Skip to content

October 2024

 ஆபரேசன் அகழி(2)…16பேர் வீடுகளில் அதிரடி சோதனை….290 ஆவணங்கள் ஆயுதங்கள் பறிமுதல்

  • by Authour

திருச்சி மாவட்டம், திருச்சி மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாநகர ஆணையர், திருச்சி மாவட்ட… Read More » ஆபரேசன் அகழி(2)…16பேர் வீடுகளில் அதிரடி சோதனை….290 ஆவணங்கள் ஆயுதங்கள் பறிமுதல்

தஞ்சை…. “டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” தொகுப்பு வழங்கும் விழா…

தஞ்சாவூர் மாவட்டம், பூக்கொல்லையில் உள்ள, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத்துக்குட்பட்ட 36 ஊராட்சிகளுக்கு, ரூ.27 லட்சம் மதிப்பிலான, “டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும்… Read More »தஞ்சை…. “டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” தொகுப்பு வழங்கும் விழா…

தஞ்சையில் கடையின் உரிமையாளரை தாக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட்…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் முக்கூட்டு சாலை பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் திருநாவுக்கரசு. வயது 65. இந்நிலையில் இவரது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக… Read More »தஞ்சையில் கடையின் உரிமையாளரை தாக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட்…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறுமிகளின் வீணை இசை கச்சேரி….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சிவாலயங்களில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது.… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறுமிகளின் வீணை இசை கச்சேரி….

அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி…. காஷ்மீரிலும் காங் கூட்டணி முந்துகிறது

அரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக 5ம் தேதி தேர்தல் நடந்தது.  இன்று  அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில்  காங்கிரஸ் , மா. கம்யூகூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ்… Read More »அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி…. காஷ்மீரிலும் காங் கூட்டணி முந்துகிறது

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம்.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.! .

தமிழகத்தில் கிராமப்புற மக்கள் பயன்பெரும் நோக்கில் அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, அதற்கான மருந்துகள் வழங்கபடுகின்றன. இந்த திட்டம் கடந்த 2021 ஆகஸ்ட்… Read More »மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம்.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.! .

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மளுக்குப்பாறை உள்ளது,இந்த பகுதியானது கேரளா பெரியார் புலிகள் காப்பகம் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு மளுக்கு பாறை உள்ளது, இந்த பகுதி வனப்பகுதி ஒட்டியுள்ள இடம் என்பதால் காட்டு யானைகள்,சிறுத்தை,… Read More »வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….

மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல்(ஊரகம்) ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியைச் சார்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதன்படி கடந்த இரண்டாம் தேதி கிராம சபை கூட்டங்களில் நகராட்சியுடன் இணைப்பதற்கு ஏற்பு தெரிவித்து தீர்மானம்… Read More »மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு…

  • by Authour

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகதாதால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து… Read More »தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு…

8 கண்பார்வை மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ”கேட்கும் கருவி”..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன்,… Read More »8 கண்பார்வை மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ”கேட்கும் கருவி”..

error: Content is protected !!