Skip to content

April 2023

அதானிக்கு சரத்பவார் வக்காலத்து.. ராகுல் அதிருப்தி..

அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும்… Read More »அதானிக்கு சரத்பவார் வக்காலத்து.. ராகுல் அதிருப்தி..

பிரதமர் நிகழ்ச்சிகளில் அண்ணாமலை ‘ஆப்செண்ட்’ ஏன்?

  • by Authour

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்ற விழாக்கள் மற்றும் அவரை வரவேற்கும்-வழியனுப்பும் நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்கவில்லை.  மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அதிமுக… Read More »பிரதமர் நிகழ்ச்சிகளில் அண்ணாமலை ‘ஆப்செண்ட்’ ஏன்?

இன்றைய ராசிபலன் – (09.04.2023)

இன்றைய ராசிப்பலன் –  09.04.2023 மேஷம் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ரிஷபம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். மிதுனம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடகம் இன்று நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சிம்மம் இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். எந்த விஷயத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. கன்னி இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகள் குறைந்து காணப்படும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். துலாம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும். விருச்சிகம் இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தனுசு இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகரம் இன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கும்பம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மீனம் இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

போதிய ரயில்வே திட்டங்கள் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை…ஸ்டாலின் புகார்…

  • by Authour

சென்னை பல்லாவரத்தில் இன்று நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடிக்கு நன்றி. மாநில அரசுக்கு தேவையான… Read More »போதிய ரயில்வே திட்டங்கள் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை…ஸ்டாலின் புகார்…

புதிய திட்டங்களால் சென்னை, கோவை, மதுரை வளர்ச்சி பெறும்… மோடி பேச்சு…

  • by Authour

சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை நடந்த விழாவில் தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே பயணிகள் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி… Read More »புதிய திட்டங்களால் சென்னை, கோவை, மதுரை வளர்ச்சி பெறும்… மோடி பேச்சு…

2047-க்குள் இந்தியா தனிப்பெரும் தேசமாகும்… சென்னையில் மோடி பேச்சு

  • by Authour

சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மடத்தன் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார் .அப்போது அவர் பேசியதாவது… நான் தமிழக மக்களையும், சென்னையையும் மிகவும் நேகிக்கிறேன். வெற்றி நாயகனாக விவேகானந்தர் சென்னையில் வரவேற்கப்பட்டார்.  தமிழ்மொழி… Read More »2047-க்குள் இந்தியா தனிப்பெரும் தேசமாகும்… சென்னையில் மோடி பேச்சு

மோசடி செய்த குடும்பம்… பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவையில் மனு…..

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(சக்சஸ் சுந்தர்). இவர் யூடியூபில் ஹிந்தி கிளாஸ் எடுத்து வந்துள்ளார். மேலும் அவர் திருநெல்வேலியில் சேரன்மாதேவி தாலுகாவில் நெக்ஸ்ட் ஜெட் ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி… Read More »மோசடி செய்த குடும்பம்… பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவையில் மனு…..

வியாபாரிகளுக்கு புதிதாக உருவாகும் பஸ் ஸ்டாண்டில் மாற்று இடம் வழங்க வேண்டும்… திருச்சியில் விக்ரமராஜா….

  • by Authour

வரும் மே 5ம் தேதி ஈரோட்டில் வணிகர் தினம் உரிமை முழக்கம் மாநாடு நடைபெற உள்ளது . இது தொடர்பான திருச்சி மண்டலத்தற்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளடக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக்… Read More »வியாபாரிகளுக்கு புதிதாக உருவாகும் பஸ் ஸ்டாண்டில் மாற்று இடம் வழங்க வேண்டும்… திருச்சியில் விக்ரமராஜா….

திருச்சியில் காங்கிரஸ் இலக்கிய அணி மாநில நிர்வாகிகள் கூட்டம்….

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணியின் சார்பாக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநிலத் தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்… Read More »திருச்சியில் காங்கிரஸ் இலக்கிய அணி மாநில நிர்வாகிகள் கூட்டம்….

இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு…. உறவினர்கள் போராட்டம்….

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொடுவாய் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அர்ச்சனா (26). வானகிரியை சேர்ந்த முருகப்பன் (28) என்பவருக்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 7 வயதில் ஹர்ஷித் என்கிற… Read More »இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு…. உறவினர்கள் போராட்டம்….

error: Content is protected !!