Skip to content

March 2024

கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற நபர்… கோவையில் பயங்கரம்..

  • by Authour

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன்‌ வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள FLOW TECH… Read More »கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற நபர்… கோவையில் பயங்கரம்..

மவுன குரு மோடியின் அரிதாரங்கள் கலையும்….. முதல்வர் ஸ்டாலின் பதிலடி

  • by Authour

பிரதமர் மோடி  கன்னியாகுமரியில் நடந்த பிரசார கூட்டத்தில்  திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  தனது எக்ஸ் வலைதள பதவில் கூறியிருப்பதாவது: கடந்த காலத்தில்… Read More »மவுன குரு மோடியின் அரிதாரங்கள் கலையும்….. முதல்வர் ஸ்டாலின் பதிலடி

பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்….. திருச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

  • by Authour

திருச்சியில்   ஒரு  கல்லூரியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திறந்து வைத்து  மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் டிஜிட்டல் தொழில்நுட்பம்… Read More »பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்….. திருச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

சிக்கினார்….. தப்பினார்

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீது அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து வருமான… Read More »சிக்கினார்….. தப்பினார்

புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம்….. திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Authour

தமிழக பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் திருச்சியில் இன்று சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள இரு புத்தகக் கடைகள் இரண்டு ஸ்டால்களை… Read More »புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம்….. திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேட்டி

அரியலூர் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம்….

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஆட்டோ தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம் நடைபெற்றது.கிளை தலைவர் அலாவுதீன் தலைமையில், சி ஐ டி யு மாவட்ட செயலாளர் துரைசாமி துணைத் தலைவர் சிற்றம்பலம் கலந்து கொண்டு சிறப்புரை… Read More »அரியலூர் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம்….

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் மாடிவீட்டில் வசித்து வருகிறார். தனது வயலில் எள் அறுவடை செய்யவும் ஆடு, மாடுகளை மேச்சலுக்கும் ஓட்டி சென்றுள்ளார். இவரது மனைவி,… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மராட்டியத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் யாத்திரை நாளை (17.03.2024) மும்பை… Read More »முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

  • by Authour

திமுக கூட்டணியில் உள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுரையில் தற்போதைய எம்.பி. வெங்கடேசனும், திண்டுக்கல்லில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இரு வேட்பாளர்களும்… Read More »மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

தெலங்கானா கவிதா கைது….. இன்று கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனாலும், அவர் கைது செய்யப்படாததால்,… Read More »தெலங்கானா கவிதா கைது….. இன்று கோர்ட்டில் ஆஜர்

error: Content is protected !!