Skip to content

February 2023

சிறையில் இருந்து வந்த ஹரி நாடார் மீண்டு கைது..

  • by Authour

கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாடார் சமுதாயம் சார்பாக,  சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தவரும், தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில்… Read More »சிறையில் இருந்து வந்த ஹரி நாடார் மீண்டு கைது..

ஈரோடு இடைத்தேர்தலில் 74.69% வாக்குப்பதிவு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. அப்போது வாக்குச்சாவடிக்குள் இருந்த 138 பேருக்கு டோக்கன் வழங்கி,… Read More »ஈரோடு இடைத்தேர்தலில் 74.69% வாக்குப்பதிவு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாக்குவிகிதம் 80%யை தாண்டும்? உற்சாகத்தில் திமுக.. அப்செட்டில் அதிமுக..

  • by Authour

விறுவிறுப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி வரை 71 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவாகியுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 66 சதவீத வாக்கு பதிவான நிலையில் இம்முறை… Read More »வாக்குவிகிதம் 80%யை தாண்டும்? உற்சாகத்தில் திமுக.. அப்செட்டில் அதிமுக..

தமிழக பட்ஜெட் தேதி அறிவிப்பு..

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. அதிமுக இருக்கை விவகாரம் குறித்து ஏற்கனவே முடிவு… Read More »தமிழக பட்ஜெட் தேதி அறிவிப்பு..

பாட்டு கேட்ட கல்யாண கோஷ்டிக்கு உருட்டுக்கட்டை அடி…

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மசூரி பகுதியில் செயல்படும் பிரபல ஓட்டலில் திருமண பார்ட்டி நடந்தது. ஓட்டலுக்கு வந்தவர்கள் நள்ளிரவில் ‘டிஜே’ பாடலுக்கு (வெவ்வேறு இசைக்கருவிகளை பயன்படுத்தி இசைக்கப்படும் இசை) ஆட்டம் போட வேண்டும் என்று… Read More »பாட்டு கேட்ட கல்யாண கோஷ்டிக்கு உருட்டுக்கட்டை அடி…

ஈரோடு இடைத்தேர்தல்…. 5 மணி வரை 70.58 % வாக்குபதிவு…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…. 5 மணி வரை 70.58 % வாக்குபதிவு…

கடின உழைப்பு மட்டும் போதாது…. ஸ்மார்ட் வொர்க் அவசியம்…. செப் தீனா தயாளன்…

கரூரை அடுத்த புத்தாம்பூர் பகுதியில் செயல்படும் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று “வாங்க சமைக்கலாம்” என்ற தலைப்பில் பிரியாணி மேளா சமையல் போட்டி கல்லூரி முதல்வர் இருளப்பன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.… Read More »கடின உழைப்பு மட்டும் போதாது…. ஸ்மார்ட் வொர்க் அவசியம்…. செப் தீனா தயாளன்…

உடல்நலக் கோளாறு…சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்….

தஞ்சை பள்ளி அக்ரஹாரம் ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் சுத்தமின்றி மாசடைந்த நிலையில் வருகிறது. இந்த குடி… Read More »உடல்நலக் கோளாறு…சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்….

கோரிக்கைகள் தீர்க்கப்படும்…. குறைதீர் கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டர் உறுதி….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (27.02.2023) நடைபெற்றது.  இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற… Read More »கோரிக்கைகள் தீர்க்கப்படும்…. குறைதீர் கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டர் உறுதி….

திருச்சி பெரியார் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டல் களப்பயணம்…

  • by Authour

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்’ இன்று நடைபெற்றது. திருச்சி கல்வி மாவட்ட… Read More »திருச்சி பெரியார் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டல் களப்பயணம்…

error: Content is protected !!