Skip to content

Trichy Court

திருச்சி கோர்ட்டில், சீமான் மே 8ல் ஆஜராக உத்தரவு

 திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் தன் மீதும், தன் குடும்பத்தார் மீதும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் அவதூறாக விமர்சனம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி… Read More »திருச்சி கோர்ட்டில், சீமான் மே 8ல் ஆஜராக உத்தரவு

திருச்சி: சீமான் வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார்  தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்   நேற்று திருச்சி  ஜேஎம் 4 கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர்  ஆஜராகவில்லை. இன்று(செவ்வாய்) சீமான் ஆஜராகாவிட்டால் அவருக்கு… Read More »திருச்சி: சீமான் வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தொழிலாளி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை… திருச்சி கோர்ட் உத்தரவு…

திருச்சி உறையூர், வடக்கு முத்துராஜா தெருவைச் சேர்ந்தவர் ஆ. தினேஷ்குமார் (38). இவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள சிற்றுண்டிச்சாலையில் தொழிலாளியாக (மாஸ்டராக) பணியாற்றி வந்தார். இந்தக் கடையில் குறைந்த விலையில், டிபன்,… Read More »தொழிலாளி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை… திருச்சி கோர்ட் உத்தரவு…

சீமானுக்கு எதிரான வழக்கு.. திருச்சி கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கும் எஸ்பி வருண்குமார்

  • by Authour

விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் , முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறான வகையில் பாடல் ஒன்றில் பாடியதாக புகார் எழுந்தது. அதையடுத்து, திருச்சி மாவட்ட சைபர் கிரைம்… Read More »சீமானுக்கு எதிரான வழக்கு.. திருச்சி கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கும் எஸ்பி வருண்குமார்

ரிமாண்ட் செய்யாமல் சாட்டை துரைமுருகனை விடுத்த திருச்சி கோர்ட்..

முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை பாடியதாக நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டதது. இதன் அடிப்படையில் திருச்சி சைபர்… Read More »ரிமாண்ட் செய்யாமல் சாட்டை துரைமுருகனை விடுத்த திருச்சி கோர்ட்..

error: Content is protected !!