Skip to content

July 2023

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை..

தஞ்சை அருகே திட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மகேஸ்வரன் (26). பெயிண்டர். இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் பழகி வந்தார். இந்நிலையில் கடந்த… Read More »பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை..

மெடிக்கல் செக் அப்.. முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோவில் அட்மிட்..நாளை டிஸ்சார்ஜ்…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மாலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. மருத்துவ பரிசோதனை முடிந்து நாளை காலை முதல்வர்… Read More »மெடிக்கல் செக் அப்.. முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோவில் அட்மிட்..நாளை டிஸ்சார்ஜ்…

கரூரில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய 51வயது மூதாட்டி….

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகிலா பானு (51) கணவர் சேட்டு (55). இவர் 1989ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி செல்லவில்லை. கடந்த 12… Read More »கரூரில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய 51வயது மூதாட்டி….

நடுக்கடலில் மீன் பிடிக்கும் நாகை கலெக்டர்…. வைரலாகும் வீடியோ…

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மீனவர்களின் விசைப்படகில் சென்று கடலில் விசை படகை இயக்கியும் சென்று உள்ளார் சென்றுள்ளார். அங்கு மீனவர்கள் மீன் பிடிக்கும் பொழுது சந்திக்கும் இன்னல்களை நேரடியாக கண்டுள்ளார்.… Read More »நடுக்கடலில் மீன் பிடிக்கும் நாகை கலெக்டர்…. வைரலாகும் வீடியோ…

திருச்சி அருகே மின்கம்பம் முறிந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம்…. கோரிக்கை

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால் ரோடு அருகே உள்ள ஏ கே ஆர் தனியார் விடுதி அருகாமையில் உள்ள மின் கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்ட் கட்டைகள் உடைந்து கம்பி மட்டும் வெளியேறும் நிலையில்… Read More »திருச்சி அருகே மின்கம்பம் முறிந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம்…. கோரிக்கை

திருச்சி ஏர்போட்டில் ரூ. 22.52 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மலிண்டோ ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஒரு ஆண் பயணி சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 22.52 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்… இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு..

மிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசும் பதில் மனு… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்… இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு..

நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை…

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்குப் பின் அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: நாளை முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். விரைவில் மற்ற… Read More »நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை…

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்டம் இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி தலைமையிலான, இணைய குற்ற காவல்துறையினர், இணைய குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து,ரொக்கப்பணம், மடிக்கணினி, செல்போன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்…

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு விஜயகாந்த் வரவேற்பு….

சென்னையில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த ஒரு வாரமாக சென்னையில் தக்காளியின் விலை கடுமையாக… Read More »தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு விஜயகாந்த் வரவேற்பு….

error: Content is protected !!