Skip to content

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் களைகட்டிய தேரோட்டம்..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் களைகட்டிய தேரோட்டம். மாட வீதிகளில் களைகட்டிய தேரோட்டம்.  இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர். திருப்பதியில் நாளை நிறைவடைகிறது பிரம்மோற்சவம்.  மேலும் பக்தர்கள்

சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!