Skip to content

thirupathur

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 7வயது சிறுமி…. காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சிவா இவருடைய மனைவி லலிதா இவர்களுக்கு கனிஹீ (7) என்ற பெண் பிள்ளை உள்ளது. இந்த நிலையில் கனிஸ்ரீ வீட்டின் வெளியே விளையாடிக்… Read More »5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 7வயது சிறுமி…. காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்..

திருப்பத்துர் அருகே ரயிலில் சிக்கி 7 எருமைகள் பலி….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி அருகே உள்ள கீழ் குறும்பா தெரு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து சேலம் செல்லும் மார்கமாக உள்ள.தண்டவாளத்தில் நடுவில் மற்றும் ரயில்வே தண்டவாளம் அருகிலேயே… Read More »திருப்பத்துர் அருகே ரயிலில் சிக்கி 7 எருமைகள் பலி….

திருப்பத்தூர்..கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி…காதலன் பலி….கள்ளக்காதலி சீரியஸ்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சியில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் தற்பொழுது கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம்… Read More »திருப்பத்தூர்..கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி…காதலன் பலி….கள்ளக்காதலி சீரியஸ்…

திருப்பத்தூரில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் ”காதல் ஜோடி” தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சஞ்சய் (26) வெல்டிங் வேலை செய்து வருகிறார் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகள் சௌமியா (19) என்ற பெண்ணும்… Read More »திருப்பத்தூரில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் ”காதல் ஜோடி” தஞ்சம்….

திருப்பத்தூர் பகுதியில் புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி…..

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூரிய வெளிச்சத்தையே மறைக்கும் அளவிற்கு புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி பொழிவினால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகன ஓட்டிகள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான குனிச்சி,அண்ணாநகர், காமராஜ்… Read More »திருப்பத்தூர் பகுதியில் புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி…..

கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி துளசிமணி. இவர்  இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்… Read More »கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

அரசு பஸ் டூவீலரில் மோதி பெண் பரிதாப பலி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் இவருடைய மனைவி ஜானகி இவர் திருமணத்திற்கு சமையல் வேலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு 12 வயதில் ஒரு ஆண் பிள்ளை உள்ளன.… Read More »அரசு பஸ் டூவீலரில் மோதி பெண் பரிதாப பலி…

error: Content is protected !!