Skip to content

April 2023

மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி சார் ஆட்சியர் முன்பு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி-ஏப்-18 கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆறு… Read More »மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் மாதம்…….சர்வதேச அலைசறுக்கு போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சர்பிங்… Read More »மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் மாதம்…….சர்வதேச அலைசறுக்கு போட்டி

ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்… 4 பேர் கைது…ரூ.60 லட்சம் பறிமுதல்

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை… Read More »ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்… 4 பேர் கைது…ரூ.60 லட்சம் பறிமுதல்

கோவை வங்கி பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியர்

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கோவையில் உள்ள ஒரு தனியார்… Read More »கோவை வங்கி பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியர்

பிச்சைக்காரன் -2′ ரிலீஸை தடுக்கும் நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளது….விஜய் ஆண்டனி வேதனை….

  • by Authour

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’. இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ்… Read More »பிச்சைக்காரன் -2′ ரிலீஸை தடுக்கும் நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளது….விஜய் ஆண்டனி வேதனை….

அரசு பஸ்கள் மே மாதத்தில் ஸ்டிரைக்…. நோட்டீஸ் கொடுத்தனர்

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ தொழிற்சங்கம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளது. மே 3-ம் தேதிக்கு பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநரிடம்… Read More »அரசு பஸ்கள் மே மாதத்தில் ஸ்டிரைக்…. நோட்டீஸ் கொடுத்தனர்

உ.பி. 2 ரவுடிகள் சுட்டுக்கொலை… உச்சநீதிமன்றம் 24ல் விசாரணை

  • by Authour

உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் போலீசார் அழைத்து சென்றபோது மர்ம கும்பல் அவர்களை நேற்றிரவு சுட்டு வீழ்த்தியது. அவர்கள்… Read More »உ.பி. 2 ரவுடிகள் சுட்டுக்கொலை… உச்சநீதிமன்றம் 24ல் விசாரணை

சிதம்பரத்தில் இளையபெருமாள் நினைவு நூற்றாண்டு நினைவு அரங்கம்…. முதல்வர் தகவல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் இளையபெருமாள். . கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது… Read More »சிதம்பரத்தில் இளையபெருமாள் நினைவு நூற்றாண்டு நினைவு அரங்கம்…. முதல்வர் தகவல்

ஆபாசபடம் அனுப்பிய ரசிகர்…. போட்டோவை வெளியிட்டு நடிகை ஐஸ்ர்யாஅதிரடி

  • by Authour

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி. இவரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன். ஐஸ்வர்யா தனது அம்மாவைப் போலவே தமிழ்,தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்கிற படம் மூலம் தமிழில்… Read More »ஆபாசபடம் அனுப்பிய ரசிகர்…. போட்டோவை வெளியிட்டு நடிகை ஐஸ்ர்யாஅதிரடி

போதையில வண்டிய… தள்ளிக்கிட்டு வந்தாலும் பைனா? போலீசுடன் பெண் வாக்குமூலம்

  • by Authour

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் நேற்று இரவு தனது நண்பர் வினோத்துடன் மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது சூளைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சத்யராஜ் மற்றும் வினோத்தை நிறுத்தி… Read More »போதையில வண்டிய… தள்ளிக்கிட்டு வந்தாலும் பைனா? போலீசுடன் பெண் வாக்குமூலம்

error: Content is protected !!