Skip to content

July 2024

நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி வாயிலில், இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்பு புறக்கணித்து   இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து இந்த போராட்டம் நடத்தினர்.  இதில் ஏராளமான மாணவர் பங்கேற்றனர்.… Read More »நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

கரூர் அருகே வடமாநிலப் பெண் கொலை….. கணவர் தப்பியோட்டம்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த கொங்குநகரில் முருகையன் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது பால் பண்ணைக்கு உதவியாளர் பணிக்கு ஆள் வேண்டும் என கேட்ட போது, நடையனூரில் வசிக்கும் வடமாநில ஏஜெண்ட்… Read More »கரூர் அருகே வடமாநிலப் பெண் கொலை….. கணவர் தப்பியோட்டம்

கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கோடந்தூர் ஊராட்சி மூலதுறை பகுதியில் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் இருந்து வருகிறது. அரசு அனுமதியின்றி ஆற்றின் மையப் பகுதியில் வட்ட கிணறு அமைத்து சிமெண்ட்… Read More »கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

செக்ஸ் சேட்டை….அரியலூர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை…. ஊராட்சிக் குழு தீர்மானம்

அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.… Read More »செக்ஸ் சேட்டை….அரியலூர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை…. ஊராட்சிக் குழு தீர்மானம்

திருச்சி ராமச்சந்திரா நகர்…..குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர்… நோய் அபாயம்…

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தொகுதிக்கு உட்பட்ட திருச்சி ராமச்சந்திரா நகர் சொக்கலிங்கபுரம் பகுதியில் ரெங்கா காவேரி அப்பார்ட்மன்ட் உள்ளது. இந்த அப்பார்ட்மன்ட்டில் 184 வீடுகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து… Read More »திருச்சி ராமச்சந்திரா நகர்…..குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர்… நோய் அபாயம்…

உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

மேற்கு இந்திய தீவில் கடந்த 29ம் தேதி நடந்த உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்திய அணி ,  தென் ஆப்பிரிக்காவை  7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்திய அணி… Read More »உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

டோனியின் திருமண நாள்…மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.டோனி- சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள். … Read More »டோனியின் திருமண நாள்…மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை,  திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில் மதுரை திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை… Read More »கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

சேலம் அதிமுக நிர்வாகி நடு ரோட்டில் கொலை…. மின்சாரத்தை தடை செய்து துணிகரம்

சேலம்  கொண்டலாம்பட்டி  அதிமுக  பகுதி செயலாளர் சண்முகம்(62), இவர்  2 முறை மாநகராட்சி கவுன்சிலராகவும்,  மண்டல தலைவராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது  ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று இரவு 10 மணி… Read More »சேலம் அதிமுக நிர்வாகி நடு ரோட்டில் கொலை…. மின்சாரத்தை தடை செய்து துணிகரம்

error: Content is protected !!