Skip to content
Home » 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

  • by Senthil

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். டெல்டா மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!