Skip to content

October 2024

ஏர்ஷோவை காண கட்டுக்கடங்காத கூட்டம்.. 5 பேர் பலி?

சென்னையில் நேற்று நடைபெற்ற விமானப்படையின் ஏர்ஷோவை சுமார் 15 லட்சம் பேர் நேரில் பார்வையிட்டதாக கணக்கிடப்பட்டது. மெரினா மட்டுமல்லாது கோவளம், எண்ணூர் வரை லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்து விமான சாகசத்தை பார்த்தனர். எதிர்பாராத… Read More »ஏர்ஷோவை காண கட்டுக்கடங்காத கூட்டம்.. 5 பேர் பலி?

483 நாட்களுக்கு பிறகு வந்தார்.. திரண்டு வரவேற்ற கரூர்..

  • by Authour

பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் 15 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து கடந்த 26ம் தேதி… Read More »483 நாட்களுக்கு பிறகு வந்தார்.. திரண்டு வரவேற்ற கரூர்..

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒருவர் உயிரிழப்பு..

  • by Authour

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி… Read More »வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒருவர் உயிரிழப்பு..

தஞ்சையில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி..

தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையத் தலைவர் கே. ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை… Read More »தஞ்சையில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி..

சென்னை ஏர்ஷோவை 15 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.. லிம்கா சாதனை..

  • by Authour

சென்னையில் இன்று நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி இனறு ஒரு நாள் சென்னையில் நடைபெற்றது. இந்த வண்ணமயமான சாகச நிகழ்வில் விமானப்படையின்… Read More »சென்னை ஏர்ஷோவை 15 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.. லிம்கா சாதனை..

திருச்சி பிரஸ் கிளப் வரலாற்றில் முதன்முறையாக தேர்தல்.. யாருக்கு எவ்வளவு ஓட்டு..?

  • by Authour

திருச்சி பிரஸ் கிளப் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. ஆரம்பத்தில் இருந்தே இதற்கான நிர்வாகிகள் ஒருமனதமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் விலகும் நிர்வாகிகள் சேர்ந்து புதிய நிர்வாகிகளுக்கான பட்டியலை… Read More »திருச்சி பிரஸ் கிளப் வரலாற்றில் முதன்முறையாக தேர்தல்.. யாருக்கு எவ்வளவு ஓட்டு..?

கர்ப்பிணிகள் சந்தேகம் தீர்க்க வெப்சைட்..

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் கீழ் செயல்படும், எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் திருவல்லிக்கேணி கஸ்துாரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனைகள் இணைந்து, www.iogkgh.org.in என்ற இணையதள சேவையை துவக்கி உள்ளன. இந்த இணையதளத்தின்… Read More »கர்ப்பிணிகள் சந்தேகம் தீர்க்க வெப்சைட்..

வங்க தேசத்தில் இந்திய அணி சார்பாக விளையாடி தங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்ற கோவை மாணவி…

கோவை சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த ஆடிட்டர் சண்முக வடிவேல், ஷிவ பிரியா ஆகியோரின் மகள் வேத ஸ்ருதி… சிறு வயது முதலே தற்காப்பு கலையான வூசு போட்டிகளில் தேசிய,சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள மாணவி… Read More »வங்க தேசத்தில் இந்திய அணி சார்பாக விளையாடி தங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்ற கோவை மாணவி…

துணை முதல்வர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் பைக் பந்தயம்….

  கோவை தெற்கு மாவட்டம் இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் ஏற்பாட்டில் மாபெரும் பைக் பந்தயம் நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டு அமைச்சர் கயல்விழி செல்வராஜ்… Read More »துணை முதல்வர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் பைக் பந்தயம்….

நடிகர் ரஜினி நடித்த வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா…

திரையுலகத்தில் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திற்கான திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் சார்பில் வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா திருச்சி சோனா திரையரங்கில் மாவட்டத் துணைச்… Read More »நடிகர் ரஜினி நடித்த வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா…

error: Content is protected !!