Skip to content

December 2022

கோவையில் பார்முலா 4 கார்பந்தயம்…அஸ்வின் தத்தா அசத்தல் வெற்றி.. வீடியோ

  • by Authour

கோவையில் நடைபெற்ற 25வது தேசிய பார்முலா 4 கார் பந்தயத்தில் அஸ்வின் தத்தா முதலிடம் பிடித்துடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எஃப்.எம்.எஸ்.சி.ஐ மற்றும் ஜேகே டயர் இணைந்து 25வது தேசிய அளவிலான… Read More »கோவையில் பார்முலா 4 கார்பந்தயம்…அஸ்வின் தத்தா அசத்தல் வெற்றி.. வீடியோ

திருச்சியில் சார்விக்கு 1வது பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினர்…

  • by Authour

திருச்சி,தென்னூர், காம்ராஜ் நகரில் வசிக்கும் முருகன் வள்ளி தம்பதியினர் கடந்த 18-12-2021 முதல் ஆண் நாய்க்குட்டிக்கு (ஹிட்டு) மற்றும் பெண் நாய்க்குட்டிக்கு (சார்வி) எனப் பெயர் வைத்து இரண்டு நாய்க்குட்டிகளை வளர்த்து வருகின்றனர். ஹிட்டு,சார்வி… Read More »திருச்சியில் சார்விக்கு 1வது பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினர்…

கரூர் கல்லூரி மாணவர் அணையில் மூழ்கி பலி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ரெங்கப்ப கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் அபினேஷ் (19). இவர் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.… Read More »கரூர் கல்லூரி மாணவர் அணையில் மூழ்கி பலி

தஞ்சை அருகே கார்கள் மோதல்… திமுக நிர்வாகிகள் 2 பேர் பலி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் எதிரே நேற்று மதியம் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி… Read More »தஞ்சை அருகே கார்கள் மோதல்… திமுக நிர்வாகிகள் 2 பேர் பலி

கரூர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 8 பேர் குண்டாசில் கைது

  • by Authour

கரூர்  தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக  குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து குழந்தைகள் நல அலுவலர் கனகவல்லி கரூர் அனைத்து மகளிர் காவல்… Read More »கரூர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 8 பேர் குண்டாசில் கைது

வழக்கறிஞர்கள் ஒழுக்கத்துடன், நீதியை நிலைநாட்ட வேண்டும்…. மயிலாடுதுறையில் நீதிபதி பேச்சு

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ஜெகதராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற… Read More »வழக்கறிஞர்கள் ஒழுக்கத்துடன், நீதியை நிலைநாட்ட வேண்டும்…. மயிலாடுதுறையில் நீதிபதி பேச்சு

சபரிமலையில் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை

  • by Authour

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதில் ஒரு… Read More »சபரிமலையில் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை

21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

வடகிழக்கு பருவமழை காலம் முடிவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில்,  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், இன்று (திங்கட்கிழமை) முதல்… Read More »21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

அனல் பறந்த பைனல்.. மெஸ்சி மேஜிக்கால் அர்ஜென்டினா “சாம்பியன்”

  • by Authour

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன்… Read More »அனல் பறந்த பைனல்.. மெஸ்சி மேஜிக்கால் அர்ஜென்டினா “சாம்பியன்”

இன்றைய ராசிப்பலன் (19.12.2022)

  • by Authour

மேஷம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள்… Read More »இன்றைய ராசிப்பலன் (19.12.2022)

error: Content is protected !!