Skip to content

June 2024

ரசாயன உரங்கள் பயன்பாடு குறைக்க பயிற்சி….

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பனம்பட்டி கிராமத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து கொள்ளும் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு, பயிற்சி கையேடு மற்றும் மண் வள அட்டை வழங்கப்பட்டது. அன்னவாசல் வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகரன்… Read More »ரசாயன உரங்கள் பயன்பாடு குறைக்க பயிற்சி….

காஷ்மீர்… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பீரங்கி….. 5 வீரர்கள் பலி

  • by Authour

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள்   நேற்று இரவு  பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.,  அப்போது அவர்கள் லடாக் பகுதியில்   ஆற்றை கடந்தபோது  திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் பீரங்கி அடித்து செல்லப்பட்டது. அந்த பீரங்கயில்5 வீரர்கள்… Read More »காஷ்மீர்… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பீரங்கி….. 5 வீரர்கள் பலி

மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்னா மாவட்டம் கட்வஞ்சி கிராமம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு எரிபொருள் நிரப்பிவிட்டு கார் நெடுஞ்சாலையின்… Read More »மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மலைவாழ் மக்களுக்கு இலவச வீடு… ரோட்டரி கவர்னர் தகவல்

கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு,திருச்சூர்,கொச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ரோட்டரி கிளை சங்கங்களை இணைத்து ரோட்டரி கிளப் 3201 செயல்பட்டு வருகிறது.கல்வி,மருத்துவம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும்… Read More »மலைவாழ் மக்களுக்கு இலவச வீடு… ரோட்டரி கவர்னர் தகவல்

பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு

ஆனைமலை அடுத்த மலை அடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள். இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (55) அவரது… Read More »பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு

ஊட்டியில் கஞ்சா விற்பனை… போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது….

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பட்டாலியன் பிரிவு போலீஸ் சவுந்தர்ராஜ்(29) கைது செய்யப்பட்டார். விசாரணையில், ‘சவுந்தர்ராஜ் பல வருடங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், இவரின் குற்ற செயலுக்கு… Read More »ஊட்டியில் கஞ்சா விற்பனை… போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது….

கரூர்… பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த… Read More »கரூர்… பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

திருச்சி போலீஸ்காரருக்கு வெட்டு….. செல்போன் திருடர்கள் அட்டகாசம்

திருச்சி மாநகரில் இரவு நேரத்தில் தேவையற்ற அசம்பாவிதம் நடைபெறக்கூடாது என திருச்சி மாநகர காவல்  ஆணையர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி மாநகர் முழுவதும் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி… Read More »திருச்சி போலீஸ்காரருக்கு வெட்டு….. செல்போன் திருடர்கள் அட்டகாசம்

தாயை பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு…

கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த மே மாதம் 30 ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. இதனை வனத் துறையினர் ஐந்து நாட்கள்… Read More »தாயை பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு…

காவல்துறை மானிய கோரிக்கை….100 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

  • by Authour

சட்டமன்றத்தில் காவல் துறை, மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  பேசியதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை. 24 மணி நேரத்தில்  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.… Read More »காவல்துறை மானிய கோரிக்கை….100 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

error: Content is protected !!