Skip to content

காதலியை கொன்று தாலியை கணவனுக்கு அனுப்பிய காதலன்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், காதல் திருமணம் செய்துகொண்ட சுமதி (30) காணாமல் போன நிலையில், அவரது தாலியை பார்சலில் அனுப்பிய வெங்கடேஷ் (22) என்பவர் சுமதியின் கள்ளக்காதலன் என தெரியவந்தது. கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட தகராறில், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து சுமதியை கொலை செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் ஏற்காடு–குப்பனூர் சாலையிலுள்ள 600 அடி பள்ளத்தில் உடலை வீசியதாக போலீசில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!