வெற்றிபெற்ற தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் விஜய் பட்டேல், திருச்சி தெற்குமாவட்ட பொதுசெயலாளர் தர்மேஷ் அகில், காட்டூர் கோட்ட தலைவர் ஜோன்ஸ் பிராங்க், பொன்மலை கோட்ட தலைவர் வீரமணி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி பொதுச்செயலாளர் ஹரிபிரசாத், மேற்கு தொகுதி துணைத்தலைவர் நரேன், திருவரம்பூர் கோட்ட தலைவர் அருநேஷ்வரன், மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் சந்தானகிருஷ்ணன், கீர்த்தனா, மாநகர் மாவட்ட துணைத்தலைவர் தினேஷ், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி துணைத்தலைவர் ஹீரா, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பொதுச்செயலாளர் நாகராணி உள்ளிட்டோர் வெற்றியுரையாற்றினர்.
நிகழ்வில் பொருளாளர் முரளி, கோட்ட தலைவர்கள் ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, ஜங்ஷன் ப்ரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், கலைப்பிரிவு அருள், முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகர், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், மகேஷ் மற்றும் பலர்
கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாநகர் மாவட்ட தலைவர் பேசுகயில் நமது தன்னலமாற்ற தலைவர் ராகுல் காந்தி அவர்களின் கரத்தை வழுப்படுத்த, தமிழ்நாட்டின் மையபகுதியான திருச்சி மாவட்டத்தை, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் மக்களோடு பயணித்து காங்கிரஸ் கோட்டையாக உருவெடுக்க பணியாற்றி வெற்றிவாகை சூட வேண்டுமென வாழ்த்துக்களை கூறினார்.