Skip to content

March 2024

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக தேர்தல் அறிக்கை வெளியீடு….

  • by Authour

வருகிற பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு மக்கள் தேர்தல் அறிக்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் தமிழ்நாடு சார்பில் தயாரித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்… Read More »ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக தேர்தல் அறிக்கை வெளியீடு….

அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… விவசாயி கைது..

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செங்குழி மலைமேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சுந்தரராஜன் (46) விவசாயியான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு உடையார்பாளையம் அருகேயுள்ள மணகெதி காலனி தெருவை சேர்ந்த விக்னேஷ்(… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… விவசாயி கைது..

திருச்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்….

  • by Authour

தமிழ்நாடு  ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில்  மாவட்ட மாநாடு மற்றும்  உலக மகளிர் தின விழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி  புத்தூர்   டாக்டர் மதுரம் ஹாலில்… Read More »திருச்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்….

அதிமுக விருப்பமனு… மார்ச் 6 வரை நீட்டிப்பு…

  • by Authour

அதிமுகவில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 6 வரை நீட்டிக்கப்படுவதாக அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.21 முதல் மார்ச் 1 வரை விருப்பமனு… Read More »அதிமுக விருப்பமனு… மார்ச் 6 வரை நீட்டிப்பு…

கோவையில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி…தேதி அறிவிப்பு…

  • by Authour

பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் இந்திய வருடாந்திர நிகழ்வான சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் பதினோராவது பதிப்பு மார்ச் 4ஆம் தேதி முதல் 6 தேதி வரை, கொடிசியா வர்த்தக கண்காட்சி… Read More »கோவையில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி…தேதி அறிவிப்பு…

அரியலூரில் ஜல்லிகட்டு… 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசிமகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட காளைகளும், 200 க்கும்… Read More »அரியலூரில் ஜல்லிகட்டு… 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

பாஜகவில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்….

  • by Authour

கிரிக்கெட் தொடர்பான பொறுப்புகள் இருப்பதால் என்னை அரசியல் பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்  ‘அரசியல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டும்’ “கிரிக்கெட்… Read More »பாஜகவில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்….

திருச்சி அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்… 2 பெண்கள் கைது….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் சாலையில் தனியாக வீடு எடுத்து திருவெறும்பூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த காளியப்பன் மனைவி பரமேஸ்வரி வயது (44) மணப்பாறை காவல்காரம்பட்டி பெரியசாமி மனைவி ரேணுகா (36)ஆகிய இருவரும்… Read More »திருச்சி அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்… 2 பெண்கள் கைது….

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு…..

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்‌ ஆவின்‌ நிறுவனம்‌ நாளொன்றுக்கு சுமார்‌ 31 இலட்சம்‌ லிட்டர்‌ பாலும்‌ மற்றும்‌ 200 க்கும்‌ மேற்பட்ட பால்‌ உபபொருட்களை விற்பணை செய்து வருகிறது. ஆவின்‌ நெய்‌ மற்றும்‌ வெண்ணெய்‌ வகைகள்‌ மிகுந்த… Read More »ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு…..

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி…

உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு ஐமால் முகமது கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் (மகளிர் பிரிவில்) சார்பில் கல்லூரி வளாகத்தில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தண்ணீர்… Read More »திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி…

error: Content is protected !!