Skip to content

May 2023

தனுஷ் குரலில் வெளியான அனுஷ்கா படத்தின் “என்னடா நடக்குது” பாடல்…

அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள புதிய  படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’. மகேஷ் பாபு பி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நவீன் பாலிஷெட்டி நாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் முரளி சர்மா, ஜெயசுதா, துளசி… Read More »தனுஷ் குரலில் வெளியான அனுஷ்கா படத்தின் “என்னடா நடக்குது” பாடல்…

24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை மாரடைப்பால் மரணம்…

கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வம்மா தம்பதியரின் மகள் சாலியத்(24). தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.… Read More »24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை மாரடைப்பால் மரணம்…

வேலை தேடி வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொழில்…. 2 பேர் கைது…

சென்னை கொரட்டூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், பேருந்து மூலம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கி வேலை தேடி கொண்டிருந்தார். அப்போது பஸ் ஸ்டாண்டில் இருந்த இருவரிடம் இங்கு வேலை ஏதேனும் கிடைக்குமா… Read More »வேலை தேடி வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொழில்…. 2 பேர் கைது…

சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் . ஏ. பி. மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு… Read More »சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு…

மேகதாது அணை கட்டவிடமாட்டோம்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிகே சிவக்குமார் கூறியதாவது:- கர்நாடக… Read More »மேகதாது அணை கட்டவிடமாட்டோம்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஹர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக ஒரு… Read More »ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

அனைத்து பல்கலையிலும் ஒரே நேரத்தில் தேர்வு….. அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்  அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.ஒரே தேர்வு , ஒரே… Read More »அனைத்து பல்கலையிலும் ஒரே நேரத்தில் தேர்வு….. அமைச்சர் பொன்முடி

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 30 ரூபாய் உயர்ந்து 5,650 . ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

பாபநாசத்தில் இன்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் இன்சூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இதில் எல்.ஐ.சி தஞ்சாவூர் கிளை வளர்ச்சி அதிகாரி சங்கர் பங்கேற்று இன்சூரன்ஸ் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பயிற்சியளித்தார்.… Read More »பாபநாசத்தில் இன்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி…

திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் ,சரடமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் 75 வயதான தைலம்மாள். இவர் தனது மகன் முருகவேலுடன் கடந்த 27 ந்தேதி மோட்டார் பைக்கில் சரடமங்கலம் அணைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே… Read More »திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி…

error: Content is protected !!