Skip to content

April 2023

திருச்சியில் அரசு அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு…..

  • by Authour

திருச்சி பொதுப்பணித்துறை துறையில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருபவர் நடராஜன். முசிறியை சேர்ந்த இவர், தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இவர் மீது திருச்சி… Read More »திருச்சியில் அரசு அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு…..

தஞ்சை அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அடுத்த இராஜகிரி ஹனபி பெரிய பள்ளி வாசலில் ஹபீபி நண்பர்கள் குழு சார்பில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி… Read More »தஞ்சை அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…

திருச்சி ஏர்போட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

#AK62 வெயிட்டிங்ல வெறியேத்தாதீங்க – லைகா நிறுவனத்திடம் அப்டேட்டுகள் கேட்டு போஸ்டர் ஒட்டிய திருச்சி ரசிகர்கள்…

  • by Authour

நடிகர் அஜித்குமார் நடிக்கவிருக்கும், 62வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கிறது இயக்குனர் மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். இந்நிலையில், படத்தலைப்பு உள்ளிட்ட மற்ற அப்டேட்டுகள் மார்ச் மாத இறுதியில்… Read More »#AK62 வெயிட்டிங்ல வெறியேத்தாதீங்க – லைகா நிறுவனத்திடம் அப்டேட்டுகள் கேட்டு போஸ்டர் ஒட்டிய திருச்சி ரசிகர்கள்…

வீடு கிரகப்பிரவேசம்… மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி…

  • by Authour

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம், பெட்டிப்பா சமுத்திரம் மண்டலம், கனுகமாகுலப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டி . இவர் அப்பகுதியில் புதியதாக வீடு கட்டி நேற்று கிரகப்பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். கிரகப்பிரவேசத்திற்கு தனது உறவினர்கள்… Read More »வீடு கிரகப்பிரவேசம்… மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி…

கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை… அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல், கழிவு நீர் சாக்கடை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை… Read More »கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை… அமைச்சர் செந்தில்பாலாஜி

சித்திரை முதல் நாள்…. அருள்மிகு மாரியம்மன் – ஆவடி சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா…

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து… Read More »சித்திரை முதல் நாள்…. அருள்மிகு மாரியம்மன் – ஆவடி சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா…

மயிலை நாயிடமிருந்து காப்பாற்றிய 5ம் வகுப்பு மாணவி…

கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த புளியங்கண்டி பகுதியில் மயில் ஒன்றை அப்பகுதியில் உள்ள நாய் விரட்டிச் சென்றுள்ளது. இதனை அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவியான சிறுமி தாரணி, நாயிடமிருந்து மயிலை காப்பாற்றி… Read More »மயிலை நாயிடமிருந்து காப்பாற்றிய 5ம் வகுப்பு மாணவி…

வருட கணக்கில் எல்லாமே ஓசியா…? .. நம்புற மாதிரியா இருக்கு..?

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் பேசுகையில் தனக்கு சாப்பாடு ஒருவர் கொடுக்கிறார், வாடகை ஒருவர் கொடுக்கிறார், டீசல் ஒருவர் கொடுக்கிறார், கார் ஓட்டுநருக்கு சம்பளம் ஒருவர் கொடுக்கிறார் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் குடியிருக்கும்… Read More »வருட கணக்கில் எல்லாமே ஓசியா…? .. நம்புற மாதிரியா இருக்கு..?

வீட்டு வாடகை 3.75 லட்சமும் ஓசியா..? போட்டு கிழித்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கோவைக்கு வந்த தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது.. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டி உள்ள வாட்சிற்கான பில் காண்பித்ததை மனசாட்சி இருக்கும்… Read More »வீட்டு வாடகை 3.75 லட்சமும் ஓசியா..? போட்டு கிழித்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி…

error: Content is protected !!