Skip to content

April 2023

பிரபல நடிகை ஆஸ்பத்திரியில் அட்மிட்….

நடிகை மாளவிகா அவினாஷ் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேஜிஎப் படத்திற்கு பிறகு அவரது ரேஞ்ச் மாறியது. பல நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. திரைப்படங்கள் தவிர, பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகப்… Read More »பிரபல நடிகை ஆஸ்பத்திரியில் அட்மிட்….

புதுகை அருகே வழிப்பறி புகாரில் பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் ….

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாகமலை புதுக்கோட்டை பகுதி இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு முறை கைது செய்யப்பட்டார். அவரை தற்போது காவல் துறையில் இருந்தே நிரந்தரமாக நீக்கி மதுரை… Read More »புதுகை அருகே வழிப்பறி புகாரில் பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் ….

ருத்ரன் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஐகோர்ட்…..

  • by Authour

நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரயா பவானிசங்கர் நடித்து இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங்… Read More »ருத்ரன் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஐகோர்ட்…..

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 20 ரூபாய் குறைந்து 5,580 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

கோடை வெயில்…. கரூர் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு….

கோடை காலம் துவங்கி வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி தாண்டி சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சி சார்பில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ளும்… Read More »கோடை வெயில்…. கரூர் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு….

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ளது வீரநாராயண பெருமாள் கோயில். இக்கோயிலுக்குச் சொந்தமாக உட்கோட்டை கிராமத்தில், பட்டா எண் 11-இல் 45.52 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலம்… Read More »கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

தமிழ் மொழி மிகவும் பழமையானது- இந்தியை திணிக்க முடியாது… கவர்னர் ஆர்.என்.ரவி…

  • by Authour

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி கூறும் போது, தமிழ் மொழி… Read More »தமிழ் மொழி மிகவும் பழமையானது- இந்தியை திணிக்க முடியாது… கவர்னர் ஆர்.என்.ரவி…

இன்றைய ராசிபலன் – 14.04.2023

  • by Authour

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத திடீர்… Read More »இன்றைய ராசிபலன் – 14.04.2023

புதுகை…….பேரையூர் நாகநாதசுவாமி தேரோட்டம்

  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் கிராமத்தில் அமைந்துள்ள  நாகநாதசுவாமி உடனுறை பிரகதாம்பாள் தேர்த்திருவிழா கடந்த ஐந்தாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் நாகநாதர் உடனுறை பிரகதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… Read More »புதுகை…….பேரையூர் நாகநாதசுவாமி தேரோட்டம்

காவிரியில் மூழ்கி ….கல்லூரி மாணவர் 4 பேர் பலி

  • by Authour

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவர்களின் உடல்களை தேடும் பணியில், எடப்பாடி… Read More »காவிரியில் மூழ்கி ….கல்லூரி மாணவர் 4 பேர் பலி

error: Content is protected !!