Skip to content

தமிழகம்

மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று… Read More »மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை… Read More »மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்

‘ஓரணியில் தமிழ்நாடு’ வீடு வீடாக செல்லும் அமைச்சர், எம்.எல்.ஏக்கள்

ஓரணியில் தமிழ்நாடு என்ற மாபெரும் திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:  ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை தொடங்கி… Read More »‘ஓரணியில் தமிழ்நாடு’ வீடு வீடாக செல்லும் அமைச்சர், எம்.எல்.ஏக்கள்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. அதே போல வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை… Read More »வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

ஈரோடு மாவட்டம், செம்பம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் மோனிஷ்( 19). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73)என்பவர்,  நேற்று முன்தினம் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார்.  சிவகாமியால் நடக்க முடியாது என்பதால்,… Read More »விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

அண்ணா பல்கலை. மாணவி புகார்-முன்னாள் காதலன் கைது

  • by Authour

தன்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதாக முன்னாள் காதலன் மீது அண்ணா பல்கலை. மாணவி புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தனது முன்னாள் காதலனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் காதலை… Read More »அண்ணா பல்கலை. மாணவி புகார்-முன்னாள் காதலன் கைது

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார்…அன்புமணி!

  • by Authour

பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் சமீபத்தில் பேசிய ராமதாஸ் ” தாம் உயிருடன் இருக்கும் வரை,… Read More »வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார்…அன்புமணி!

தாய், குழந்தை மரண வழக்கில் திருப்பம்.. கணவனே கொன்ற கொடூரம்

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lஈரோடு, வெள்ளோட்டில் ஒன்றரை வயது ஆண் குழந்தையும், தாயும் உயிரிழந்த விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே குழந்தையை கொன்று விட்டு இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக… Read More »தாய், குழந்தை மரண வழக்கில் திருப்பம்.. கணவனே கொன்ற கொடூரம்

கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் துவங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கூமாபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு இடமாகும், இது சமீபத்தில் சமூக வலைதளங்களில்,… Read More »கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் துவங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

error: Content is protected !!