Skip to content

April 2023

கடும் வெயில்… பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை ..

  • by Authour

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது. கடுமையான வெப்பம்… Read More »கடும் வெயில்… பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை ..

சீமானை கைது செய்ய வலியுறுத்தி நரிக்குறவர் சமுதாயத்தினர் போராட்டம்..

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் த. சுந்தர் ராஜன் விடுத்துள்ள அறிக்கை.. நாம் தமிழர் கட்சி சீமான், நரிக்குறவ இன மக்களைக் கேவலப்படுத்தியும், இவர்கள் நரிக்குறவர்கள் அல்ல, வந்தேறிகள் என தவறான தகவல்களைப் பேசி,… Read More »சீமானை கைது செய்ய வலியுறுத்தி நரிக்குறவர் சமுதாயத்தினர் போராட்டம்..

ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு..

  • by Authour

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று… Read More »ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு..

அனுமதியில்லாமல் நடந்த சர்க்கஸ்க்கு அதிகாரிகள் சீல்..

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தென்னமரச் சாலையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்படவில்லை. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி… Read More »அனுமதியில்லாமல் நடந்த சர்க்கஸ்க்கு அதிகாரிகள் சீல்..

அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை…

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தென்னமரச் சாலையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்படவில்லை. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி… Read More »அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை…

கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ90 லட்சம் இழந்த வியாபாரி தற்கொலை..

பொள்ளாச்சி தப்பட்டை கிழவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சபாநாயகம் (32). தேங்காய் வியாபாரம் மற்றும் கார் டீலராக இருந்துள்ளார். இவர், கடந்த 14ம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். இவர்… Read More »கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ90 லட்சம் இழந்த வியாபாரி தற்கொலை..

குட்கா வழக்கு.. மாஜி டிஜிபி மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி…

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா… Read More »குட்கா வழக்கு.. மாஜி டிஜிபி மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி…

தமிழை அழிக்க முடியாது…. மூக்கறுப்பட்ட கவர்னர்… மதிமுக வைகோ சாடல்…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால சசிகுமார் – திவ்யா திருமணத்தினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை கழகச் செயலாளர் துரைவைகோ ஆகியோர் தலைமையேற்று… Read More »தமிழை அழிக்க முடியாது…. மூக்கறுப்பட்ட கவர்னர்… மதிமுக வைகோ சாடல்…

திருச்சியில் புத்தகம் எனும் பொக்கிஷம் சிறு கதை நிகழ்ச்சி…

திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து புத்தகம் எனும் பொக்கிஷம் சிறுகதை நிகழ்ச்சி நூலகத்தில் நடை பெற்றது. புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார். நூலகர் நாகராஜன்… Read More »திருச்சியில் புத்தகம் எனும் பொக்கிஷம் சிறு கதை நிகழ்ச்சி…

பூங்காவில் துப்பாக்கி சூடு.. 7 பேர் பலி..

  • by Authour

என் மலர் முகப்பு » செய்திகள் » உலகம் » உலகம் மெக்சிகோ  மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள்… Read More »பூங்காவில் துப்பாக்கி சூடு.. 7 பேர் பலி..

error: Content is protected !!