Skip to content

தெலங்கானா…..பாஜக தலைவர் கைது

  • by Authour

தெலங்கானா வில் 10ம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வினாத்தாள் கசிவில்  முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தெலங்கானா மாநில  பாஜக தலைவர் பண்டி  சஞ்சய் குமார் இன்று கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!