Skip to content

February 2023

விஜய்-அஜித் படத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி…

அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இப்படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி தனது யதார்த்தமான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தார். பிரேமம் படத்தில்… Read More »விஜய்-அஜித் படத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி…

புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

புதுக்கோட்டை தி,மு,க நகரக் கழக முன்னாள் செயலாளர் சி,முத்துச்சாமியின்  5ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி… Read More »புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்… Read More »கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை… Read More »மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

ஒடிசாவில் சரக்கு லாரி மீது மற்றொரு லாரி மோதி 7 பேர் பலி…

ஒடிசாவின் ஜஜ்பூர் நகரில் இருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரை நோக்கி 7 பேரை சுமந்து கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்து உள்ளது. இந்நிலையில், ஜஜ்பூர் நகரின் தர்மசாலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட… Read More »ஒடிசாவில் சரக்கு லாரி மீது மற்றொரு லாரி மோதி 7 பேர் பலி…

கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற முன்னாள் மாணவன்…

  • by Authour

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் மருந்தியல் (பார்மசி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வர் விமுக்தா சர்மா ( 54). இவர் கடந்த திங்கட்கிழமை பணியை முடித்துவிட்டு கல்லூரியிலிருந்து தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார்.… Read More »கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற முன்னாள் மாணவன்…

அரியலூரில் பிரகதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாதம் முகத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் கொடி மரத்திற்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு… Read More »அரியலூரில் பிரகதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்..

போதைக்கு எதிரான 1 கோடி கையெழுத்து இயக்கம்…. ரஜினி கையெழுத்து

  • by Authour

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுப்பதற்காக அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கபட்டது. இந்த ஒரு கோடி… Read More »போதைக்கு எதிரான 1 கோடி கையெழுத்து இயக்கம்…. ரஜினி கையெழுத்து

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்கூட்டம்…. கலெக்டர் தகவல்..

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 28.02.2023 அன்று பிற்பகல் 04.00 மணி அளவில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்கூட்டம்…. கலெக்டர் தகவல்..

அரியலூரில் ரூ.1000 லஞ்சம் கேட்ட விஏஓ சஸ்பெண்ட்….

  • by Authour

அரியலூரில் சிட்டா அடங்கள் நகலை கொடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் காலம் தாழ்த்துவதோடு லஞ்சம் கேட்பதாக இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டி கூச்சலிட்டனர். அப்பொழுது லஞ்சம் கேட்பவர்கள் குறித்து… Read More »அரியலூரில் ரூ.1000 லஞ்சம் கேட்ட விஏஓ சஸ்பெண்ட்….

error: Content is protected !!