Skip to content

April 2023

நாகையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..

  • by Authour

நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சேமிப்பு… Read More »நாகையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..

திருச்சியில் முதல்வரின் புகைப்பட கண்காட்சி…. முன்னேற்பாட்டினை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வருகின்ற 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் நம் முதல்வர் நம் பெருமை என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சரின்… Read More »திருச்சியில் முதல்வரின் புகைப்பட கண்காட்சி…. முன்னேற்பாட்டினை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

40 எம்.எல்.ஏக்களுடன் சரத்பவார் மருமகன் பாஜகவில் சேர திட்டமா?

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவாரின் மருமகனும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித்பவார், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல் மந்திரியாகும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக… Read More »40 எம்.எல்.ஏக்களுடன் சரத்பவார் மருமகன் பாஜகவில் சேர திட்டமா?

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. 1990ம் ஆண்டு இந்த முகாம் அமைக்கப்பட்டு இதில் 434 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு 60 நபர்களுக்கு… Read More »இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் ஐந்து ரூபாய் உயர்ந்து 5,570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு சொந்தமான ஓட்டலில் விபச்சாரம்…..2 பேர் கைது…3 பேர் மீது வழக்கு..

கரூரை சேர்ந்தவர் வடிவேல், 70 கே.ஆர்.வி., என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். அதில், அறை எண் 100 ல் செயல்பட்டு வரும் ஆப்பிள் ஸ்பாவில் (மஜாஜ் சென்டர்) விபச்சாரம் நடப்பதாக, கரூர் ஆத்தூர்… Read More »அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு சொந்தமான ஓட்டலில் விபச்சாரம்…..2 பேர் கைது…3 பேர் மீது வழக்கு..

பெண்மந்திரி போஸ் கொடுத்த பிளேபாய் இதழ்…… 3மணி நேரத்தில் 1 லட்சம் விற்பனை

உலகெங்கிலும் அதிக வாசகர்களை கொண்ட பிரபல கவர்ச்சி இதழ் ‘பிளேபாய்’ பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி மார்லின் ஷியாப்பா (40) ஏப்ரல் பதிப்பில் இதன் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக பிளேபாய்… Read More »பெண்மந்திரி போஸ் கொடுத்த பிளேபாய் இதழ்…… 3மணி நேரத்தில் 1 லட்சம் விற்பனை

தாத்தா-பாட்டிக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பேரன்…..

விழுப்புரம் அருகிலுள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலுவு (எ) ஆறுமுகம் – மணி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன்… Read More »தாத்தா-பாட்டிக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பேரன்…..

3500 பழமையான மாமரம் காய்க்கிறது…காஞ்சிபுரத்தில் அதிசயம்

  • by Authour

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர்  கோவிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும்… Read More »3500 பழமையான மாமரம் காய்க்கிறது…காஞ்சிபுரத்தில் அதிசயம்

ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி. மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்யராஜ். இவர் தேயிலை தூள் மற்றும் மெழுகுவர்த்தி சப்ளை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதியன்று… Read More »ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….

error: Content is protected !!