Skip to content

தமிழகம்

கரூர் சம்பவம்… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது…. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். 517 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக… Read More »கரூர் சம்பவம்… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

பெண்களை இழிவுபடுத்தும் சி.வி.சண்முகம்… அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்

தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் திட்டங்களை குறிப்பிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். “இலவசமாக மிக்சி, கிரைண்டர் வழங்குவது போல் மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள்” என்று அவர் கூறியது,… Read More »பெண்களை இழிவுபடுத்தும் சி.வி.சண்முகம்… அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்

கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளுக்கு தடை… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் டாக்டர்கள் பரிந்துரைப்படி வழங்கப்பட்ட மருந்து சாப்பிட்ட குழந்தைகள் சிறுநீரக… Read More »கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளுக்கு தடை… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு…

தமிழகத்தில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.94,880-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,860-க்கு விற்பனையாகிறது.

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை…தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 15 ) முதல் 21 வரை 7… Read More »தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை…தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

நடிகர் அஜித் திடீர் அறிக்கை…

நடிகர் அஜித் குமார் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அஜித்குமார் ரேஸிங், மறக்க முடியாத முதல் சீசன் என்று நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த பயணத்தில் வெற்றி, தோல்வியை சரிசமமாக… Read More »நடிகர் அஜித் திடீர் அறிக்கை…

பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி

தீபாவளி தினத்தன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: – தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன்… Read More »பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி

கோவையில் சைபர் பாதுகாப்பு மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம்

  • by Authour

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்திய கணினி சங்கம் மாணவர் கிளை மற்றும் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை சிறப்பாக நடைபெற்றது இதில் துணை காவல்… Read More »கோவையில் சைபர் பாதுகாப்பு மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம்

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம்- எம்பி துரை வைகோவிடம் மனு

டிட்டோஜாக் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளருமான நீலகண்டன் தலைமையில் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலையில் மாநில மாவட்ட வட்டார… Read More »ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம்- எம்பி துரை வைகோவிடம் மனு

டாஸ்மாக் வழக்கை ED விசாரிக்க தடை நீட்டிப்பு..

  • by Authour

டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட  தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் முந்தைய இடைக்கால உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  செந்தில்பாலாஜியை கைது செய்து விசாரிப்பது எங்களது நோக்கம் இல்லை என்று… Read More »டாஸ்மாக் வழக்கை ED விசாரிக்க தடை நீட்டிப்பு..

error: Content is protected !!