Skip to content

April 2023

45 மணி நேரத்தில் மணப்பெண் தேடி திருமணம் செய்த காங் நிர்வாகி…

உத்தர பிரசேத மாநிலம் ராம்பூர் நகரசபை தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நகரசபை தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி மமுன் ஷாகான் அதிர்ச்சி… Read More »45 மணி நேரத்தில் மணப்பெண் தேடி திருமணம் செய்த காங் நிர்வாகி…

தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி..

டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோட்டில் உள்ள நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 150 இடங்களுடன் முதலாம் ஆண்டு சேர்க்கை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் இருந்து 6 கிலோ… Read More »தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி..

தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்… காங், கட்சியினர் கைது

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதை கண்டித்தும்,எம்பி பதவியிலிருந்து நீக்கியதை கண்டித்தும்,காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.அதன்படி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டத்திற்கு அறிவித்தது.… Read More »தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்… காங், கட்சியினர் கைது

திருச்சியில் இன்றைய தங்கம் விலை….

  • by Authour

திருச்சியில் ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 35 ரூபாய் உயர்ந்து 5,565 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 44,520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை….

அண்ணாமலை போரப்போக்கில் புழுதி வாரித் தூற்றக்கூடாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி,

அண்ணாமலை போரப்போக்கில் புழுதி வாரித் தூற்றக்கூடாது – முறையான ஆதாரங்களுடன் நிரூபித்து காட்ட வேண்டும் – பா.ஜ.கவை சேர்ந்தவர்களின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் – திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பாக நடைபெற்ற… Read More »அண்ணாமலை போரப்போக்கில் புழுதி வாரித் தூற்றக்கூடாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி,

100 டிகிரியை தாண்டிய வெயில்…

தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது. இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி தமிழகம்… Read More »100 டிகிரியை தாண்டிய வெயில்…

மகனை வெட்டிக்கொன்ற தந்தையின் வெறிச்செயல்..

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷுடன் திருப்பூரிர் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தண்டபாணியின்… Read More »மகனை வெட்டிக்கொன்ற தந்தையின் வெறிச்செயல்..

பள்ளதாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து… 12 பேர் பலி…

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள புனே-மும்பை நெடுஞ்சாலையில் இன்று பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. புனேயில் இருந்து மும்பை நோக்கி இசைக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஷிங்ரோபா… Read More »பள்ளதாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து… 12 பேர் பலி…

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் புவனேஸ்வர் விரைவு ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராகுல் பதவி பறிப்பை கண்டித்தும்,… Read More »காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…

பொதுமக்களுக்கு நீர் மோர், கூல்ரிங்ஸ் வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி…

கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகபட்சமாக 104 டிகிரியை தாண்டி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக நீர் மோர் பந்தல்… Read More »பொதுமக்களுக்கு நீர் மோர், கூல்ரிங்ஸ் வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி…

error: Content is protected !!