Skip to content

April 2023

சர்க்கஸில் ஆடிய கணவன்-மனைவி….. கீழே விழுந்த மனைவி பலி…. அதிர்ச்சி…வீடியோ…

  • by Authour

சீனாவின் சாங்காய் மாகாணத்தில் சுகோ நகரை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர்கள் கணவன்- மனைவி.  இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   கணவன் ,மனைவி இருவரும் இணைந்து சர்க்கஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் நிகழ்த்தி வந்துள்ளனர்.… Read More »சர்க்கஸில் ஆடிய கணவன்-மனைவி….. கீழே விழுந்த மனைவி பலி…. அதிர்ச்சி…வீடியோ…

காவிரி குடிநீர் கோரி கம்பரசம்பேட்டையில் சாலை மறியல்

  • by Authour

திருச்சி அடுத்த  அந்தநல்லுர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை கிராமம் தெற்கு தெரு கிராம மக்கள் காவிரி குடி நீர் கோரியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நேற்று( 18.04.2023 ) பைப் லைன் தோண்டும்… Read More »காவிரி குடிநீர் கோரி கம்பரசம்பேட்டையில் சாலை மறியல்

கர்நாடக தேர்தல்……டெபாசிட் பணம் ……ரூ.10ஆயிரம் நாணயங்களாக கொண்டு வந்த வேட்பாளர்

  • by Authour

தேர்தல் நேரங்களில்  சுயேச்சை வேட்பாளர்கள் விளம்பரத்துக்கா பல யுத்திகளை செய்வார்கள். சிலர் காந்தி வேடத்தில் வருவார்கள். கர்நாடகத்திலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் இன்று   டெபாசிட் பணத்தை 10 ஆயிரம் ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து… Read More »கர்நாடக தேர்தல்……டெபாசிட் பணம் ……ரூ.10ஆயிரம் நாணயங்களாக கொண்டு வந்த வேட்பாளர்

மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…..

  • by Authour

மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம் வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட 10.5% வன்னியர் உள் ஒதுக்கீட்டை மீண்டும்… Read More »மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…..

இந்திய மக்கள் தொகை142.86 கோடி….. சீனாவை மிஞ்சிவிட்டோம்

  • by Authour

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், ‘8 பில்லியன் உயிர்கள், எல்லையற்ற சாத்தியக்கூறுகள் உரிமைகள் மற்றும் தேர்வுகளுக்கான வழக்கு’ என்ற தலைப்பில் 2023 ம் ஆண்டுக்கான உலக மக்கள்தொகை அறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டது.… Read More »இந்திய மக்கள் தொகை142.86 கோடி….. சீனாவை மிஞ்சிவிட்டோம்

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…. நாளை பந்தல்கால் முகூர்த்தம்…….குபகி ரகசிய பிரஸ் மீட்

  • by Authour

திருச்சி ஜி கார்னர் மைதானம் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை கொடுத்த  இடம். 2011 சட்டமன்ற  தேர்தலுக்கு முன் இந்த இடத்தில் தான் ஜெயலலிதா கூட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து அதிமுக  10 வருடங்கள்… Read More »திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…. நாளை பந்தல்கால் முகூர்த்தம்…….குபகி ரகசிய பிரஸ் மீட்

தஞ்சை அருகே தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி….மீட்புப்பணி வீரர்களுக்கு மரியாதை…

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தீத் தொண்டு வாரத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மீட்புப்பணி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வீரர்கள் 30 பேருக்கு,கதர் துண்டுகள்,… Read More »தஞ்சை அருகே தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி….மீட்புப்பணி வீரர்களுக்கு மரியாதை…

எஸ்எஸ்எல்சி தேர்வு… நாளை முடிகிறது….25ல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

எஸ்.எஸ்.எல்.சி.  பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் எழுதுகிறார்கள்.  இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், நாளை (வியாழக்கிழமை) சமூக… Read More »எஸ்எஸ்எல்சி தேர்வு… நாளை முடிகிறது….25ல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

கரூரில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு …

  • by Authour

கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக பள்ளி வளாகத்தில் தொடக்கப் பள்ளிகளில்… Read More »கரூரில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு …

கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடருக்கும் இட ஒதுக்கீடு… பேரவையில் முதல்வர் தனித்தீர்மானம்

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் பட்டியிலன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி அவர்களுக்கு அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப்பெற அரசமைப்புச்சட்டத்தில் உரிய திருத்தங்கள்… Read More »கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடருக்கும் இட ஒதுக்கீடு… பேரவையில் முதல்வர் தனித்தீர்மானம்

error: Content is protected !!