Skip to content

திருச்சி கலெக்டராக சரவணன் பொறுப்பேற்றார்

திருச்சி மாவட்ட  கலெக்டராக  இருந்த  பிரதீப் குமார், பேரூராட்சிகளின் இயக்குனராக மாற்றப்பட்டு சென்னைக்கு சென்றார். அவருக்கு பதில், திருச்சி மாநகராட்சி  ஆணையராக இருந்த  சரவணன்,  திருச்சி கலெக்டராக மாற்றப்பட்டார்.

சரவணன் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புதிய கலெக்டராக  பொறுப்பேற்றார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

error: Content is protected !!