Skip to content

தமிழகம்

கரூர் துயரம்.. அழுகையை விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பதிலடி…

உலகத் தமிழ்ச் சங்கத்தில் “தமிழ் முழக்கம்” என்ற ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம், அக்டோபர் 22 முதல் 27 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று (அக்டோபர் 22) அன்று… Read More »கரூர் துயரம்.. அழுகையை விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பதிலடி…

இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம்… சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டுகளை விட 3 மடங்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏதாவது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்றே நெல் முளைத்துள்ளது என்று எதிர்கட்சி தலைவர் கூறுகிறார் என… Read More »இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம்… சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலி… சோகம்

சிதம்பரம் அருகே உள்ள ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோதை(69). இவரது மகள் ஜெயா(40). இவர்கள் இருவரும் இன்று காலை வீட்டில் இருந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் இவர்களது ஓட்டு வீட்டின் சுவர்… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலி… சோகம்

பிரபல பாடகரும் நடிகருமான டாண்டன் மாரடைப்பால் மரணம்

பிரபல பாடகரும் நடிகருமான ஃபக்கீர் என்று பிரபலமாக அழைக்கப்படும் ரிஷப் டாண்டன், டெல்லியில் மாரடைப்பால் காலமானார். தனது மனைவியுடன் மும்பையில் வசித்து வந்த டாண்டன், தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட டெல்லிக்கு சென்றிருந்த போது… Read More »பிரபல பாடகரும் நடிகருமான டாண்டன் மாரடைப்பால் மரணம்

சாதி- மதத்தை கடந்து கிராம மக்கள் கொண்டாடிய மயிலம் தீபாவளி

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் ஜாதி மத பேதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி தீபாவளிக்கு அடுத்த நாள் மயிலம் தீபாவளியை… Read More »சாதி- மதத்தை கடந்து கிராம மக்கள் கொண்டாடிய மயிலம் தீபாவளி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை குடியரசு தலைவர் தரிசனம்

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கருப்பு உடை அணிந்து திரவுபதி முர்மு சபரிமலைக்கு தரிசனம் செய்தார். அப்போது இருமுடி கட்டி 18ம் படி… Read More »சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை குடியரசு தலைவர் தரிசனம்

ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில், மக்கள் தங்களது வேலைகளுக்காக மீண்டும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை நோக்கி திரும்பி வருகின்றனர். அதனால், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்ட அலைமோதுவதை காண முடிகிறது.… Read More »ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா… Read More »சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பதியில் சாமி தரிசனம்

  • by Authour

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்தார், அவர் தீபாவளி சிறப்பு சேவையில் பங்கேற்றார். கோவில் நிர்வாகம்… Read More »விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பதியில் சாமி தரிசனம்

error: Content is protected !!