Skip to content

June 2024

வெப்பத்தை தணித்த மழை… மக்கள் மகிழ்ச்சி…

தஞ்சை அருகே வல்லம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த காற்று… Read More »வெப்பத்தை தணித்த மழை… மக்கள் மகிழ்ச்சி…

கோவை… திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு…

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சி கோவை மண்டல செயலாளர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து  மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள்… Read More »கோவை… திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு…

திருச்சி… இன்ஸ்டா காதல் சிறுமி தற்கொலை…

திருச்சி, பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் கலீல் அகமது. இவரது மனைவி சைரன் பானு . இவர்களுடைய 16 வயது மகள் கடந்த இரண்டரை வருடங்களாக இன்ஸ்டாகிராமில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து… Read More »திருச்சி… இன்ஸ்டா காதல் சிறுமி தற்கொலை…

கோவை… தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணவில்லை….

கோவை மருதமலை வனப் பகுதியில் உடல் நலக் குறைவால் கண்டறியப்பட்ட பெண் யனைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வனத் துறையினர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில்  உடல்நிலை… Read More »கோவை… தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணவில்லை….

அரியலூர்… திமுக செயல் வீரர்கள் கூட்டம்…

அரியலூர் மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட… Read More »அரியலூர்… திமுக செயல் வீரர்கள் கூட்டம்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்…

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 பணிகளுக்கான தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கிறது. தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சை மாவட்ட… Read More »டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்…

திருச்சி… விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுக்கு வீட்டு காவல்..

பிரதமர் மோடி, விவசாயிகளை கன்னியாகுமரி சென்று தியானம் செய்ய விடாமல் தடுத்ததாலும், லாபகரமான விலை கொடுக்காமல். நதிகளை இணைக்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி… Read More »திருச்சி… விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுக்கு வீட்டு காவல்..

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்..

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப். 1-ம் தேதி முதல் 34 சுங்கச்சாவடிகளில்… Read More »தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்..

3வது முறையாக பாஜக ஆட்சி… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்..

2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் 3 வது முறையாக பாஜக ஆட்சியை அமைக்கும் என தெரியவந்துள்ளது. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை ..  ஏபிபி – சிவோட்டர்ஸ்… Read More »3வது முறையாக பாஜக ஆட்சி… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்..

இந்தியா கூட்டணி 295 இடங்களை கைப்பற்றும் .. கார்கே நம்பிக்கை

டில்லியில் இன்று ‛ இண்டியா ‘ கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே, சரத்பவார், பரூக் அப்துல்லா,… Read More »இந்தியா கூட்டணி 295 இடங்களை கைப்பற்றும் .. கார்கே நம்பிக்கை

error: Content is protected !!