Skip to content

February 2023

கும்பகோணத்தில் திடீர் மழை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் இன்று காலை திடீரென மழை பெய்தது.  8.15 மணிக்கு பலமாக பெய்த மழை 10 நிமிடத்தில் வேகத்தை குறைத்துக்கொண்டது. இதனால் காலையில் பணிக்கு செல்பவர்கள், மாணவ, மாணவிகள் பெரும்… Read More »கும்பகோணத்தில் திடீர் மழை…

நாய் மீது டூவீலர் மோதி திருச்சி ஆசிரியர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு( 41). இவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த… Read More »நாய் மீது டூவீலர் மோதி திருச்சி ஆசிரியர் பலி….

இந்தியா-ஆஸி 3வது டெஸ்ட் … நாளை தொடக்கம்

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில்… Read More »இந்தியா-ஆஸி 3வது டெஸ்ட் … நாளை தொடக்கம்

70வது பிறந்தநாள்…..முதல்வர் ஸ்டாலினுடன் நாளை செல்பி எடுக்கலாம்

திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், நாளை (மார்ச் 1) தனது, 70 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும்… Read More »70வது பிறந்தநாள்…..முதல்வர் ஸ்டாலினுடன் நாளை செல்பி எடுக்கலாம்

கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குள்ளம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பூட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து கோவிலினுள் இருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை கோவிலின் பூட்டு… Read More »கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

மும்பை……கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.

மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. சரோஜ் அகிரே தனது 4… Read More »மும்பை……கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.

ரயிலில் அடிப்பட்டு பெண் பலி… திருச்சி ரயில்வே போலீஸ் விசாரணை…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் மயிலாடுதுறை – கோவை ஜனசதாப்தி அதிவிரைவு ரயிலில் பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக அடிப்பட்டு தூக்கிவீசப்பட்டதில் உடல் சிதறி சம்பவ… Read More »ரயிலில் அடிப்பட்டு பெண் பலி… திருச்சி ரயில்வே போலீஸ் விசாரணை…

மனைவியை அடித்த கணவனுக்கு ஸ்பெயின் கோர்ட் நூதன தண்டனை

ஸ்பெயின்  நாட்டில் சொரியா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் சமூகவலைதளமான டிக்டாக்கில் தனது 4 நண்பர்களுடன் லைவ் ஸ்டிரீமீங்கில் போட்டி ஒன்றில் பங்கேற்றார். அதில், அதிக பார்வையாளர்களை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். கடந்த மாதம் 28-ம்… Read More »மனைவியை அடித்த கணவனுக்கு ஸ்பெயின் கோர்ட் நூதன தண்டனை

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட வேண்டும்…. திருச்சி கலெக்டர்…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் தங்களுடைய கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் – மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.  கால்நடைகளுக்கு வரும் கோமாரி எனப்படுவது கால் மற்றும் வாய் காணை… Read More »கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட வேண்டும்…. திருச்சி கலெக்டர்…

காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி பலி

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி பலி

error: Content is protected !!