Skip to content

December 2022

விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன்…. அமைச்சர் உதயநிதி அறிக்கை….

  • by Authour

விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து.. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி,… Read More »விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன்…. அமைச்சர் உதயநிதி அறிக்கை….

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (டிச.14) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்…

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை முகாம்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்கு குறைவாக உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்காக நடைபெற்ற வயது வரம்பு தளர்த்தும்,… Read More »மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை முகாம்….

அரியலூரில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 175 பயனாளிகளுக்கு ரூ.14.22 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம்,… Read More »அரியலூரில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி….

சுற்றித்திரிந்த கால்நடைகளை ஏலம் விட்ட திருச்சி மாநகராட்சி….

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் பிடித்தம் செய்யப்பட்டு கோணக்கரை பட்டியில் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது . பராமரிக்கப்படும் கால்நடைகள் 7 தினங்கள் ஆகியும் உரிமைதாரர்கள் உரிமை கோர முன்… Read More »சுற்றித்திரிந்த கால்நடைகளை ஏலம் விட்ட திருச்சி மாநகராட்சி….

திருச்சியில் கொள்ளையன் மீது குண்டாஸ்…..

  • by Authour

திருச்சியில் கடந்த 01.12.22-ம் தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்டி திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்களை திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதே பகுதியை சேர்ந்த கணேஷ் @… Read More »திருச்சியில் கொள்ளையன் மீது குண்டாஸ்…..

புதுகையில் அதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மலைக்கு டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சொத்து வரிஉயர்வு, மின்சாரம்,பால் ஆகியவற்றின் விலை உயர்வைக்கண்டித்து முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் அன்னவாசல் ஒன்றியத்தலைவர்… Read More »புதுகையில் அதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அந்தநல்லூரில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையி்ல் நடைபெற்றது. அருகில்… Read More »திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி- கமல் வாழ்த்து….

  • by Authour

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். முதல்வர்  ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று  கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர்… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி- கமல் வாழ்த்து….

கேமராக்களுடன் போட்டி போடும் மொபைல் போட்டோகிராபர்…. அசத்தும் வாலிபர்…

  • by Authour

அதிக விலை கொடுத்து கேமராக்களை வாங்கி பின்னர் மேலும் விலை கொடுத்து லென்ஸ்கலை வாங்கி புகைப்படம் எடுப்பவர்கள் மத்தியில் தான் பயன்படுத்தும் செல்போனில் மிகக் குறைந்த விலையில் லென்ஸ்களை வாங்கி ஒளிப்படம் மற்றும் வீடியோக்களை… Read More »கேமராக்களுடன் போட்டி போடும் மொபைல் போட்டோகிராபர்…. அசத்தும் வாலிபர்…

error: Content is protected !!