Skip to content

தமிழகம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு – மைசூரு இடையே 3 சிறப்பு ரயில்கள்

தீபாவளி, தசரா மற்றும் சத் பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தென்மேற்கு ரயில்வே வாராந்திர / இரு-வாராந்திர விரைவு ரயில்களை அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: மைசூர் – திருநெல்வேலி (ரயில்… Read More »தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு – மைசூரு இடையே 3 சிறப்பு ரயில்கள்

மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில் உள்ள ரவிவர்மன் புதுத்தெருவில் கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த கதிரவன் ( 45) என்பவர் மருந்து… Read More »மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு

சென்னை சூளைமேடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது… Read More »இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூ., புதிய மாநில செயலாளர் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநில குழு கூட்டத்தில் தேர்வானார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் 10 ஆண்டகளாக பதவியில் இருந்தார்.

கேப்டனை பின்பற்றும் விஜய்…பிரேமலதா பரபரப்பு பேட்டி

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய், ‘உங்க விஜய் நா வரேன்’ என்ற மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கினார். காலை 9:40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜயின்… Read More »கேப்டனை பின்பற்றும் விஜய்…பிரேமலதா பரபரப்பு பேட்டி

1,148 பேருக்கு வீடு..துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

வியாசர்பாடி, எம்.எஸ். நகரில், 46.72 கோடி ரூபாய் செலவில் 308 நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள்; பழைய வியாசர்பாடியில், 34.61 கோடி ரூபாயில் 192 வாரிய குடியிருப்புகள்; வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகரில் 88.62… Read More »1,148 பேருக்கு வீடு..துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;- “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் – திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள்… Read More »திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

பல மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன தஞ்சையில் நடைபெற்ற… Read More »தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

நகைக்கடையில் கத்தியை காட்டி திருட முயன்ற பெண்

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் தேவராஜ் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மதியம் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், நகை வாங்குவதுபோல போக்குகாட்டி… Read More »நகைக்கடையில் கத்தியை காட்டி திருட முயன்ற பெண்

நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த 116 தமிழர்கள் இந்தியா திரும்பினர்

நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை… Read More »நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த 116 தமிழர்கள் இந்தியா திரும்பினர்

error: Content is protected !!