Skip to content

November 2024

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

  • by Authour

தமிழக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

10 ஆயிரம் மின் பணியாளர்கள் தயார் நிலை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

வங்கக் கடலில் பெஞ்சல் புயல் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழக மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது,… Read More »10 ஆயிரம் மின் பணியாளர்கள் தயார் நிலை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்..

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பு.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்… Read More »புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்..

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘ரெட் அலர்ட்’

வங்கக்கடலில் நேற்று உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக… Read More »சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘ரெட் அலர்ட்’

சென்னை விமான நிலைய பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு….

  • by Authour

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்த ஃபெஞ்சல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 110 கி.மீ.… Read More »சென்னை விமான நிலைய பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு….

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது தெரிவிக்கபட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், ராணிப்பேட்டையில் இரவு 7 மணி வரை அதிகனமழை பொழியும் எனவும் வானிலை ஆய்வு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு…

மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு…

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தாழ்வான பகுதிகளில் வசித்த 193 பேர் அழைத்து வரப்பட்டு 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும்… Read More »மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு…

தரங்கம்பாடி கடற்கரை…சுற்றுலாப் பயணிகளுக்கு தடை… பேரிகார்டு வைத்தனர்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியபோது 20ஆம் தேதியே மீனவர்கள் 11… Read More »தரங்கம்பாடி கடற்கரை…சுற்றுலாப் பயணிகளுக்கு தடை… பேரிகார்டு வைத்தனர்..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

அமமுகவினர் திருச்சி தெற்கு அதிமுகவில் ஐக்கியம்….

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ப.குமார் முன்னிலையில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியை சார்ந்த அமமுக.வின் மாவட்ட பிரதிநிதி S.சாகுல் அமீது ரியாஸ்  தலைமையில், அமமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராஜா… Read More »அமமுகவினர் திருச்சி தெற்கு அதிமுகவில் ஐக்கியம்….

error: Content is protected !!