Skip to content
Home » திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் விசிக….

திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் விசிக….

  • by Senthil

சென்னை அசோக்நகரில் விசிக உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு திருமாவளவன் பேட்டியில் கூறியதாவது…. திமுக கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை, திமுக தலைமையில் தேர்தலை சந்திப்பதில் உறுதியாக உள்ளோம். பாவரசு தலைமையில் தேர்தல் நிதிக்குழு அமைக்கப்படும். திமுகவிடம் 3 நாடாளுமன்ற தொகுதிகளை கேட்டு பெறுவதில் உறுதியாக இருக்கிறோம். தேர்தல் தொடர்பாக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாவரசு தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது.  திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடைவௌி ஏற்படாது. இலவு காத்த கிளியாக காத்திருக்காதீர்கள். திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம் என இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!