Skip to content

April 2023

தம்பிதுரை எம்.பி. , அமித்ஷாவுடன் சந்திப்பு

  • by Authour

தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து இப்போது முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது என்றும் கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தான் அமித்ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை… Read More »தம்பிதுரை எம்.பி. , அமித்ஷாவுடன் சந்திப்பு

கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

  • by Authour

இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179-ல்… Read More »கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை ….

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்தவர்கள் மற்றும் விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு சிறப்பு முகாம்களில் வைத்து பராமரித்து வருகிறது. இலங்கை, கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த… Read More »திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை ….

5வது திருமணத்திற்கு தயாராகும்…….92 வயது தொழிலதிபர்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். இவர் தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள தயாராகி வந்தார். 66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொள்ல… Read More »5வது திருமணத்திற்கு தயாராகும்…….92 வயது தொழிலதிபர்

அருணாசல பிரதேசம் எங்களுக்கு உரியது… சீன அதிகாரி இன்று அடாவடி பேட்டி

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் என கூறி வருகிறது. அருணாசல பிரதேச மாநிலத்தில்… Read More »அருணாசல பிரதேசம் எங்களுக்கு உரியது… சீன அதிகாரி இன்று அடாவடி பேட்டி

மயிலாடுதுறை…. பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம்…

மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த… Read More »மயிலாடுதுறை…. பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம்…

நாகையில் 30 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்….

நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான  போலீசார்… Read More »நாகையில் 30 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்….

கேரள ரயிலில் தீவைப்பு…. குற்றவாளி மும்பையில் கைது

  • by Authour

மும்பை “கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு 2-ந் தேதி விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயில் கோழிக்கோட்டை கடந்து கோரப்புழா பாலம் அருகே வந்தபோது, டி-1 பெட்டியில் இருந்த ஒருவர் திடீரென… Read More »கேரள ரயிலில் தீவைப்பு…. குற்றவாளி மும்பையில் கைது

நானும் டெல்டாக்காரன்….. நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்… முதல்வர் உறுதி

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் குறித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, கோவி. செழியன்,  துரை. சந்திரசேகான்(திமுக), எதிர்க்கட்சித்… Read More »நானும் டெல்டாக்காரன்….. நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்… முதல்வர் உறுதி

சத்தீஷ்கர்…..வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய எம்.எல்.ஏ.

சத்தீஷ்காரில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரஹஸ்பத் சிங். , சத்தீஷ்காரில் பல்ராம்பூர் மாவட்டத்தில் ராமானுஜகஞ்ச் பகுதியில் உள்ள கேந்திரிய வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த ஊழியர்களுடன் அவர்… Read More »சத்தீஷ்கர்…..வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய எம்.எல்.ஏ.

error: Content is protected !!