திருச்சி , 110/11 கி.வோ திருவெறும்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 30.05.2025 வெள்ளிகிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது
திருவெறும்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளில் மின்தடை
1. போலீஸ் காலனி
2.காவேரிநகர்
3.சிலோன் காலனி
4.அண்ணாநகர்
5.பிள்ளையார் கோவில்
6.அய்யனார் கோவில்
7.TNUDP
8.MGRநகர்
9.கும்பக்குடி
9.கும்பக்குடிSIDCO
10.பட்டவெளி
11.பர்மா காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.