Skip to content

April 2023

மும்பை……வெயில் கொடூரம்……அமித்ஷா விழாவில் பங்கேற்ற 13 பேர்பலி…..

மராட்டிய அரசு சார்பில் ‘மராட்டிய பூஷண் விருது’ வழங்கும் விழா நேற்று நவிமும்பை கார்கரில் உள்ள மைதானத்தில் நடந்தது. விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர… Read More »மும்பை……வெயில் கொடூரம்……அமித்ஷா விழாவில் பங்கேற்ற 13 பேர்பலி…..

கர்நாடக பாஜக மாஜி முதல்வர் ஷெட்டர்… காங்கிரசில் சேருகிறார்

  • by Authour

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கடும் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த ஜெகதிஷ் ஷேட்டர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2008-13-ம் ஆண்டில் பா.ஜனதா… Read More »கர்நாடக பாஜக மாஜி முதல்வர் ஷெட்டர்… காங்கிரசில் சேருகிறார்

சொத்து 1023 கோடியை விற்று 38 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா 2.5 லட்சம் .. அமைச்சர் மகேஷ் தாராளம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »சொத்து 1023 கோடியை விற்று 38 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா 2.5 லட்சம் .. அமைச்சர் மகேஷ் தாராளம்..

சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோயில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி வெப்சைட்டுகள்..

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வெளியீடு, விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு, இ-உண்டியல் காணிக்ைக, ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் முன்பதிவு செய்தல் ஆகியவை உள்பட பல்வேறு… Read More »திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி வெப்சைட்டுகள்..

13 நகரங்களில் சதமடித்தது வெயில்..

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு..  மாலை 5.30 மணி வரை பதிவான வெயில் அளவுகளின்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்தி, ஈரோடு ஆகிய இடங்களில் 105 டிகிரி,… Read More »13 நகரங்களில் சதமடித்தது வெயில்..

இன்றைய ராசிபலன் – 17.04.2023

இன்றைய ராசிப்பலன் – 17.04.2023 மேஷம் இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில்… Read More »இன்றைய ராசிபலன் – 17.04.2023

காவிரியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி..மாயனூரில் பரிதாபம் ..

கரூர் மாவட்டம், சேங்கல் ஊராட்சிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முகேஷ் (22) இவர் தளவாபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இன்று மதியம்… Read More »காவிரியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி..மாயனூரில் பரிதாபம் ..

மயிலாடுதுறையில் பறந்த ராட்சத பலூன்கள்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி,  பூம்புகார் எம்எல்ஏ நிவேதா .முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ராட்சத… Read More »மயிலாடுதுறையில் பறந்த ராட்சத பலூன்கள்..

அண்ணாமலை மன்னிப்பு கேட்க திமுக 48 மணி நேர கெடு.. நோட்டீஸ் முழுவிபரம்..

  • by Authour

திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி இன்று பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் முழுவிபரம்… பெறுநர், திரு. கே.அண்ணாமலை, s/o குப்புசாமி, கமலாலயம், வைத்தியராமன் தெரு, பார்த்தசாரதி புரம், தி.நகர், சென்னை  600… Read More »அண்ணாமலை மன்னிப்பு கேட்க திமுக 48 மணி நேர கெடு.. நோட்டீஸ் முழுவிபரம்..

error: Content is protected !!