Skip to content

October 2024

சி.எஸ்.கே அணியில் மீண்டும் தோனி.. ஐபிஎல்லில் தக்கவைத்த வீரர்கள் முழுவிபரம்..

  • by Authour

ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மெகா ஏலம் டிசம்பரில் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை… Read More »சி.எஸ்.கே அணியில் மீண்டும் தோனி.. ஐபிஎல்லில் தக்கவைத்த வீரர்கள் முழுவிபரம்..

வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே.. தனது மனைவி எஸ்பி வந்திதா பாண்டேக்கு திருச்சி எஸ்பி பாராட்டு..

  • by Authour

திருச்சி எஸ்பியாக இருப்பவர் டாக்டர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை எஸ்பியாக பணியாற்றி வருகிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை… Read More »வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே.. தனது மனைவி எஸ்பி வந்திதா பாண்டேக்கு திருச்சி எஸ்பி பாராட்டு..

தவெக மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய விஜய்க்கு வாழ்த்து.. ரஜினி..

தீபாவளி நாளான இன்று நடிகர் ரஜினிக்கு வாழ்த்துச் சொல்ல அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர். காலையில் அவர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த நிருபர்களிடம்  சந்தித்த ரஜினிகாந்த்,… Read More »தவெக மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய விஜய்க்கு வாழ்த்து.. ரஜினி..

மின்சாரம் தாக்கி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு 25 லட்சம் முதல்வர் அறிவிப்பு ..

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி..  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வந்த சரவணன் (36) என்பவர் இன்று (அக்.31) அதிகாலை சுமார் 1 மணியளவில்… Read More »மின்சாரம் தாக்கி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு 25 லட்சம் முதல்வர் அறிவிப்பு ..

11 இடங்களில் பட்டாசு வெடித்து விபத்து …82 பேர் காயம்

  • by Authour

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளையொட்டி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும்   காலை முதல் இரவு வரை பட்டாசு வெடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இன்று தமிழ்நாடு… Read More »11 இடங்களில் பட்டாசு வெடித்து விபத்து …82 பேர் காயம்

எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொண்ட இந்திய- சீன படைகள்

  • by Authour

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாமல் இருக்கிறது.அதற்குப் பதிலாக  எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு… Read More »எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொண்ட இந்திய- சீன படைகள்

கோவையில் இருந்து டில்லி, மும்பைக்கு சென்ற 3 டன் தீபாவளி இனிப்புகள்

  • by Authour

கோவையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி, வார்ப்படம், பொறியியல் பொருட்கள், உணவு பொருட்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகம் விமான நிலைய வளாகத்தில்,  செயல்பட்டு வருகிறது.… Read More »கோவையில் இருந்து டில்லி, மும்பைக்கு சென்ற 3 டன் தீபாவளி இனிப்புகள்

டெல்டா உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

  • by Authour

தமிழ்நாட்டில்   இன்று காலை சென்னையில் பரவலாக மழை பெய்தது. திருவாரூர், கடலூர், திருப்பத்தூர், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உள்பட   பல இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 25… Read More »டெல்டா உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்….. அதிருப்தி வேட்பாளர்களால் இரு அணியும் கலக்கம்

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும்  காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி மற்றும்  பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. அவர்கள் மனுத்தாக்கலும் செய்துவிட்டனர். மனுக்களை… Read More »மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்….. அதிருப்தி வேட்பாளர்களால் இரு அணியும் கலக்கம்

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் ஏழைகள் பயனடைந்துள்ளனர்…..பிரதமர் மோடி பெருமிதம்

  • by Authour

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நர்மதை நதிக்கரையில் அவரின் உருவச்சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி  இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வீரர்களின்… Read More »ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் ஏழைகள் பயனடைந்துள்ளனர்…..பிரதமர் மோடி பெருமிதம்

error: Content is protected !!