Skip to content

December 2022

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்….

தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செலவினங்களை நெல்லுக்கு குவிண்டால் 3000 கரும்புக்கு 4000 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி நிறுவனத் தலைவர் ஜி கே வாசன் உத்தரவின் பெயரில் திருச்சி… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்….

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்த இளம்பெண்… பரபரப்பு…

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஸ்ருதி என்ற இளம்பெண் நாய் குட்டிகளுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்த இளம்பெண்… பரபரப்பு…

பொங்கல் பரிசு வாங்க யார் செல்ல வேண்டும்: அரசு விளக்கம்

  • by Authour

தமிழகத்தில் இந்தாண்டும் ரூ.1,000 ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது. 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுகளை பெற… Read More »பொங்கல் பரிசு வாங்க யார் செல்ல வேண்டும்: அரசு விளக்கம்

சுனாமி நினைவு தினம்… அஞ்சலி செலுத்திய தரங்கம்பாடி மீனவர்கள்….

  • by Authour

தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004-ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ஆழிப் பேரலை தாக்கியதன்… Read More »சுனாமி நினைவு தினம்… அஞ்சலி செலுத்திய தரங்கம்பாடி மீனவர்கள்….

தஞ்சை அருகே செஸ் போட்டி….. 80 மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

பாபநாசம் ரோட்டரிச் சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து பத்தாம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு மாநில அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்தின. பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் ஆர். எஸ். மஹாலில்… Read More »தஞ்சை அருகே செஸ் போட்டி….. 80 மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி நாளை ஆலோசனை….

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.… Read More »அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி நாளை ஆலோசனை….

வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் மலர்தூவி மரியாதை…

  • by Authour

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 98-ஆவது பிறந்த நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ‘ஸதைவ அடல்’ எனப்படும் அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு, துணை ஜனாதிபதி ஜகதீப்… Read More »வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் மலர்தூவி மரியாதை…

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து….

  • by Authour

சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. இருப்பினும், காரின் முன்பகுதி பெரியளவில்… Read More »கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து….

தஞ்சை அருகே சுடுகாட்டிற்கான இடத்தை தூய்மை செய்யும் பணி….

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி எடக்குடி கிராமத்தில் ஆதி திராவிட மக்களுக்கான சுடுகாடு இல்லாமல் இருந்தது. இந் நிலையில் எடக்குடியில் வசிக்கும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த துளசிராஜன் படுகையிலுள்ள தனக்குச் சொந்தமான… Read More »தஞ்சை அருகே சுடுகாட்டிற்கான இடத்தை தூய்மை செய்யும் பணி….

திருச்சி ஏர்போட்டில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு ஆண் பயணி உடலில் மறைத்து… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

error: Content is protected !!