Skip to content

தமிழகம்

செங்கோட்டையன் வைத்த குற்றச்சாட்டு- இ.பி.எஸ் விளக்கம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செங்கோட்டையன் அதிமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாகக் கூறியதை “வேறு குற்றச்சாட்டு இல்லாததால்”… Read More »செங்கோட்டையன் வைத்த குற்றச்சாட்டு- இ.பி.எஸ் விளக்கம்

சொகுசு வாழ்க்கைக்காக மிரட்டி பணம் பறிக்க திட்டம்.. ரகசிய கேமரா வைத்த காதலன் வாக்குமூலம்

  • by Authour

ஓசூர் அருகே பெண்கள் விடுதியில் ஆபாச வீடியோவை காட்டி பணம் பறிக்க திட்டமிட்டு, விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தினோம், கைதான இளம் பெண்ணின் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட் டம், உத்தனப்பள்ளி… Read More »சொகுசு வாழ்க்கைக்காக மிரட்டி பணம் பறிக்க திட்டம்.. ரகசிய கேமரா வைத்த காதலன் வாக்குமூலம்

70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து..

  • by Authour

தாய்லாந்து – மலேசியா கடல் எல்லைக்கு அருகில் மியான்மரில் இருந்து ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில்  13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக… Read More »70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து..

எத்தனை பேர் வந்தாலும் மீண்டும் திமுக ஆட்சி தான்… முதல்வர் ஸ்டாலின் பேட்டி

  • by Authour

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி மனுவில் பழனிச்சாமி ஏன் இணைந்துள்ளார். அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை. அதனால் விமர்சனத்தை முன் வைக்கிறார்.… Read More »எத்தனை பேர் வந்தாலும் மீண்டும் திமுக ஆட்சி தான்… முதல்வர் ஸ்டாலின் பேட்டி

ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்.. டி.டி.வி

  • by Authour

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விரக்தி காரணமாக என்னை ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மனநலம் குன்றியவர் போல் ஆர்.பி.உதயகுமார் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு… Read More »ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்.. டி.டி.வி

14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

  • by Authour

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த அக்டோபர் 9-ந் தேதியன்று 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 3-ந் தேதியன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31… Read More »14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

கரூர் மாவட்டத்தில் நான்கரை ஆண்டில் ரூ.4,348 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்…. VSB பேச்சு

  • by Authour

கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4,348 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சு. கரூர் இந்திய தொழிற்கூட்டமைப்பு, யங் இன்டியன்ஸ் சார்பில் “வளரும் கரூர்” என்ற தலைப்பில் கரூர்… Read More »கரூர் மாவட்டத்தில் நான்கரை ஆண்டில் ரூ.4,348 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்…. VSB பேச்சு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.91,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,410க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை தொடரும்

  • by Authour

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்… Read More »திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை தொடரும்

திமுகவைப் போல வெற்றி பெறலாம் என சில அறிவிலிகள் பகல் கனவு காண்கின்றனர்.. முதல்வர் பேச்சு

  • by Authour

சென்னை :  வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘திமுக – 75 அறிவுத் திருவிழா’வில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். திமுகவின் 75 ஆண்டு பயணத்தை நினைவுகூரும் இவ்விழாவுக்கு ‘அறிவுத் திருவிழா’ என்று பெயர்… Read More »திமுகவைப் போல வெற்றி பெறலாம் என சில அறிவிலிகள் பகல் கனவு காண்கின்றனர்.. முதல்வர் பேச்சு

error: Content is protected !!