Skip to content

May 2023

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இதேபோல் 1000 சோதனைகள் நடைபெறலாம்.. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெறும் 63வது எல்ஆர்ஜி நாயுடு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டியினை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று மாலை தொடங்கி வைத்தார்.… Read More »பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இதேபோல் 1000 சோதனைகள் நடைபெறலாம்.. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

இன்றைய ராசிப்பலன் – (28.05.2023)

மேஷம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை உண்டாகும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.… Read More »இன்றைய ராசிப்பலன் – (28.05.2023)

லால்குடி நகராட்சி பகுதியில் வாரசந்தை அமைக்க கலந்தாய்வு கூட்டம்…

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்தில் லால்குடியில் ரூ 1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் வார சந்தை அமைக்க கலந்தாய்வு கூட்டம் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. லால்குடி நகராட்சியில் வார சந்தை… Read More »லால்குடி நகராட்சி பகுதியில் வாரசந்தை அமைக்க கலந்தாய்வு கூட்டம்…

திருச்சி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக திருவிழாவின் 3 ம் நாள் சுந்தராஜ பெருமாள் ஹம்சவாலத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தார். லால்குடி அருகே… Read More »திருச்சி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா…

100 திருமணம், 100 பொதுக்கூட்டம்…கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவை, வரும் ஜூன் 3ம்… Read More »100 திருமணம், 100 பொதுக்கூட்டம்…கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

ஆதிதிராவிடர் -பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்… திருச்சி கலெக்டர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, செங்கல்பட்டு,… Read More »ஆதிதிராவிடர் -பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்… திருச்சி கலெக்டர்

சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து…மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி….

மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் ஏக்ரா பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி… Read More »சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து…மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி….

திருச்சியில் ஜூன் 5 முதல் கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்…

சூப்பர் கிங்ஸ் அகாடமியின் முழு ஆண்டு கிரிக்கெட் பயிற்சி முகாம் திருச்சி கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளியில் ஜூன் 5 முதல் நடைபெற உள்ளது. ஆறு வயதுக்கு மேல் உள்ள மாணவர் மற்றும் மாணவிகளுக்கான… Read More »திருச்சியில் ஜூன் 5 முதல் கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ்… ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு…

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த ‘தசரா’ திரைப்படம்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ்… ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு…

மயிலாடுதுறையில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

மயிலாடுதுறை மாவட்டத்தல் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்குனருமான அமுதவல்லி மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர்… Read More »மயிலாடுதுறையில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

error: Content is protected !!