Skip to content

December 2022

கோவை அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு….

  • by Authour

கோவை தொண்டாமுத்தூர் அருகே வேடப்பட்டி சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வேடப்பட்டி புது குளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடைப்பதாக தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் கிடைத்தது.… Read More »கோவை அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு….

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்…. அமைச்சர் உதயநிதி உறுதி…

  • by Authour

தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளுக்கிடையே மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் டிசம்பர் 17 முதல் 22 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில்… Read More »ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்…. அமைச்சர் உதயநிதி உறுதி…

சர்க்கரை ஆலை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபனாசம் ஒன்றியம் திருமங்களங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலைமுதலாளியின் மோசடியை கண்டித்து 30 நவம்பர் முதல் அந்த ஆலைக்கு கரும்பு கொடுத்து வந்த விவசாயிகள் ஆலையின் முன்னேதொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.… Read More »சர்க்கரை ஆலை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினி சாமி தரிசனம்….

  • by Authour

நடிகர் ரஜினி கடந்த 12ம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பிறந்தநாளின் போது சென்னையில் இல்லாத அவர் பெங்களூரூ சென்றார். இந்நிலையில்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினி சாமி தரிசனம்….

அரியலூர்…. அரசு கலைக் கல்லூரியை மாற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கடந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு தற்காலிகமாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கான இடத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்… Read More »அரியலூர்…. அரசு கலைக் கல்லூரியை மாற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்…

4 கடைகளில் பணம், செல்போன்கள் கொள்ளை… திருச்சியில் துணிகரம்..

  • by Authour

  திருச்சி, வரகனேரி பஜாரில், சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான செல்போன்கடை உள்ளது. இக்கடையில், நள்ளிரவு கொள்ளையர்கள் ஷட்டர் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். அப்போது எழுந்த சத்தத்தால் பொதுமக்கள் திரண்டனர் .  இதையடுத்து… Read More »4 கடைகளில் பணம், செல்போன்கள் கொள்ளை… திருச்சியில் துணிகரம்..

டியூட்டில இல்ல… 4 டாக்டர்களை சஸ்பெண்ட் செய்தார் அமைச்சர் மா.சு…

  • by Authour

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை… Read More »டியூட்டில இல்ல… 4 டாக்டர்களை சஸ்பெண்ட் செய்தார் அமைச்சர் மா.சு…

புதிய 11 மின் பகிர்மான கோட்டங்கள்…முதல்வர் தொடங்கி வைத்தார்.

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு… Read More »புதிய 11 மின் பகிர்மான கோட்டங்கள்…முதல்வர் தொடங்கி வைத்தார்.

பச்சிளம் குழந்தை வீச்சு… மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை….வாக்குமூலம்…

  • by Authour

திருச்சி, ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி இரவு குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதியில்… Read More »பச்சிளம் குழந்தை வீச்சு… மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை….வாக்குமூலம்…

திருச்சியில் மாடி படியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி….

  • by Authour

திருச்சி ,தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் (23). இவர் இன்ஜினியர். சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன் உள்ளார். இவரது தந்தை சீனிவாசன் (59.)… Read More »திருச்சியில் மாடி படியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி….

error: Content is protected !!