Skip to content

தமிழகம்

கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு சட்டபேரவை கூட்டத்தில் அஞ்சலி

  • by Authour

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பேரவை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முன்னாள்… Read More »கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு சட்டபேரவை கூட்டத்தில் அஞ்சலி

டில்லியில் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்- கோவை மாணவர்கள் 64 தங்கம் வென்று சாதனை

  • by Authour

தென் கொரியாவின் சியோலில் உள்ள உலக டேக்வாண்டோ தலைமையகமான குக்கிவோனால் அங்கீகரிக்கப்பட்ட, குக்கிவோன் டேக்வாண்டோ போட்டி டில்லியில் கடந்த 9 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.. ஒலிம்பிக் போட்டிகள் உட்பட, சர்வதேச டேக்வாண்டோ… Read More »டில்லியில் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்- கோவை மாணவர்கள் 64 தங்கம் வென்று சாதனை

தீபாவளி வசூல்… அரசு அலுவலகங்களில் ரகசிய கண்காணிப்பு…

தீபாவளியை ஒட்டி தீயணைப்புத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், தொழில்துறை சார்ந்த அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த அலுவலகங்கள் உள்பட சுமார் 20 துறைகளில், ஒவ்வொரு ஆண்டும்… Read More »தீபாவளி வசூல்… அரசு அலுவலகங்களில் ரகசிய கண்காணிப்பு…

பாஜக நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்” .. விசிக எம்.பி. ரவிக்குமார்

திமுகவுக்குச் செல்லும் சுமார் 14% மதச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்க விடாமல் செய்வது, அதன் பின்னர் மகாராஷ்டிரா மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பாஜகவின் திட்டம். அதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பவர்தான்… Read More »பாஜக நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்” .. விசிக எம்.பி. ரவிக்குமார்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு… 3 பேருக்கு அறிவிப்பு

  • by Authour

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு… Read More »பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு… 3 பேருக்கு அறிவிப்பு

மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற 2 பேர் சிக்கினர்

உசிலம்பட்டி அருகே, கோயிலில் மாணிக்கவாசகர் சிலையை திருடி விற்க முயன்ற 2 பேரை, போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டி பகுதியில் சிலை கடத்தல் நடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு… Read More »மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற 2 பேர் சிக்கினர்

தங்கம் விலை புதிய உச்சம்…

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 92.640க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கம் விலை மேலும் ஒரு கிராமுக்கு.… Read More »தங்கம் விலை புதிய உச்சம்…

கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

  • by Authour

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பருத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (38). இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 33). இவர்களுக்கு முத்தமிழ் (வயது 4), சுசிலா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகள் இருந்துள்ளன.… Read More »கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

புதுகையில் கூட்டுறவு பட்டாசு கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி எம்.எம்.16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவு பட்டாசு கடையினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.… Read More »புதுகையில் கூட்டுறவு பட்டாசு கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

நாளை கூடுகிறது தமிழக சட்டசபை- நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது

சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நிறைவடைந்ததும் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாளை… Read More »நாளை கூடுகிறது தமிழக சட்டசபை- நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது

error: Content is protected !!