Skip to content

War

சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

இந்தியா,  பாகிஸ்தான் இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.  போர்க்காலங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த… Read More »சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை

காஷ்மீரின்  சுற்றுலா  புத்துயிர் பெற்று  மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருந்தது.  ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக  காஷ்மீருக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். காஷ்மீர் மக்களும் மகிழ்ந்தனர்.  இந்திய அரசும்… Read More »போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை

இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும்… Read More »இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்… ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Authour

ரஷ்யா-உக்ரைன் இடையே  2 வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது.  இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர்  டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெள்ளைமாளிகையில்  நேற்று  செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப்… Read More »போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்… ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுடன், எந்த போருக்கும் தயார்- சீனா அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அதிபர்  டிம்பின் கூடுதல் வரிவிதிப்புகளுக்கான எதிர்நடவடிக்கையாக, சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பல்வேறு விவசாய பொருள்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்துள்ளது. அதன்படி, சோயாபீன்ஸ், சோளம், பால் பொருள்கள் மற்றும் மாட்டிறைச்சி போன்ற… Read More »அமெரிக்காவுடன், எந்த போருக்கும் தயார்- சீனா அதிரடி அறிவிப்பு

error: Content is protected !!