Skip to content

April 2023

சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள எரகுடி கிராமத்தில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர்  கோவிலில் 19ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு 2ம் ஆண்டு திருக்கல்யாண வைபோகம் இன்று நடைபெற்றது. காலை… Read More »சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…

கலாஷேத்ரா ஹரிபத்மன்….. வக்கிர சேட்டைகள் …போலீஸ் காவலில் எடுக்க முடிவு

சென்னை கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன், கேரள மாணவியின் பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஹரிபத்மன், தன்னிடம் அத்துமீறி பேசியதாகவும், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை கூறி… Read More »கலாஷேத்ரா ஹரிபத்மன்….. வக்கிர சேட்டைகள் …போலீஸ் காவலில் எடுக்க முடிவு

10ம் பொதுத்தேர்வு…. பாபநாசம் பள்ளி மாணவிகளுக்கு மோடிவேட் நிகழ்ச்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுச் சார்பில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கான மோடிவேட் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி லட்சுமி… Read More »10ம் பொதுத்தேர்வு…. பாபநாசம் பள்ளி மாணவிகளுக்கு மோடிவேட் நிகழ்ச்சி…

ஏப்.8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம்…

  • by Authour

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்… Read More »ஏப்.8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம்…

பிரபல ரியாலிட்டி ஷோ பாடகி மரணம்….

  • by Authour

பிரபல தொலைக்காட்சி ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரமணியம்மாள். அந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பல இளம் பாடகர்களுடன் போட்டிப்போட்டி ரன்னர்… Read More »பிரபல ரியாலிட்டி ஷோ பாடகி மரணம்….

கேரளாவை உலுக்கிய ஆதிவாசி இளைஞர் கொலை…..14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

  • by Authour

கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் ஆதிவாசி இளைஞர் மது (27) என்பவரை கடைகளில் அரிசி திருடியதாக கூறி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. இதில் 16 பேரில் 14 பேர்… Read More »கேரளாவை உலுக்கிய ஆதிவாசி இளைஞர் கொலை…..14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

புதுகை அரிமழம் வடமாடு மஞ்சுவிரட்டு… விமரிசையாக நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் அருகே பிரசித்திபெற்ற ஓனாங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் கிராமத்து இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் அதன்படி இன்று… Read More »புதுகை அரிமழம் வடமாடு மஞ்சுவிரட்டு… விமரிசையாக நடந்தது

விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள். மேலும்… Read More »விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

அசைவ உணவு கேட்ட காதல் மனைவி கொலை….உ.பி. பயங்கரம்

  • by Authour

உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டத்தில் பந்திகேரா கிராமத்தில் வசித்து வருபவர் அன்ஷூ. இவரது காதல் மனைவி ஈஷா என்ற நயீமா. 20 வயது பருவத்தினர். இருவரும் காதல் செய்து, 10 மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில்… Read More »அசைவ உணவு கேட்ட காதல் மனைவி கொலை….உ.பி. பயங்கரம்

பாலியல் குற்றச்சாட்டு… இங்கிலாந்து பள்ளிகளில் ஓராண்டில் 3 ஆயிரம் பேர் வெளியேற்றம்

  • by Authour

இங்கிலாந்தில் ஓராண்டில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 3 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். லண்டன், உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி… Read More »பாலியல் குற்றச்சாட்டு… இங்கிலாந்து பள்ளிகளில் ஓராண்டில் 3 ஆயிரம் பேர் வெளியேற்றம்

error: Content is protected !!