Skip to content

July 2024

திருச்சி வழக்கறிஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்…. துரை வைகோ எம்.பி. துவக்கிவைத்தார்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1ம்தேதி முதல் அமுலுக்கு வந்தது. இந்த சட்டங்களை கண்டித்து இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த… Read More »திருச்சி வழக்கறிஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்…. துரை வைகோ எம்.பி. துவக்கிவைத்தார்

கரூர்……. குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த கவுன்சிலர்

கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட ஓந்தாம்பட்டி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீர் சரியாக வருவதில்லை எ,… Read More »கரூர்……. குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த கவுன்சிலர்

கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக வழங்கி வருகின்றனர்.… Read More »கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன் பேசிகளை  கலெக்டர்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

ஆம்ஸ்ட்ராங் கொலை……சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

பகுஜன் சமாஜ்வாடி  கட்சியின்  மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங்  சில தினங்களுக்கு முன் சென்னையில் கொலை செய்யப்பட்டார். இந்த  நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த  சந்தீப் ராய் ரத்தோர்,  மாற்றப்பட்டார். அவர்  காவலர்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை……சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

இந்தியா-ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் 22வது  உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.… Read More »பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 40.05 அடி. அணைக்கு வினாடிக்கு 2,832 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக  வினாடிக்கு 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின்  நீர்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு

வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில்  11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்துள்ளான். இதைப்பார்த்த வகுப்பாசிரியர் அவனை கண்டித்து  வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினார்.… Read More »வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

திருச்சி ….. காதல் தகராறில் வாலிபர் கொலை

திருச்சி  திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன்(28). இவர் நேற்று மாலை நண்பர்களுடன் திருவளர்ச்சோலை பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த  10 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் நெப்போலியன்… Read More »திருச்சி ….. காதல் தகராறில் வாலிபர் கொலை

13ம் தேதி குரூப் 1 தேர்வு…ஹால் டிக்கெட் வெளியீடு

ஆர்டிஓ, டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ஆகிய பதவிகளில் 90… Read More »13ம் தேதி குரூப் 1 தேர்வு…ஹால் டிக்கெட் வெளியீடு

error: Content is protected !!