Skip to content

May 2023

திருச்சி அருகே காதல் தோல்வி… வாலிபர் தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சரவணன் (வயது 28).இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை… Read More »திருச்சி அருகே காதல் தோல்வி… வாலிபர் தற்கொலை

துறையூரில் கொட்டி தீர்த்த மழை..

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ரெட்டியார்பட்டி கொப்பம்பட்டி உப்பிலியபுரம் பச்சைமலை துறையூர் ஆகிய பகுதிகளில் இரவு சுமார் 2 மணி நேரமாக இடி மின்னலுடன் கன மழை கொட்டி… Read More »துறையூரில் கொட்டி தீர்த்த மழை..

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. 

 சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் தொங்கியுள்ளது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுவது மற்றும் திட்டங்கள் நிலவரம் குறித்து அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. 

மின் கசிவு.. 2 எலக்ட்ரிக் பைக் உள்பட ஒரு கார் எரிந்து நாசம்..

தஞ்சை , கும்பகோணம் ஆழ்வான் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் சதீஷ் ( 46). இவரது வீட்டின் கீழ் தளத்தில் டீத்தூள் குடோன் வைத்து நடத்தி வருகிறார். மேல் தளத்தில் உள்ள… Read More »மின் கசிவு.. 2 எலக்ட்ரிக் பைக் உள்பட ஒரு கார் எரிந்து நாசம்..

மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி..பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள்

மாநில அளவிலான நடைபெற்ற கராத்தே சாம்பியன்சிப் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம், வெள்ளி வெண்கலம் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச கராத்தே போட்டிகளில் பங்குபெற மாணவ,மாணவிகள் தயார்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநில… Read More »மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி..பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள்

திருச்சி அருகே நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் திருக்கோவில் திருமண தடை நீக்கும் பரிகார ஸ்தலமாகவும் எமனுக்கு உயிர் கொடுத்த ஸ்தலமாகவும் விளங்கிறது. பல்வேறு திருவிழக்கள் நடைபெறும் இந்த ஆலயத்தில் வருடம் தோறும் பல்வேறு… Read More »திருச்சி அருகே நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா…

வேளாங்கண்ணி அருகே 400 லிட்டர் சாராயம் பறிமுதல்.. 2 பேர் தப்பி ஓட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை மற்றும்… Read More »வேளாங்கண்ணி அருகே 400 லிட்டர் சாராயம் பறிமுதல்.. 2 பேர் தப்பி ஓட்டம்

மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்…

உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம் நடைப்பெற்றது. மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர்,… Read More »18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

மதிமுக அவைத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்குக..!செஞ்சி ஏ.கே.மணி

  பொதுச்செயலாளருக்கு துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி கடிதம் எழுதியுள்ளார்… மறுமலர்ச்சி தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக அறிக்கை கொடுத்துள்ளார். இவர்… Read More »மதிமுக அவைத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்குக..!செஞ்சி ஏ.கே.மணி

error: Content is protected !!