Skip to content

April 2023

அயோத்தி கோயில் கருவறையில் வில் ஏந்திய ராமர்சிலை…. மகரசங்கராந்தியில் நிறுவப்படும்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவருகிறது. இக்கோவில் கருவறையில் அடுத்த ஆண்டு மகர சங்கராந்தியின்போது புதிய ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த சிலை, வில் ஏந்திய தோற்றத்தில் இருக்கும் என… Read More »அயோத்தி கோயில் கருவறையில் வில் ஏந்திய ராமர்சிலை…. மகரசங்கராந்தியில் நிறுவப்படும்

கருணாநிதியின் தமிழ்த்தொண்டு….9ம் வகுப்பு பாடத்தில் இடம்பெறுகிறது

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான  கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றிய பாடம் வரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்பு  தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இடம்பெற உள்ளது. ஏற்கனவே  கருணாநிதி எழுதிய  செம்மொழியான தமிழ்… Read More »கருணாநிதியின் தமிழ்த்தொண்டு….9ம் வகுப்பு பாடத்தில் இடம்பெறுகிறது

நீட் தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்….இதுவரை இல்லாத அளவு மாணவர்கள் ஆர்வம்

மருத்துவ கல்லூரிகளில்  எம்.பி.பி.எஸ்  படிப்பதற்காக  ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான  நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் மே மாதம் 7ம் தேதி நடக்கிறது.  எம்.பி.பி.எஸ்  நீட் நுழைவுத்தேர்வு எழுத, முன்… Read More »நீட் தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்….இதுவரை இல்லாத அளவு மாணவர்கள் ஆர்வம்

எம்.பி. பதவி பறிப்பு… ராகுல் மனு மீது செசன்ஸ் கோர்ட் இன்று தீர்ப்பு

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற நிலையில் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா… Read More »எம்.பி. பதவி பறிப்பு… ராகுல் மனு மீது செசன்ஸ் கோர்ட் இன்று தீர்ப்பு

எமர்ஜென்சியில் சிறையில் இருந்தவர்களுக்கு பென்சன்…. அசாம் அரசு அறிவிப்பு

‘எமர்ஜென்சி’ காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உள்ளதாக அசாம் அரசு அறிவித்துள்ளது. முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு… Read More »எமர்ஜென்சியில் சிறையில் இருந்தவர்களுக்கு பென்சன்…. அசாம் அரசு அறிவிப்பு

கர்நாடகா புலிகேசிநகர்….. ஓபிஎஸ் வேட்பாளராக நெடுஞ்செழியன் போட்டி

  • by Authour

கர்நாடகத்தில் மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.  கர்நாடகத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் போட்டியிட விரும்பிய அதிமுக, அதற்காக பாஜவிடம் பேசிப்பார்த்தது.… Read More »கர்நாடகா புலிகேசிநகர்….. ஓபிஎஸ் வேட்பாளராக நெடுஞ்செழியன் போட்டி

இன்றைய ராசிபலன் (20.04.2023)….

  • by Authour

வியாழக்கிகிழமை: (20.04.2023 ) நல்ல நேரம்   : காலை:  10.30-11.30, மாலை: …… இராகு காலம் :  01.30-03.00 குளிகை  :  09.00-10.30 எமகண்டம் :  06.00-07.30 சூலம் :  தெற்கு சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம். மேஷம்… Read More »இன்றைய ராசிபலன் (20.04.2023)….

காதல் விவகாரம்… மோதலில் ஐடிஐ மாணவர் உயிரிழப்பு… 5 பேர் கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் குரு பிரகாஷ். இவர் அய்யர் மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படிப்பு படித்து வருகிறார். இவரும் அதே… Read More »காதல் விவகாரம்… மோதலில் ஐடிஐ மாணவர் உயிரிழப்பு… 5 பேர் கைது…

மன்னிப்பு கேட்கணும்.. அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்..

திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.… Read More »மன்னிப்பு கேட்கணும்.. அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்..

திமுககாரர் போல் பேசுறீங்களே? என்கிற கேள்விக்கு திருமா டென்ஷன்..

சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து நிருபர்கள் எழுப்பினார். அதற்கு வேங்கைவயல் விவகாரம் குறித்து,… Read More »திமுககாரர் போல் பேசுறீங்களே? என்கிற கேள்விக்கு திருமா டென்ஷன்..

error: Content is protected !!