Skip to content

திருச்சி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனர் பதவியேற்பு

திருச்சி செய்தி  மக்கள் தொடர்புத்துறை  அலுவலகத்தில் உதவி இயக்குனராக வ. பாலசுப்பிரமணியன் இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் இவர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று உதவி இயக்குனராக இங்கு பொறுப்பேற்றார்.

2007ம் ஆண்டு உதவி மக்கள் தொடர்பு அலுவலராக  தலைமை செயலகத்தில் பணியில் சேர்ந்த வ. பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம், நாகர்கோவில், பெரம்பலூர் உள்பட பல மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!