Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

November 2024

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா வெற்றி  பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

ஆதவ் அர்ஜூனா வீடு, அலுவலகங்களில் ED 2ம் நாள் சோதனை

கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்துரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக… Read More »ஆதவ் அர்ஜூனா வீடு, அலுவலகங்களில் ED 2ம் நாள் சோதனை

இது என் கட்சி என கூறிய சீமான் நிர்வாகிகள் வெளியேற சொன்னதால் பரபரப்பு ..

  • by Authour

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதையொட்டி பாளை. நீதிமன்றம் எதிரே ஒரு திருமண மண்டபத்தில் நெல்லை… Read More »இது என் கட்சி என கூறிய சீமான் நிர்வாகிகள் வெளியேற சொன்னதால் பரபரப்பு ..

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல்… Read More »மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

திருச்சி நகரியம் கோட்டம், தில்லைநகர் பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் 16.11.2024 (சனிக்கிழமை) அன்று பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதாலும், மின் வாரியத்தால், சர்தார் படேல் தெருவில் பழுதடைந்துள்ள உயரழுத்த மின் கம்பங்களை மாற்றும்… Read More »திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

கோவை… பொதுமக்கள் தவறவிட்ட 252 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.48.36 லட்சம் மதிப்பிலான 252 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

சாலை வசதி செய்து தரவில்லை……. மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் சாலை மறியல்…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சி கீழ்கரை மற்றும் மாதா கோவில் பகுதியில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பல ஆண்டு சாலை வசதி செய்து தர வேண்டும், மாதா கோவில் அருகே… Read More »சாலை வசதி செய்து தரவில்லை……. மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் சாலை மறியல்…

தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா…கொண்டாட்டம்..

  • by Authour

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பேராவூரணி ஒன்றியம், மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரா.முத்துகிருஷ்ணன் முன்னிலையில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கா.சத்யா தலைமையில் பள்ளியில்… Read More »தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா…கொண்டாட்டம்..

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

நவீன இந்தியாவின் சிற்பி முதல் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்… Read More »ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி….. புதுகையில் நடந்தது

  • by Authour

இந்தியா முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம்,  தேசிய குழந்தைகள் தினம்,… Read More »குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி….. புதுகையில் நடந்தது

டாக்டர் சுப்பையா வழக்கு……சென்னை ஐகோர்ட் தீர்ப்பு….. உச்சநீதிமன்றம் அதிருப்தி

  • by Authour

சென்னையில் கடந்த 2013ம் ஆண்டு நரம்பியல் மருத்துவர் சுப்பையா,  சொத்து தகராறு காரணமாக கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேருக்கு தூக்கு தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த விசாரணை நீதிமன்றத்தின்… Read More »டாக்டர் சுப்பையா வழக்கு……சென்னை ஐகோர்ட் தீர்ப்பு….. உச்சநீதிமன்றம் அதிருப்தி

திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும்விழா…

  • by Authour

திருச்சி ஜம்புகேஷ்வரம் ரோட்டரி சங்கம் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா இணைந்து கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள விமான நிலைய ஆணையக் குழும ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் சுற்றுச்சூழலை வளப்படுத்தும் விதமாக மரக்கன்று… Read More »திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும்விழா…

சிதம்பரம் கோவிலில் புதிய கொடிமரம்….. ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

  • by Authour

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயிலில் பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம்   அமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது.புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் என்பவர் … Read More »சிதம்பரம் கோவிலில் புதிய கொடிமரம்….. ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

அரசு மருத்து வர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்

  • by Authour

சென்னை அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள்  இன்று  ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள், காவல்துறை பாதுகாப்பு, உதவியாளர் நுழைவுச்சீட்டு போன்றவை செய்வதாக அரசு தரப்பில் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் … Read More »அரசு மருத்து வர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்

துணை முதல்வர் உதயநிதி டீ சர்ட் விவகாரம்…. புதிய மனுக்கள் …. ஐகோர்ட் தள்ளுபடி

தலைமை செயலக ஊழியர் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, தமிழ் கலாசார ஆடையான வேட்டி-சட்டை அல்லது சாதாரண உடை அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில்… Read More »துணை முதல்வர் உதயநிதி டீ சர்ட் விவகாரம்…. புதிய மனுக்கள் …. ஐகோர்ட் தள்ளுபடி

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பூத் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்  சடலம்  கிடந்தது.  தகவல் அறிந்த  கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று … Read More »திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

தனியார் மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்…..டாக்டர் சங்கம் கோரிக்கை

  • by Authour

சென்னையில் மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலப்… Read More »தனியார் மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்…..டாக்டர் சங்கம் கோரிக்கை

ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

  • by Authour

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம்  நேற்று இரவு திருச்சி வந்தது.  அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்பொழுது… Read More »ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25ஆண்டு காலமாக சங்கம் அமைத்து கூலி… Read More »திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

+2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் கிருபாகரன் (19 ). இவர் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். தனது தந்தையின் இனிப்பு கடையிலும் வேலை… Read More »+2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி…… புதுக்கோட்டை வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜன், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், கும்பகோணம் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த மகேஷ்வரன் மற்றும் சூரக்கோட்டையைச் சேர்ந்த கௌதம் ஆகியோருக்கு புதுக்கோட்டை யை சோந்த  முருகானந்தம் என்பவர் வெளிநாட்டில்… Read More »வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி…… புதுக்கோட்டை வாலிபர் கைது

கரூரில் ……. அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பணி பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி… Read More »கரூரில் ……. அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

  • by Authour

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டு முழுவதும் விழாக்கள்  கொண்டாடப்பட்டாலும்,  வைகுண்ட ஏகாதசிவிழா  இங்கு  விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் பல லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

  • by Authour

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை. புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில்… Read More »19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

டிச12ம் தேதி……..ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிசேகம்

  • by Authour

கோவை  மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் கொங்கு மண்டலத்தின் காவல் தெய்வமாக இக் கோவிலுக்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து… Read More »டிச12ம் தேதி……..ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிசேகம்

நாட்டில் முதன் முறையாக……அதிமுக மாஜி அமைச்சர் வீரமணி மீது தேர்தல் ஆணையம் வழக்கு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட  அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஏ… Read More »நாட்டில் முதன் முறையாக……அதிமுக மாஜி அமைச்சர் வீரமணி மீது தேர்தல் ஆணையம் வழக்கு

மகளிர் உரிமைத் தொகை மேலும் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர் உதயநிதி பேச்சு

  • by Authour

ராஜபாளையம்  திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல திருமண விழா தூத்துக்குடி தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், துணை முதல்வர் உதயநிதி… Read More »மகளிர் உரிமைத் தொகை மேலும் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர் உதயநிதி பேச்சு

குழந்தைகள் தினம்… கரூரில் குழந்தை உரிமைகள் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தை உரிமைகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக மாவட்ட… Read More »குழந்தைகள் தினம்… கரூரில் குழந்தை உரிமைகள் விழிப்புணர்வு பேரணி…

ஆதி திராவிட மாணவர்கள்….. போட்டி தேர்வுக்கு தாட்கோ பயிற்சி

  • by Authour

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தாட்கோ சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்  கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி… Read More »ஆதி திராவிட மாணவர்கள்….. போட்டி தேர்வுக்கு தாட்கோ பயிற்சி

அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்…… நோயாளிகள் அவதி

  • by Authour

 சென்னை கிண்டி அரசு ஆஸ்பத்திரியில்   டாக்டர்  பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு… Read More »அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்…… நோயாளிகள் அவதி

முதல்வர் ஸ்டாலின்…… குழந்தைகள் தின வாழ்த்து

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: மழலை மாறாத சிரிப்புடன் –… Read More »முதல்வர் ஸ்டாலின்…… குழந்தைகள் தின வாழ்த்து

உலகநாயகன் பட்டம் துறப்பு…. தமிழிசைக்கு…. மநீம பதிலடி

  • by Authour

கமல்ஹாசன் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை தமிழிசை சவுந்தரராஜன் புரிந்து கொள்ள வேண்டும்.” என மநீம அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘உலக நாயகன்’ உள்ளிட்ட… Read More »உலகநாயகன் பட்டம் துறப்பு…. தமிழிசைக்கு…. மநீம பதிலடி

19ம் தேதி தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுதிறனாளிகள் குறைதீர் கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 19ம் தேதி செவ்வாய் கிழமை அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற… Read More »19ம் தேதி தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுதிறனாளிகள் குறைதீர் கூட்டம்..

மதிமுக பொதுச்செயலாளர்…..வைகோ மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் வைகோ  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  தோள்பட்டையில் ஆபரேசன் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.… Read More »மதிமுக பொதுச்செயலாளர்…..வைகோ மருத்துவமனையில் அனுமதி

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

  • by Authour

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசினார்.   இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார்.  நடிகை கஸ்தூரியின் அவதூறான பேச்சுக்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கஸ்தூரி மீது சென்னை உள்பட… Read More »நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

நலமுடன் இருக்கிறேன்….. டாக்டர் பாலாஜி வீடியோ வெளியிட்டார்

  • by Authour

சென்னை கிண்டி அரச  மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை நோயாளியின் மகன் விக்னேஷ் என்பவர்  கத்தியால் குத்தினார்.அவரை போலீசார்  கைது செய்தனர்.  கத்திகுத்துப்பட்ட டாக்டர் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  இன்று காலை அவரை … Read More »நலமுடன் இருக்கிறேன்….. டாக்டர் பாலாஜி வீடியோ வெளியிட்டார்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கத்திகுத்துபட்ட டாக்டர் பாலாஜி அவமரியாதையாக பேசுவார்…. புற்று நோயாளி பகீர்

  • by Authour

சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷின் தாயார் பிரேமா,… Read More »கத்திகுத்துபட்ட டாக்டர் பாலாஜி அவமரியாதையாக பேசுவார்…. புற்று நோயாளி பகீர்

லாட்டரி அதிபா் மார்ட்டின் வீட்டில் ED ரெய்டு ஏன்?

  • by Authour

கோவை துடியலூர் பகுதியில் உள்ளது  லாட்டரி அதிபர் மார்ட்டினின் இல்லம் மற்றும் அலுவலகங்கள்.  அங்கு இன்று காலை முதல் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கோவையில் துடியலூரை அடுத்த வெள்ளைக்கிணறு பகுதியில் உள்ள அவரது… Read More »லாட்டரி அதிபா் மார்ட்டின் வீட்டில் ED ரெய்டு ஏன்?

தமிழ்நாடு முழுவதும் இன்று தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்

  • by Authour

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில்   பெருங்களத்தூரை சேர்ந்த பிரேமா என்ற பெண் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். 6 மாதமாக சிகிச்சை பெற்றும் அவர்  உடல் நிலையில் முன்னேற்றம்  இல்லை.  இதனால் ஆத்திரமடைந்த  பிரேமாவின்… Read More »தமிழ்நாடு முழுவதும் இன்று தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்

‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத்… Read More »‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத்… Read More »‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்..

விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED சோதனை

  • by Authour

பிரபல லாட்டரி  அதிபர்  கோவை மார்ட்டின் அலுவலகம்,வீடுகளில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று  காலை சோதனையை தொடங்கி உள்ளனர்.  கோவை துடியலூரில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. … Read More »விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED சோதனை

திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்    அடுத்த கொடியாலம் அருகேயுள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சூர்யா (24). இவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததாக திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் அண்மையில் அவரை கைது செய்தனர். அவர்… Read More »திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

கரூர் அருகே 1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்…

  • by Authour

  கரூர் மாவட்டம், குட்டை கடை பகுதியில் ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது TN 66 B 6212 என்ற பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை… Read More »கரூர் அருகே 1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

ஜெயங்கொண்டம் அருகே திடீரென கார் எரிந்ததால் பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜராஜன் இவர் சொந்த வேலையாக தனது காரில் த.பழூர் சென்று விட்டு மீண்டும் ஜமீன் குளத்தூர் கிராமத்திற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது செங்குந்தபுரம் மீனாம்பாடி… Read More »ஜெயங்கொண்டம் அருகே திடீரென கார் எரிந்ததால் பரபரப்பு…

மருத்துவருக்கு கத்திக்குத்து… தவெக தலைவர் விஜய் கண்டனம்…

  • by Authour

தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக்… Read More »மருத்துவருக்கு கத்திக்குத்து… தவெக தலைவர் விஜய் கண்டனம்…

பச்சிளம் குழந்தையை தயவு செய்து தூக்கி வீசாதீங்க…. எங்களிடம் ஒப்படையுங்கள்… தஞ்சை கலெக்டர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடந்தது. பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து பச்சிளம் குழந்தை வீசப்பட்டது. குழந்தையின் தாயார் யார் என விசாரணை நடத்தி வருகிறோம். பிறந்த பச்சிளம் குழந்தையை வளர்க்க… Read More »பச்சிளம் குழந்தையை தயவு செய்து தூக்கி வீசாதீங்க…. எங்களிடம் ஒப்படையுங்கள்… தஞ்சை கலெக்டர்…

பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 4-ம் தேதி திருவையாறு தாலுகா இளங்காடு கிராமத்தை சேர்ந்த மகாஅபிலேஷ் பேகம் (62) என்பவர் முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்க வந்திருந்தார். அவரது வயிறு சாதாரண… Read More »பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

ஆவடி காவல்படை மைதானத்தில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ மாரடைப்பினால் மரணமடைந்தார். அவரது உடலை கண்டு மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது. ஆவடி அருகே… Read More »ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

காவிரியில் இருந்து…..சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம்…… இடைக்கால தடை நீக்கம்

திருச்சியை  சேர்ந்த விருமாண்டி  என்பவர்  மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: காவிரி ஆற்று நீரை நம்பி திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம்… Read More »காவிரியில் இருந்து…..சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம்…… இடைக்கால தடை நீக்கம்

490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும்… Read More »490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி

திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த மாநில செயலாளர் முத்தரசன் திருச்சி உறையூர் சாலை ரோடு தனியார் மண்டபத்தில்… Read More »பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி

பயிர் சாகுபடி அளவீடு…… திருச்சியில் வேளாண் இயக்குனர் ஆய்வு

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலம் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு (டிஜிட்டல் கிராப் சர்வே) பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் இப்பணியை மேற்கொண்டு… Read More »பயிர் சாகுபடி அளவீடு…… திருச்சியில் வேளாண் இயக்குனர் ஆய்வு

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி காஜா பேட்டை பகுதி புதுத் தெரு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின் சுரேஷ். இவருக்கு சுமன் (வயது18), சுதன், சுனில் என 3 மகன்கள் உள்ளனர். இதில் சுனில் பிளஸ் 2 முடித்துவிட்டு திருச்சியில்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் அந்துவான்( 51).கூலி தொழிலாளி.இவர் கடந்த 11ந் தேதி ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக்… Read More »ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான  இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை அங்கு 44.51% வாக்குகள் பதிவானது.  ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கான   முதல்… Read More »வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

  • by Authour

தஞ்சாவூருக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அரசு குடும்பத்தினர் வழிபடும் சந்திர மௌலீஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து விட்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று 11.30… Read More »தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

டாக்டருக்கு கத்திக்குத்து….. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…..துணை முதல்வர் உதயநிதி

  • by Authour

சென்னை  பெருங்களத்தூரை சேர்ந்தவர்  பிரேமா.  இவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.  இவரது கணவர் 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.  பிரேமா சென்னை கிண்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்காக  பல மாதத்திற்கு மேலாக சிகிச்சை… Read More »டாக்டருக்கு கத்திக்குத்து….. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…..துணை முதல்வர் உதயநிதி

டாக்டருக்கு கத்திக்குத்து…..மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்….முதல்வர்

  • by Authour

சென்னை கிண்டி மருத்துவமனையில்,  டாக்டர்  பாலாஜி என்பவரை, நோயாளி(பிரேமா)யின் மகன் கத்தியால் குத்திய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது  குறித்து தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தனது அதிர்ச்சியை  வெளியிட்டு உள்ளார்.  இது தொடர்பாக … Read More »டாக்டருக்கு கத்திக்குத்து…..மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்….முதல்வர்

கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு அருகே வாங்கல் சாலையில் பாதாள சாக்கடையில் விழுந்த பள்ளத்தால் பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. பாதாள சாக்கடை சீரமைத்தப் பிறகு, அப்பகுதியில் உள்ள… Read More »கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?….. கோவையில் எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் என்னைப் பற்றி பல விமர்சனங்களை கடந்த சில நாட்களாக முன்வைத்து வருகிறார். அதனை ஊடகங்கள் வாயிலாக நான் தெரிந்து… Read More »விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?….. கோவையில் எடப்பாடி பேட்டி

கத்திக்குத்து…… டாக்டரிடம் நலம் விசாரித்தார் துணை முதல்வர் உதயநிதி

  • by Authour

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை  நோயாளியின் மகன்  விக்னேஸ் என்பவர் கத்தியால் குத்திவிட்டார்.  டாக்டருக்கு ஆபரேசன் செய்யப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே  டாக்டரை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  பார்த்து நலம்… Read More »கத்திக்குத்து…… டாக்டரிடம் நலம் விசாரித்தார் துணை முதல்வர் உதயநிதி

கத்திக்குத்து…….சென்னையில் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்

  • by Authour

சென்னை கிண்டி அரசு  மருத்துவமனையில்  டாக்டர் பாலாஜி என்பவரை  நோயாளியின் மகன் கத்தியால் குத்தினார். இதை கண்டித்தும்,  தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரியும் சென்னையில் நாளை டாக்டர்கள்  வேலை நிறுத்தம் செய்கிறார்கள். காலை… Read More »கத்திக்குத்து…….சென்னையில் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…..விமான நிலையத்தில் வரவேற்பு

  • by Authour

திருச்சி மேயரும், மாநகர திமுக செயலாளருமான அன்பழகன் விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:    திமுக தலைவரும், தமிழக முதல்வருமான  மு.க.ஸ்டாலின்  நாளை(வியாழன்) மாலை 5.30 மணியளவில்  பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…..விமான நிலையத்தில் வரவேற்பு

பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்… தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் இடமாற்றம்…

  • by Authour

தஞ்சை அருகே பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில்… Read More »பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்… தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் இடமாற்றம்…

சென்னை கிண்டியில்…. அரசு டாக்டருக்கு கத்திக்குத்து….2பேர் கைது

  • by Authour

சென்னை  பெருங்களத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது தாயார்   காஞ்சனா சென்னை கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்நுநோய்க்காக சேர்க்கப்பட்டார். அங்கு  அவர் ஒரு மாதத்திற்க மேலாக   சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  தாயாருக்கு சரியாக… Read More »சென்னை கிண்டியில்…. அரசு டாக்டருக்கு கத்திக்குத்து….2பேர் கைது

திண்டுக்கல் ……பூசாரி தற்கொலை வழக்கு……ஓபிஎஸ் சகோதரர் விடுதலை

திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்தவர்  நாகமுத்து .  முன்னாள்  முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர், ஓ.ராஜாவுடன் கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் பூசாரி நாகமுத்து தாக்கப்பட்டதாக… Read More »திண்டுக்கல் ……பூசாரி தற்கொலை வழக்கு……ஓபிஎஸ் சகோதரர் விடுதலை

ஏற்றுமதியை பெருக்க விழிப்புணர்வு…….கரூரில் 24ம் தேதி மாரத்தான் போட்டி…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Authour

 கரூரில் ஜவுளி ஏற்றுமதி அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில் வரும் 24ம் தேதி மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மின்துறை அமைச்சர்… Read More »ஏற்றுமதியை பெருக்க விழிப்புணர்வு…….கரூரில் 24ம் தேதி மாரத்தான் போட்டி…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

அமெரிக்காவின் திறன் துறைக்கு தமிழர் விவேக் ராமசாமி தேர்வு – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

  • by Authour

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அமெரிக்காவில் இந்தியா, இங்கிலாந்து போன்ற… Read More »அமெரிக்காவின் திறன் துறைக்கு தமிழர் விவேக் ராமசாமி தேர்வு – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்….20ம் தேதி நடக்கிறது

  • by Authour

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 20ம் தேதி  காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.  கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி திமுக… Read More »திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்….20ம் தேதி நடக்கிறது

தஞ்சையில் வழிப்பறி குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த 13.11.2021-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து கழுத்தில் இருந்த 5… Read More »தஞ்சையில் வழிப்பறி குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…

அரியலூர், மயிலாடுதுறையில் மழை அளவு

  • by Authour

மயிலாடுதுறை மாவடடத்தில் நேற்று மாலை முதல் இன்று  காலை வரை  மழை பெய்தது.  மாவட்டத்தில் முக்கிய  பகுதிகளில் பெய்த மழை அளவு மி. மீட்டரில் வருமாறு: மயிலாடுதுறை 39 ,மணல்மேடு 40 , சீர்காழி… Read More »அரியலூர், மயிலாடுதுறையில் மழை அளவு

குட்கா – பான் மசாலா போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்…

  • by Authour

உரக்கச்சொல் செயலி மூலம் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற அதிரடி சோதனையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை… Read More »குட்கா – பான் மசாலா போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்…

ஜார்கண்ட், வயநாடு…. காலை 9 மணி வரை 13.04% வாக்குப்பதிவு

  • by Authour

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மொத்தம் உள்ள 81  தொகுதிகளில்  2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்கட்டமாக  இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு… Read More »ஜார்கண்ட், வயநாடு…. காலை 9 மணி வரை 13.04% வாக்குப்பதிவு

சூரியனார்கோவில் ஆதீனத்துக்கு பூட்டு…..திருமணம் செய்த மகாலிங்க தேசிகர் வெளியேற்றம்

 தஞ்சை மாவட்டம்  திருவிடைமருதூர் வட்டம், சூரியனார்கோவில் ஆதீனமாக,  மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள்,. 28-வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வந்தார். 54 வயதான மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், கடந்த மாதம்… Read More »சூரியனார்கோவில் ஆதீனத்துக்கு பூட்டு…..திருமணம் செய்த மகாலிங்க தேசிகர் வெளியேற்றம்

வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

  • by Authour

 கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை  சுமாராகவே  இருந்தது. வயநாடு தான் பிரியங்கா காந்திக்கு தேர்தல்… Read More »வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்கண்ட் மாநிலத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மொத்தம் உள்ள 81  தொகுதிகளில்  2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்கட்டமாக  இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு… Read More »ஜார்கண்ட் மாநிலத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கரூர்… போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது…

கரூர் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவ்வப்போது போலீசார் இது தொடர்பாக தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »கரூர்… போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது…

முன்னாள் முதல்வர் ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா….24ம் தேதி அதிமுக கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவனத் தலைவர், எம்ஜிஆரின் துணைவியாரும், முன்னாள் முதல்வருமான ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி… Read More »முன்னாள் முதல்வர் ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா….24ம் தேதி அதிமுக கொண்டாட்டம்

கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதிக்குட்பட்ட சொக்கலாபுரம் பகுதியில் ஜாபர் என்பவர் வீடு கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள வீட்டு கட்டிடம் தண்ணீர் தொட்டியில் 10 அடி நீளம் உள்ள… Read More »கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

தஞ்சை அருகே கஞ்சா விற்ற கவுன்சிலர்….. குண்டாசில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட  காவல் பகுதிகளில் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்… Read More »தஞ்சை அருகே கஞ்சா விற்ற கவுன்சிலர்….. குண்டாசில் கைது

பனாரஸ், அயோத்தி ரயில்கள்…. புதுகையில் நின்று செல்ல நடவடிக்கை….. துரை வைகோ வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ,  மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு எழுதியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் – பனாரஸ்… Read More »பனாரஸ், அயோத்தி ரயில்கள்…. புதுகையில் நின்று செல்ல நடவடிக்கை….. துரை வைகோ வலியுறுத்தல்

காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Authour

வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது.இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.… Read More »காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

12 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ள வாகனங்கள் கொடைக்கானல் வர தடை…

  • by Authour

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொடைக்கானல் மலைப்பாதைகளில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் செல்ல தடை விதித்து திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிடப்பட்டுள்ள… Read More »12 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ள வாகனங்கள் கொடைக்கானல் வர தடை…

சாலையில் 3-வது முறையாக ஏற்பட்ட திடீர் பள்ளம்….வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Authour

சென்னை வளசரவாக்கம் மண்டலம் சின்ன போரூர் நியூ காலனி பகுதி பிள்ளையார் கோயில் தெருவில் சமீபகாலமாக  திடீர், திடீர் என பள்ளம் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் பள்ளத்தை சீர் செய்து வந்தாலும் மீண்டும்… Read More »சாலையில் 3-வது முறையாக ஏற்பட்ட திடீர் பள்ளம்….வாகன ஓட்டிகள் அச்சம்

குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு…பொதுமக்கள் அவதி

குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு. குளித்தலை நகருக்குள் விரைந்து வருவதற்கு இருந்த பாதையை அடைத்ததால் வாலாந்தூர் பொதுமக்கள் அவதி. பள்ளி சீருடையுடன் மாணவ மாணவிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால்… Read More »குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு…பொதுமக்கள் அவதி

டில்லியில் மின்துறை அமைச்சர்கள் மாநாடு…அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

  • by Authour

புதுடெல்லியில் இன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த, ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும்… Read More »டில்லியில் மின்துறை அமைச்சர்கள் மாநாடு…அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கூடாது….. அரசு கடும் எதிர்ப்பு

  • by Authour

நடிகை  கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை  வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில்   வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில்  கஸ்தூரி மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர்… Read More »நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கூடாது….. அரசு கடும் எதிர்ப்பு

புதுகை அருகே புதிய ஒன்றிய அலுவலகம்….காணொளியில் முதல்வர் திறந்தார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (12.11.2024) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அந்த… Read More »புதுகை அருகே புதிய ஒன்றிய அலுவலகம்….காணொளியில் முதல்வர் திறந்தார்

காதலியின் தந்தை, தங்கை மீது தாக்குதல்…… திருச்சியில் 2 பேர் கைது

  • by Authour

திருச்சி  எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (48 )இவருக்கு காவியா, கோகிலா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர் .காவியா ஆர்.எம்.எஸ் காலனி ஐந்தாவது தெரு பகுதியைச்… Read More »காதலியின் தந்தை, தங்கை மீது தாக்குதல்…… திருச்சியில் 2 பேர் கைது

திருச்சி கைதி திடீர் மரணம்

திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் முத்தையன் . கடந்த2023 ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் தண்டனை பெற்று முத்தையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்… Read More »திருச்சி கைதி திடீர் மரணம்

அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை…. அமைச்சர் மா. சு. தகவல்

  • by Authour

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ₹30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டோமோதெரபி ரேடிஸாக்ட் X9 அதிநவீன கதிரியக்க சிகிச்சை கருவி புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று அக்கருவியை மருத்துவம் மற்றும் மக்கள்… Read More »அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை…. அமைச்சர் மா. சு. தகவல்

கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

  • by Authour

கோவை நரசிபுரம் பகுதியில் ஒற்றை  காட்டு யானை உலா வருகிறது.  இரவு நேரத்தில்ஓட்டைகட்டு தோட்டம் பகுதியில் அந்த யானை வந்தது.  வந்த அந்த யானையை பார்த்த மக்கள் ,’அப்படியே போ சாமி, போ சாமி,… Read More »கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

கோவை சுகாதார மையங்களில் அமைச்சர் மா.சு.திடீர் ஆய்வு

  • by Authour

கோவை தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வந்தார்.அங்கு அவர் அதிகாரிகளுடன் அவர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். கோவை குனியமுத்தூர், உக்கடம், மதுக்கரை ,… Read More »கோவை சுகாதார மையங்களில் அமைச்சர் மா.சு.திடீர் ஆய்வு

அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதே அரசின் கடமை….. அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை VRT பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம்… Read More »அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதே அரசின் கடமை….. அமைச்சர் மகேஸ் பேச்சு

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல்…18 மாணவர்கள் மீது வழக்கு

  • by Authour

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைத்து தரப்பினர் பயின்று வரும் இப்பள்ளியில், உடையவர் தீயனூரைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சார்ந்த மாணவர்கள் விக்கிரமங்கலம் கடைவீதியில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல்…18 மாணவர்கள் மீது வழக்கு

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…. வலுபெற வாய்ப்பு இல்லை

வங்க கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை.  சென்னையில் தற்போதுள்ள சூழலே விட்டு விட்டு கனமழை பெய்யும்.  அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 256… Read More »வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…. வலுபெற வாய்ப்பு இல்லை

மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே தவ்ஹீத் ஜமாத் சார்பில் வக்ஃப்வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்ஃபு வாரிய திருத்த சட்டம் எனும்… Read More »மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

  • by Authour

தமிழக கவர்னர் ஆர். என். ரவி நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு செல்கிறாா். பகல் 12 மணிக்கு  தஞ்சை சரஸ்வதி… Read More »கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டிரம்ப் முடிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வரலாற்று வெற்றி பெற்றார்.  புதிய அரசில் முக்கிய பதவியில் சிலரை நியமிக்க ட்ரம்ப் முடிவு செய்து வருகிறார். முன்னதாக, வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக… Read More »அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டிரம்ப் முடிவு

திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

தேர்தல் வாக்குறுதியின் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறுகின்ற… Read More »திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி மேல வாளாடி பெரியார் தெருவை சேர்ந்தவர் மருதை .இவரது மகன் அலெக்சாண்டர் (40). இவர் திருவரங்கம் முருகன் கோவில் அருகே வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

குமரி வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா…டிச31, ஜன1ல் கொண்டாட்டம்

  • by Authour

கன்னியாகுமரி கடலில்  ஐயன் திருவள்ளுவருக்கு 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி  சிலை திறக்கப்பட்டது.   இது 133 அடி உயரம் கொண்டது. வருகிற டிச31ம் தேதி  ஜனவரி 1ம் தேதி இந்த சிலைக்கு வெள்ளிவிழா… Read More »குமரி வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா…டிச31, ஜன1ல் கொண்டாட்டம்

திருச்சி….ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணப்பை திருட்டு…

  • by Authour

திருச்சி மேலப்பஞ்சப்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ரேகா . இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட… Read More »திருச்சி….ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணப்பை திருட்டு…

ரூ.1.6 கோடி டெபாசிட் செய்துவிட்டு கங்குவா ரிலீஸ் செய்யுங்கள்…ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட 3 பட இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் ரூ.6 கோடிக்கு Fuel technologies வாங்கியிருந்தது. 2 படங்கள் தயாரிக்காததால் ரூ.5 கோடியை நிறுவனத்துக்கு திருப்பி தந்த… Read More »ரூ.1.6 கோடி டெபாசிட் செய்துவிட்டு கங்குவா ரிலீஸ் செய்யுங்கள்…ஐகோர்ட் உத்தரவு

திருச்சி மத்திய சிறை கைதி தீடீர் சாவு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி தானக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் முத்தையன் . கடந்த2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் தண்டனை பெற்று முத்தையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்… Read More »திருச்சி மத்திய சிறை கைதி தீடீர் சாவு…

காதலுக்கு எதிர்ப்பு…. தந்தை-மகளை தாக்கிய 2 ரவுடிகள் கைது.. திருச்சியில் சம்பவம்..

திருச்சி, எடப்பள்ளிப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ்(48). இவருக்கு காவியா, கோகிலா ஆகிய 2 மகள்கள் உள்ளனர் . காவியா ஆர்.எம்.எஸ் காலனி 5து தெரு பகுதியைச்… Read More »காதலுக்கு எதிர்ப்பு…. தந்தை-மகளை தாக்கிய 2 ரவுடிகள் கைது.. திருச்சியில் சம்பவம்..

உ.பி. மண்சரிவில்….. 4 பேர் பலி…20 பேர் கதி என்ன?

  • by Authour

உத்திரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில்  வீடுகளுக்கு பூச்சுவேலைக்காக திறந்தவெளியில் மண் அள்ளிய போது  மண் சரிவு ஏற்பட்டது.  இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மண் சரிவில் சிக்கினர். இதில் 4 பேர் உயிரிழந்த… Read More »உ.பி. மண்சரிவில்….. 4 பேர் பலி…20 பேர் கதி என்ன?

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….

3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்றார்

  • by Authour

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்பு துறை செயலாளராக மாற்றப்பட்டார். சத்ய பிரதா சாகு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாகவும்,  தமிழ்நாட்டின் முதல்… Read More »தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்றார்

முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்யக் கோரி….தஞ்சையில் தர்ணா

  • by Authour

முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து பழைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க தஞ்சை… Read More »முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்யக் கோரி….தஞ்சையில் தர்ணா

திருச்சி பாரதிதாசன் பல்கலையில் உதவி மையம்…..அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்

  • by Authour

உயர் கல்வித் துறை நிறுவனங்களில் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் எளிதில் அணுகுவதற்கும் அவர்கள் கேட்கும் விவரங்கள் உடனடியாக கிடைத்திடவும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மேற்படி தகவல்களை அளிப்பதற்கு உதவி மையம் அமைக்க  தமிழ்நாடு… Read More »திருச்சி பாரதிதாசன் பல்கலையில் உதவி மையம்…..அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்

கோவை….கொங்கு திருமண உணவு திருவிழா… குக் வித் கோமாளி …. பிரபலங்கள் பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாடு கேட்ரிங் சங்கம் சார்பில் கோவையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1-ம் தேதி கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவுத் திருவிழா & கண்காட்சி நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்ட நிகழ்வு மற்றும் டிக்கெட்… Read More »கோவை….கொங்கு திருமண உணவு திருவிழா… குக் வித் கோமாளி …. பிரபலங்கள் பங்கேற்பு

கும்பகோணத்தில் பல்வேறு இடத்தில் வழிப்பறி…. 2 பேருக்கு 9 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி சாத்தார தெருவைசேர்ந்தவர் செல்லம்மாள்(வயது 75). இவர் கடந்த 2022-ம் ஆண்டு சாந்தார தெருவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில்… Read More »கும்பகோணத்தில் பல்வேறு இடத்தில் வழிப்பறி…. 2 பேருக்கு 9 ஆண்டு சிறை…..

தேனி……கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட பெண்….. தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி அவனிகா. இவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. அவனிகாவின் உறவினரான ராம்குமார் என்பவருடன்… Read More »தேனி……கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட பெண்….. தூக்கிட்டு தற்கொலை

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மேயர் அன்பழகன் சுகாதாரம் குறித்து ஆய்வு….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மாண்புமிகு. மேயர் மு. இன்று உதவி ஆணையர், செயற்பொறியாளர் சுகாதார அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மேயர் அன்பழகன் சுகாதாரம் குறித்து ஆய்வு….

சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. தமிழக வாலிபருக்கு தூக்கு தண்டனை

  • by Authour

கேரள மாநிலம் பத்தினம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த2021-ம் ஆண்டு உடலில் 67 காயங்களுடன் சிறுமி சடலமாக… Read More »சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. தமிழக வாலிபருக்கு தூக்கு தண்டனை

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டியது ஆசிரியரா? போட்டோ வெளியிட்டது யார்?

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றமக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது: ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த… Read More »மாணவர்கள் வாயில் டேப் ஒட்டியது ஆசிரியரா? போட்டோ வெளியிட்டது யார்?

கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

குரூப்2, ………2 ஏ தேர்வு முடிவுகள் ….. டிசம்பரில் வெளியாகும்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடிவு செய்துள்ளோம். தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும். அதேநேரம் தேர்வு முடிவுகள் துல்லியமாக இருப்பதும் உறுதிசெய்யப்படும். குறைந்த… Read More »குரூப்2, ………2 ஏ தேர்வு முடிவுகள் ….. டிசம்பரில் வெளியாகும்

மது வாங்கி கொடுத்து மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….உடற் கல்வி ஆசிரியருடன் மேலும் 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைசேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு… Read More »மது வாங்கி கொடுத்து மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….உடற் கல்வி ஆசிரியருடன் மேலும் 2 பேர் கைது

லஞ்ச வழக்கில் 13 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு…. விஏஓ-வுக்கு 2 ஆண்டு சிறை….

2011ம் ஆண்டு தஞ்சாவூர் அருகே புளியந்தோப்பு வி.ஏ.ஓ. ஆக இருந்த சுந்தரம், பட்டா பெயர் மாற்றத்திற்கு,ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சுந்தரத்திற்கு 2… Read More »லஞ்ச வழக்கில் 13 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு…. விஏஓ-வுக்கு 2 ஆண்டு சிறை….

கரூரில் கூடைப்பந்து போட்டி….. திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது..

கரூரில் திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிகளிலும் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கரூர் மாநகரத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம்… Read More »கரூரில் கூடைப்பந்து போட்டி….. திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது..

அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மரத்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி முருகேசன். இவர் தனது மனைவி சிவரஞ்சனியை நவ.2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதித்தார். அவருக்கு நவ.6-ஆம் தேதி ஆண்குழந்தை… Read More »அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

இளைஞரை தாக்கிய மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…

மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன் சனிக்கிழமையன்று சீருடை அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சரண்ராஜ் என்ற இளைஞருடன் ஏற்பட்ட பிரச்னையில், அவரை சாலையில் உதைத்துத் தள்ளி தாக்கியதாகவும், சாதியை குறிப்பிடும் வகையில்… Read More »இளைஞரை தாக்கிய மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…

மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டுடன் பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கட்டற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். மேலும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி… Read More »மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. மத்திய மேற்கு… Read More »காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது!

டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்த வழக்கு…… அதிமுகவுக்கு நீதிபதி கண்டிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர்… Read More »டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்த வழக்கு…… அதிமுகவுக்கு நீதிபதி கண்டிப்பு

திருச்சி விமானத்தில் நடுவானில் பயணி உயிரிழப்பு

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (ஐஎக்ஸ்689) புறப்பட்டது. அதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பயணியும் பயணித்துள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல் நலம்… Read More »திருச்சி விமானத்தில் நடுவானில் பயணி உயிரிழப்பு

திருச்சி விமானநிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அலுவலர்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் பயணியொருவர் தனது உடைமைகளுக்குள் 353… Read More »திருச்சி விமானநிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்

வேலைக்கு போகாதே என கணவன் கண்டிப்பு…….திருச்சி….2 குழந்தைகளின் தாய் தற்கொலை

திருச்சி மணச்சநல்லூர் ஈச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மேகலா(  28) இவர்களுக்கு  இரண்டு மகன்கள் உள்ளனர் இவர் தமிழக அரசின் தொடக்கப்பள்ளி காலை உணவு திட்டத்தில் ஈச்சம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில்… Read More »வேலைக்கு போகாதே என கணவன் கண்டிப்பு…….திருச்சி….2 குழந்தைகளின் தாய் தற்கொலை

திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது

திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து எடமலைப் பட்டிபுதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராம்ஜி நகர் மில் காலனி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது

பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

திருச்சி -கரூர் பைபாஸ் ரோடு சிந்தாமணி பகுதியில் ஒரு  பட்டாசு கடை உள்ளது. அங்கு தொழிலாளர் நலத்துறை சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது பெண் குழந்தை தொழிலாளர்கள்  அங்கு… Read More »பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மெய்ய நாதன். இவரது மகன் முத்தமிழ் மாறன் (30). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவியிடையே… Read More »காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

போலி பாஸ்போர்ட்…. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காசிம் புதுப்பேட்டை கீரமங்கலம் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகமது ஜெய்னுதீன் ( 43) . இவர் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா… Read More »போலி பாஸ்போர்ட்…. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

திருச்சி சமயபுரம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

திருச்சி மாநகரில் பல்வேறு பள்ளிகளுக்கு சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன .இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .இந்நிலையில் திருச்சி  சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று… Read More »திருச்சி சமயபுரம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

  • by Authour

திருச்சி தில்லைநகர் 8-வது கிராஸ் வடவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சபரீஸ்வரன் ( 21 )இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள பட்டய படிப்பு பிபிஏ… Read More »பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

திருச்சி….. பிறந்து 28 நாளே ஆன பெண் குழந்தை மர்ம சாவு

திருச்சி மாவட்டம் முசிறி அந்தரப் பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி அனுசுயா . இவர்களுக்கு சாய் விக்ரம் என்ற ஒரு மகனும், சிவானி என்கிற பெண் குழந்தையும்  உள்ளனர்.  சிவானி பிறந்து 28… Read More »திருச்சி….. பிறந்து 28 நாளே ஆன பெண் குழந்தை மர்ம சாவு

மாற்றுத்திறனாளி பெண்….. கரூர் கலெக்டரிடம் உருக்கமான மனு

கரூர் மாவட்டம், சேங்கல் அடுத்த வடவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஜோதி (39). இளம் வயதில் கண் பார்வை இழந்தவர். இவரது கணவர் சக்திவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்  இறந்துவிட்டார்.… Read More »மாற்றுத்திறனாளி பெண்….. கரூர் கலெக்டரிடம் உருக்கமான மனு

கோவை மாநகராட்சி புதிய பள்ளி கட்டிடம்….. அமைச்சர் மகேஸ் திறந்தார்

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் குடியிருப்பு மனை அரசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடங்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் கோவை கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதியில்… Read More »கோவை மாநகராட்சி புதிய பள்ளி கட்டிடம்….. அமைச்சர் மகேஸ் திறந்தார்

வயநாட்டில்…… ராகுல் காந்தியுடன்……பிரியங்கா இறுதிக்கட்ட பிரசாரம்

கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் முதல் முறையாக… Read More »வயநாட்டில்…… ராகுல் காந்தியுடன்……பிரியங்கா இறுதிக்கட்ட பிரசாரம்

சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் பறிமுதல் ……25 குருவிகள் கைது

  • by Authour

மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர… Read More »சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் பறிமுதல் ……25 குருவிகள் கைது

தஞ்சை காதல் திருமண ஜோடி ….. தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் ( 34). லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27). இவர்கள் இருவரும் காதலித்து  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்பந்தத்துடன் … Read More »தஞ்சை காதல் திருமண ஜோடி ….. தூக்கிட்டு தற்கொலை

நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி  அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இது குறித்து தெலுங்கு பேசும் மக்கள் பல்வேறு  காவல் நிலையங்களில் புகார்  செய்தனர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை என பல… Read More »நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு

தங்கம்….பவுனுக்கு ரூ.440 குறைந்தது

  • by Authour

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.11) பவுனுக்கு ரூ.440 குறைந்தது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.57,760-க்கு… Read More »தங்கம்….பவுனுக்கு ரூ.440 குறைந்தது

அதிமுக கள ஆய்வுக்குழுவுடன்….. எடப்பாடி முக்கிய ஆலோசனை

அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக களஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு’ ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார். கட்சியின்… Read More »அதிமுக கள ஆய்வுக்குழுவுடன்….. எடப்பாடி முக்கிய ஆலோசனை

உலகநாயகன் பட்டம் வேண்டாம்…. கமல் என்றே அழைக்க வேண்டுகோள்

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து,… Read More »உலகநாயகன் பட்டம் வேண்டாம்…. கமல் என்றே அழைக்க வேண்டுகோள்

உச்சநீதிமன்ற 51வது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா …… ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

  • by Authour

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை  நீதிபதியாக நியமிக்க அவர் ஏற்கனவே சிபாரிசு செய்திருந்தார். அதை ஏற்று,… Read More »உச்சநீதிமன்ற 51வது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா …… ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.

  • by Authour

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயக்குமாா், முன்னாள் அமைச்சர்.  இன்று   ஆர்.பி. உதயக்குமார்,  தனது ஆதரவாளர்களுடன் திருமங்கலத்துக்கு  காரில் சென்று கொண்டிருந்தார். உசிலம்பட்டி அருகே  கார் சென்றபோது,  அவரது காரை நிறுத்தி  அமுமுகவை சேர்ந்த… Read More »முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.

குளித்தலை கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் சண்முக நகரை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி(19.)இவர் அய்யர் மலை அரசு கலைக்கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். தாய் தந்தையர் வீட்டில்  இல்லாத நிலையில்  ராஜராஸே்வரி வீட்டில் … Read More »குளித்தலை கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் அருகே காரில் திடீர் தீ….. உரிமையாளர் உயிர் தப்பினார்

அரியலூர் மாவட்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜராஜன் இவர் சொந்த வேலையாக தனது காரில் த.பழூர் சென்று விட்டு மீண்டும் ஜமீன் குளத்தூர் கிராமத்திற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது செங்குந்தபுரம் மீனாம்பாடி… Read More »அரியலூர் அருகே காரில் திடீர் தீ….. உரிமையாளர் உயிர் தப்பினார்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி   ஏற்கனவே கணித்தபடி இன்று உருவாகி இருக்க வேண்டும். ஆனால் அந்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகுக் கூடும்.… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்

கேஸ் ரெகுலேட்டரில் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய பயணி..

  • by Authour

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி கொண்டுவந்த உடைமைகளை… Read More »கேஸ் ரெகுலேட்டரில் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய பயணி..

பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

  • by Authour

தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில்… Read More »பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

அடுத்த 5 நாட்களில் எங்கெங்கே மழை…?

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், காற்றழுத்த… Read More »அடுத்த 5 நாட்களில் எங்கெங்கே மழை…?

மாநாட்டிற்கு பிறகு விஜயை காணோம்.. பிரேமலதா கிண்டல்..

சென்னையில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது… 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, முன்னிட்டு மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் தேர்தல்களுக்கான பணிகளை இப்போதை துவக்கிவிட்டோம். 234… Read More »மாநாட்டிற்கு பிறகு விஜயை காணோம்.. பிரேமலதா கிண்டல்..

சென்னை போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவு!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 4ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக… Read More »சென்னை போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவு!

தஞ்சை பெரிய கோவிலில் மாணவிகள் நாட்டியமாடி இசை அஞ்சலி…

  • by Authour

  தஞ்சை பெரிய கோவிலை கட்டி உலகுக்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் மாணவிகள் நாட்டியமாடி இசை அஞ்சலி…

இது தானா சேர்ந்த கூட்டம்.. கரூரில் இன்று திமுகவில் ஐக்கியமாகிய அதிமுக நிர்வாகிகள்..

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு… தமிழ்நாடு முன்னேறிட, திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி  அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில்… Read More »இது தானா சேர்ந்த கூட்டம்.. கரூரில் இன்று திமுகவில் ஐக்கியமாகிய அதிமுக நிர்வாகிகள்..

போலீஸ் தேடுது.. நடிகை கஸ்தூரி எஸ்கேப்.

  • by Authour

நடிகை கஸ்தூரி அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானாவிலும்… Read More »போலீஸ் தேடுது.. நடிகை கஸ்தூரி எஸ்கேப்.

காவிரி ஆற்றில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு..

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் பக்கமுள்ள நகப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் வினித் விமல்ராஜ்( 21). இவர், தனது கல்லூரி நண்பர்களான தர்மபுரியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ரகுமான்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு..

கட்டு கட்டாக ரூ 11.70 லட்ச லஞ்ச பணத்துடன் சிக்கிய நகராட்சி கமிஷனர்..

  • by Authour

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்தவர் ஜஹாங்கீர் பாஷா (53) நேற்று இரவு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு, 11:70 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் செல்வதாக ஊட்டி லஞ்ச… Read More »கட்டு கட்டாக ரூ 11.70 லட்ச லஞ்ச பணத்துடன் சிக்கிய நகராட்சி கமிஷனர்..

பிரபல நடிகர் டில்லி கணேஷ் காலமானார்..

பிரபல நடிகர் டில்லி கணேஷ் (80) வயது மூப்பின் காரணமாக, இன்று அதிகாலை  சென்னையில் காலமானார்.  டில்லி கணேஷ் ஆகஸ்ட் 1ம் தேதி 1944ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். 1964- 1974ம் ஆண்டு வரை… Read More »பிரபல நடிகர் டில்லி கணேஷ் காலமானார்..

திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

  • by Authour

திருச்சி இந்து தமிழ் திசை நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை நிருபராக பணியாற்றியவர் கல்யாணசுந்தரம் எனும் கல்யாணம்(50) சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக வீட்டில் ஒய்வுபெற்று வந்தார். நேற்று இரவு வேங்கூரில் உள்ள தனது… Read More »திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

கரூரில் 50 மின் விளக்குகள்…அமைச்சர் செந்தில் பாலாஜி இயக்கி வைத்தார்…

  • by Authour

கரூர் அண்ணா சாலை பகுதியில் பல ஆண்டுகளாக மின்விளக்குகள் இல்லாமல் இருந்ததால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே மின் விளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்று கரூர் மாநகராட்சி… Read More »கரூரில் 50 மின் விளக்குகள்…அமைச்சர் செந்தில் பாலாஜி இயக்கி வைத்தார்…

நாளை 5 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (நவ.,09) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில்… Read More »நாளை 5 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

  • by Authour

பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் பெட்டிகளை எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்-ஐ பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டிற்கும் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லோகோ… Read More »பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

போதைப் பொருள் வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது…

போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சின்னத்திரை நடிகை மீனா சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டபோது 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக தனிப்படை போலீசார்… Read More »போதைப் பொருள் வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது…

யோகா ஆசிரியையை கூட்டு பலாத்காரம் செய்து புதைத்த கொடூரம்… உயிர் தப்பிய ஆச்சரியம்

  • by Authour

கர்நாடக மாநிலம் சிக்பலாபூர் மாவட்டம் சித்திலகட்டா தாலுக்கா திட்பூரஹள்ளி என்ற கிராமத்தை 32 வயதான அர்ச்சனா என்ற பெண், யோகா ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். இவரிடம் பலர் தினம்தோறும் யோகா கற்று வந்தனர். இதில்… Read More »யோகா ஆசிரியையை கூட்டு பலாத்காரம் செய்து புதைத்த கொடூரம்… உயிர் தப்பிய ஆச்சரியம்

குழந்தை பெற்றெடுத்த +1 மாணவி…… அண்ணன் போக்சோவில் கைது….

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி சரிந்தார். இதனால், திடுக்கிட்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை… Read More »குழந்தை பெற்றெடுத்த +1 மாணவி…… அண்ணன் போக்சோவில் கைது….

ஒரே பெண்ணை அனுபவிக்க போட்டி போட்ட இரட்டையர்கள் கைது…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே உள்ள சந்தக்குன்னு பகுதியை சேர்ந்தவர்கள் அசைனார் (21). உசேன் (21). இரட்டையர்களான இவர்கள் சரிவர வேலைக்கு எதுவும் செல்லாமல் சுற்றித்திரிந்துள்ளனர். அதேபோல் இளம்பெண்களிடம் மாஸ் காட்டி… Read More »ஒரே பெண்ணை அனுபவிக்க போட்டி போட்ட இரட்டையர்கள் கைது…

திரைப்பட பாணியில்…காருக்கு இறுதிச் சடங்கு….

குஜராத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று தங்கள் பழைய காருக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்ரிலி மாவட்டம் பதுர்ஷிங்கா கிராமத்தை சேர்ந்த சஞ்சய் போல்ரா என்பவர் 12 ஆண்டுகள்… Read More »திரைப்பட பாணியில்…காருக்கு இறுதிச் சடங்கு….

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ….. கோவை கமிஷனரிடம் புகார்….

கடந்த நான்காம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி,300 வருடங்களுக்கு முன்னால் ஒரு ராஜாவின் அந்தபுற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கு இன மக்கள்… Read More »நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ….. கோவை கமிஷனரிடம் புகார்….

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த தங்கராஜ் கோவை டாடாபாத் 8-வது வீதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.இவர் குறைந்த விலையில் தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி தனது… Read More »கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு விமானம் வந்தது. அப்போது அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரிசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் மேல வணியகுடி பகுதியைச்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி சுமதி (29) இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.பின்னர்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மத்திய பேருந்து நிலையம் கோயம்புத்தூர் பஸ் நிறுத்தம்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2… Read More »தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

தஞ்சை… பள்ளியில் அறிவியல் கண்காட்சி… கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு..

தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி நிர்வாகக்குழு செயலர் தனசேகரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சிக்கு திருச்சி அண்ணா அறிவியல்… Read More »தஞ்சை… பள்ளியில் அறிவியல் கண்காட்சி… கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு..

தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வெளிவயல் கிராமத்தில், பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி, தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு… Read More »தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

விஜய்க்கு வாழ்த்து… தஞ்சையில் நடிகை வனிதா விஜயகுமார்….

  • by Authour

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடிகை வனிதா விஜயகுமார் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதல் முறையாக பெரிய கோயிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.… Read More »விஜய்க்கு வாழ்த்து… தஞ்சையில் நடிகை வனிதா விஜயகுமார்….

மூளைச்சாவில் உயிரிழந்த பெண்…உடல் உறுப்புகள் தானம்….குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே ஆறுதல்..

கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரின் மனைவி மூளைச்சாவு ஏற்பட்டு கடந்த 8ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வேளாண்மை… Read More »மூளைச்சாவில் உயிரிழந்த பெண்…உடல் உறுப்புகள் தானம்….குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே ஆறுதல்..

எச். ராஜா மீது மமக சார்பில் திருச்சி போலீஸ் ஸ்டேசனில் புகார்…

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA அவர்களை தவறான கருத்து மூலம் விமர்சித்த பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா மீது திருச்சியில் மணப்பாறை, உறையூர், தில்லை… Read More »எச். ராஜா மீது மமக சார்பில் திருச்சி போலீஸ் ஸ்டேசனில் புகார்…

மறுசுழற்சி ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

  • by Authour

கரூர் மாவட்டம் காக்காவாடி பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் மறுசுழற்சி செய்யப்பட்டு ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை… Read More »மறுசுழற்சி ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

மாநில அளவில் தடகள போட்டி… தங்கம் வென்ற புறத்தாக்குடி மாணவி.. பள்ளியில் உற்சாக வரவேற்பு

  • by Authour

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் சுமார் 37 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 2517 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர் . இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த புறத்தாகுடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தூய… Read More »மாநில அளவில் தடகள போட்டி… தங்கம் வென்ற புறத்தாக்குடி மாணவி.. பள்ளியில் உற்சாக வரவேற்பு

அமெரிக்க அதிபர் மாளிகையில் முதல்முறையாக பெண் நியமிப்பு…. டிரம்ப் நடவடிக்கை

  • by Authour

அமெரிக்க அதிபர் மாளிகையின் தலைமை அதிகாரியாக முதன்முறையாக ஒரு பெண்ணை நியமித்து டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்ப் வெற்றி பெற்றார். ஜன.20ம் தேதி அவர் அதிபராக… Read More »அமெரிக்க அதிபர் மாளிகையில் முதல்முறையாக பெண் நியமிப்பு…. டிரம்ப் நடவடிக்கை

திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சிக்னலை கடந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே சென்றபோது முன்னாள் சென்ற… Read More »திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகள் அகற்றம்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை இடிக்கும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 முறை ஆக்கிரமிப்பை அகற்ற… Read More »ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகள் அகற்றம்…

சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

  • by Authour

கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் நல்வாய்ப்பாக 30க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். பேருந்து மோதிய… Read More »சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

திருச்சி மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110  துணைமின் நிலையங்களில் 12.11.2024 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00… Read More »திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

  • by Authour

தஞ்சை அருகே செல்லப்பன் பேட்டையில் பெரியப்பாவுடன் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த வாலிபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இன்று காலை தஞ்சாவூர் பிணமாக கரை ஒதுங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வளப்பக்குடி பகுதியை… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

  • by Authour

கரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மயக்க நிலையில் மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மதுக்கரை, பேரூர், தீத்திபாளையம், தடாகம், வடவள்ளி, மருதமலை, கணுவாய் போன்ற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில்… Read More »கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும்பாலான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த… Read More »அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வாலிபர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பர்வீன் தியேட்டர் அருகில் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் குளோரி (54) என்பவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில்… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வாலிபர் கைது….

இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

  • by Authour

சென்னை மாதவரம் பகுதியில் நேற்றிரவு, ரேபிடோ பைக் ஓட்டும் இளைஞர் சீனிவாசன் என்பவரை தாக்கி வெள்ளி மோதிரங்கள் பறிக்கப்பட்டது. பி.டெக் மாணவர் திலீப், பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய அருண்குமார் மற்றும் ஈஸ்வர் ஆகிய… Read More »இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

டிரம்பை கொல்ல திட்டமிட்ட ஈரான்…

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து, அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் தேர்வாகி உள்ளார். ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரசார கூட்டத்தில் மேடையில் பேசிக் கொண்டு… Read More »டிரம்பை கொல்ல திட்டமிட்ட ஈரான்…

விசிக கட்சியினரை குண்டாசில் கைது செய்ய வேண்டும்…. பாமக சார்பில் புகார் மனு…

கடலுார் மாவட்டம், புவனகிரியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில், மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியை அவதுாறான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து பேசியவர்கள் குண்டர் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க… Read More »விசிக கட்சியினரை குண்டாசில் கைது செய்ய வேண்டும்…. பாமக சார்பில் புகார் மனு…

வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்….

திருச்சி வருமான வரித்துறை சார்பில் வருகின்ற 11-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம் திருச்சி பாரதியார் சாலையில் உள்ள பல்நோக்கு சேவை சங்கம் அரங்கில்… Read More »வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்….

திருச்சியில் வீரமாமுனிவர் சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மரியாதை…

  • by Authour

திருச்சி பாலக்கரை எடத்தெரு புனித வியாகுல மாதா கோவில் வளாகத்தில் உள்ள தமிழ் வளர்த்து தொண்டு ஆற்றிய, திருக்குறளை மொழி பெயர்த்த புனித வீரமாமுனிவர் 344 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு… Read More »திருச்சியில் வீரமாமுனிவர் சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மரியாதை…

கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

  • by Authour

முன்னாள் எம்எல்ஏவும், திமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் நேற்றைய தினம் திருப்பதியில் காலமானார். அவரது உடல் நேற்றிரவு கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை செல்வராஜ் உடலுக்கு இன்று காலை தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட போதைக்காக பயன்படுத்தப்படும் 7,800 மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.   கோவை கமிஷனர் அலுவலகத்தில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட… Read More »கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

முதல் டி20 இந்தியா அசத்தல் வெற்றி.. மீண்டும் நொறுக்கி எடுத்த “சேட்டன் சாம்சன்”

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், ‘பவுலிங்’… Read More »முதல் டி20 இந்தியா அசத்தல் வெற்றி.. மீண்டும் நொறுக்கி எடுத்த “சேட்டன் சாம்சன்”

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்..

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு, கால்நடைதுறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்..

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திருப்பதியில் திடீர் மரணம்…

  • by Authour

கோவை முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ். 66 வயது. கோவை செல்வராஜ் என அழைக்கப்படும் இவர் அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் செயல்பட்டார். பின்னர் அந்த அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.… Read More »முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திருப்பதியில் திடீர் மரணம்…

34 ஆண்டுகள் தினகரன் போட்டோகிராபர்.. கோவை சாதிக்கிற்கு பாராட்டு விழா

34 ஆண்டுகள் கோவை தினகரனில் போட்டோகிராபராக பணியாற்றி ஓய்வு பெற்ற சாதிக்கிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.  கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கோவை மாவட்ட போட்டோ கிராபர்கள் கலந்து கொண்டு சாதிக்கிற்கு… Read More »34 ஆண்டுகள் தினகரன் போட்டோகிராபர்.. கோவை சாதிக்கிற்கு பாராட்டு விழா

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு… Read More »கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..

தொழில்முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம்….அமைச்சர் டி.ஆர்பி. ராஜா பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழில்முனைவோர்களுக்கான மதாந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மு.அருணா,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, வடக்கு மாவட்ட… Read More »தொழில்முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம்….அமைச்சர் டி.ஆர்பி. ராஜா பங்கேற்பு…

இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது…. ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்…

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த… Read More »இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது…. ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்…

இன்ஸ்டா நண்பருடன் பைக்கில் சென்ற சிறுமி விபத்தில் பலி….

  • by Authour

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரம்- கண்மணி தம்பதியினரின் மகள் மோனிகா (15). இவர், சித்தோடு டெக்ஸ்வேலியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு… Read More »இன்ஸ்டா நண்பருடன் பைக்கில் சென்ற சிறுமி விபத்தில் பலி….

பள்ளி-கல்லூரிகள் நாளை செயல்படும்…. தமிழக அரசு…

  • by Authour

தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் சென்று தங்கள் உறவினர்களுடன் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் சென்னையில் இருந்து மட்டும் லட்சக்கணக்கில் மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமாகினர். இதற்கிடையே, இந்த முறை… Read More »பள்ளி-கல்லூரிகள் நாளை செயல்படும்…. தமிழக அரசு…

கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…

  • by Authour

கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் கோவில் அரகர அரகர கோஷத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கந்த சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…

பாஜக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…. கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்…

  • by Authour

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான அமரன் படம் வெறுப்பின் விதைப்பு என்றும், வரலாற்று திரிப்பு என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். எச்.ராஜா சமீபத்தில் சென்னை… Read More »பாஜக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…. கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்…

நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்…..யோகா பயிற்சியாளரை கரம்பிடித்தார்

  • by Authour

சில திரைப்படங்களிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கு சர்வதேச யோகா பயிற்சியாளராக பணியாற்றிவர் லோவல் தவான்.  அங்கு… Read More »நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்…..யோகா பயிற்சியாளரை கரம்பிடித்தார்

தஞ்சை…. தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு…

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கும்பகோணம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் திருவையாறு அருகே காமராஜ நகர் பகுதியில் நடக்கும் சாலைப்பணிகள் தரமற்ற முறையில் உள்ளது. இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க… Read More »தஞ்சை…. தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு…

பேராசிரியர் செல்வராசனுக்கு…..கலைஞர் செம்மொழி தமிழ் விருது….. முதல்வர் வழங்கினார்

2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், 2024ஆம் ஆண்டிற்கான செம்மொழித்… Read More »பேராசிரியர் செல்வராசனுக்கு…..கலைஞர் செம்மொழி தமிழ் விருது….. முதல்வர் வழங்கினார்

தஞ்சையில்…….ராஜராஜ சோழன் சதய விழா….. நாளை தொடக்கம்

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மாமன்னர் ராஜராஜசோழனின் சதய… Read More »தஞ்சையில்…….ராஜராஜ சோழன் சதய விழா….. நாளை தொடக்கம்

ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….

  • by Authour

கோவை, தடாகம் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடு ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சின்ன தடாகம் பகுதியில்… Read More »ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….

திருச்சி வனத்துறை உதவி வனவர் மயங்கி விழுந்து பலி….

  • by Authour

திருச்சி, தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா இவரது கணவர் சுரேஷ்குமார் (49).இவர் திருச்சி வனத்துறையில் உதவி வனவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ந்தேதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது… Read More »திருச்சி வனத்துறை உதவி வனவர் மயங்கி விழுந்து பலி….

அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

திருச்சி கோட்டை போலீசார் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 29ந் தேதி காலை சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் மயங்கிய நிலையில்… Read More »அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

சென்னை…. கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ‘இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனும், அவரது மனைவி… Read More »சென்னை…. கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

  • by Authour

திருச்சி,பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் அபிஷேக் (15). இவர் திருச்சி உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அபிஷேக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்கரையில் உள்ள உறவினர்… Read More »திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

போலீஸ் மீது ஆபாச அர்ச்சனை….. சென்னை பீச் ஜோடிக்கு ஜாமீன்

  • by Authour

சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த காரை எடுக்குமாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூறியபோது, அந்த காரில் இருந்த ஜோடி, போலீசாரை ஆபாசமாக திட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக… Read More »போலீஸ் மீது ஆபாச அர்ச்சனை….. சென்னை பீச் ஜோடிக்கு ஜாமீன்

பருவ மழை……. சீரான மின்விநியோகம் குறித்து …… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

  • by Authour

பருவ மழைக்காலம் மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும்… Read More »பருவ மழை……. சீரான மின்விநியோகம் குறித்து …… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து இன்று மதியம் 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் டில்லி  புறப்பட தயாரானது.  விமானம் நடைமேடையில் இருந்து ஓடு பாதைக்கு சென்றபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக… Read More »சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

தமிழக அரசு பஸ்களுக்கு பம்பை வரை அனுமதி…

தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக SETC பேருந்துகள் பம்பையில் இருந்து புறப்பட கேரள அரசு அனுமதித்துள்ளது. கடந்த ஆண்டு வரை தமிழக அரசுப் பேருந்துகள் நிலக்கல்லில் இருந்து மட்டுமே புறப்பட கேரள… Read More »தமிழக அரசு பஸ்களுக்கு பம்பை வரை அனுமதி…

பெண்களுக்கு…. ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க கூடாது…..உ.பி.யில் சட்டம் வருகிறது

உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கடந்த 28-ந்தேதி லக்னோவில் ஆலோசனை நடத்தினர். பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.… Read More »பெண்களுக்கு…. ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க கூடாது…..உ.பி.யில் சட்டம் வருகிறது

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையும் தயார்….தஞ்சை கலெக்டர்

தஞ்சையில் நாளை முதல் இரண்டு நாட்கள் சதய விழா நடைபெறுவதையொட்டி ராஜராஜ சோழன் சிலையை ஆய்வு செய்த மாவட்டகலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறியதாவது: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து அனைத்து உபகரண பொருட்களும்… Read More »பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையும் தயார்….தஞ்சை கலெக்டர்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 48 மணிநேரத்தில் உருவாகும்

  • by Authour

தென்மேற்கு வங்க கடலில்  அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்து  உள்ளது. அத்துடன்  மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட  காவிரி… Read More »வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 48 மணிநேரத்தில் உருவாகும்

246 பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை…… முதல்வர் வழங்கினார்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 246 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கோட்டையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள்  கே. என்.… Read More »246 பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை…… முதல்வர் வழங்கினார்

ஜெயங்கொண்டத்தில் கைத்தறி பூங்கா 3 மாதத்தில் அமைக்கப்படவுள்ளது… அமைச்சர் காந்தி…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவினை அமைக்கும் பொருட்டு துணிநூல் துறையின் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான இடத்தினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்… Read More »ஜெயங்கொண்டத்தில் கைத்தறி பூங்கா 3 மாதத்தில் அமைக்கப்படவுள்ளது… அமைச்சர் காந்தி…

நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை…

  • by Authour

நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்.27-ல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இனிவரும் காலங்களில்… Read More »நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை…

காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்றும் அமளி….. பாஜக எம்.எல்.ஏக்கள்வெளியேற்றம்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை நேற்று முன்தினம் கூடிய போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்துபா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் முன்தினம் நாள் முழுவதும் அவை… Read More »காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்றும் அமளி….. பாஜக எம்.எல்.ஏக்கள்வெளியேற்றம்

வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட   பகுதியை சேர்ந்தவர்  டாக்டர் கோடீஸ்வரன்(30) இவரிடம் கரூர்  கிழக்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த சிந்தியா (36).  என்பவர் பழகி வந்தார்.  இவர்களுக்கு இடையே நட்பு  வளர்ந்த நிலையில்,  டாக்டர் கோடீஸ்வரன்,… Read More »வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகைகள் மாயம்….. போலீசில் புகார்..

இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக… Read More »பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகைகள் மாயம்….. போலீசில் புகார்..

பிறந்தநாள் விழா……. அமைச்சர் நேரு நாளை தொண்டர்களை சந்திக்கிறார்

  • by Authour

திமுக  முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான  கே. என். நேருவுக்கு நாளை பிறந்தநாள். இதையொட்டி நாளை.(சனிக்கிழமை) காலை.11.30. மணி அளவில் அமைச்சர் கே. என். நேரு தில்லை நகர்… Read More »பிறந்தநாள் விழா……. அமைச்சர் நேரு நாளை தொண்டர்களை சந்திக்கிறார்

பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை…. சேலத்தில் பரபரப்பு….

  • by Authour

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்துள்ளது வெள்ளியம்பட்டியில் வசித்து வருபவர் பிரபல ரவுடியான பட்டறை சரவணன். வெள்ளாளகுண்டம் பகுதியில் பட்டறை வைத்துள்ள சரவணன் வாழப்பாடி பகுதியில் பீரோ பட்டறை ஒன்றே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.   இன்று சரவணன்… Read More »பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை…. சேலத்தில் பரபரப்பு….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்… முருகன்-வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம்..

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த 2-ந்தேதி கந்த சஷ்டி விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு உட்பிரகார புறப்பாடு, லட்சார்ச்சனை நடைபெற்றது. கந்தசஷ்டி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்… முருகன்-வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம்..

பொருளாதார சரிவை பிரதமர் மோடி தடுத்து நிறுத்துவார்…..மதுரை ஆதினம் பேட்டி.

  • by Authour

மயிலாடுதுறையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனகர்த்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்…   சூரியனார்கோவில் ஆதீனம் திருமணம் செய்து கொண்டது குறித்து  அவரிடம் கேட்டதற்கு  மதுரை ஆதீனம்  கூறியதாவது: தம்பிரான்கள் ஆதீன கர்த்தர்களுக்கு… Read More »பொருளாதார சரிவை பிரதமர் மோடி தடுத்து நிறுத்துவார்…..மதுரை ஆதினம் பேட்டி.

பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்-தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிமாறன் மகன் மனோஜ்(16). இவர் மயிலாடுதுறையில் உள்ள தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு கணினி அறிவியல்… Read More »பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்-தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு..

ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

  • by Authour

கடந்த 1991 மே 21ல் ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த குண்டு வெடிப்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒன்பது பேர், காங்கிரசார் ஆறு பேர் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.… Read More »ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து……தவெக தலைவர் விஜய் ….

  • by Authour

நாதக  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று 58வது பிறந்தநாள்.  இதையொட்டி அவருக்கு  பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.  தவெக தலைவர் நடிகர் விஜயும் தனது எக்ஸ் தளத்தில் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,  ‘நாம்… Read More »சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து……தவெக தலைவர் விஜய் ….

விராலிமலை சூரசம்ஹார விழா…..மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது . இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு மலைமேல் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து… Read More »விராலிமலை சூரசம்ஹார விழா…..மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு….கிலோ 100 ரூபாய்

  • by Authour

சாம்பார், கூட்டு, பொரியல், ஆம்லெட், சட்னி   என  சமையலில் முக்கிய இடம்  பிடிப்பது  பெரிய வெங்காயம்.  இது தமிழகத்தில்  சாகுபடி செய்யப்படுவதில்லை.  கர்நாடகம், ஆந்திரம்,  மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தான் தமிழ்நாட்டுக்கு  இறக்குமதி… Read More »பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு….கிலோ 100 ரூபாய்

குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்

கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகர் கிழக்கு தெருவில் காளியம்மன், மாரியம்மன், பால விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. பழைய கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டி… Read More »குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்

ஜெயங்கொண்டம்.. தமிழக முதல்வர் தங்கும் பயணியர் மாளிகையை அமைச்சர்கள் ஆய்வு…

அரியலூர்  மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 14ஆம் தேதி இரவு ஜெயங்கொண்டத்தில் உள்ள பயணியர் மாளிகையில் தங்குகிறார் 15ஆம் தேதி ஜெயங்கொண்டம் அருகே  மகிமைபுரத்தில் அமைய… Read More »ஜெயங்கொண்டம்.. தமிழக முதல்வர் தங்கும் பயணியர் மாளிகையை அமைச்சர்கள் ஆய்வு…

திருவண்ணாமலை…. அண்ணாமலையார் கோவில் தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழாஅடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 4-ந்தேதியன்று கொடியேற்றமும்,… Read More »திருவண்ணாமலை…. அண்ணாமலையார் கோவில் தேர் வெள்ளோட்டம்

கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர்… Read More »கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

ராணுவம், போலீஸ் பணி………மீனவ இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

  • by Authour

சென்னை கடலோர  பாதுகாப்பு குழும எஸ்.பி உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் மஞ்சுளா  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தஞ்சை மாவட்ட  27  மீனவ கிராமத்தை சேர்ந்த +2 படித்த கணிதம் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு,… Read More »ராணுவம், போலீஸ் பணி………மீனவ இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

திருச்சி பெண்ணை நிர்வாணவீடியோ எடுத்து பிளாக் மெயில்…..நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த 42 வயது பெண் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள  புகாரில் கூறியிருப்பதாவது: திருச்சி, சீனிவாச நகர், 7வது தெருவை சேர்ந்த குமார் என்பவருடன் ஒரு ரிசார்ட்டில்… Read More »திருச்சி பெண்ணை நிர்வாணவீடியோ எடுத்து பிளாக் மெயில்…..நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

  • by Authour

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14_ வது வார்டு அமைந்துள்ள டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 142 மாணவிகளுக்கு… Read More »2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.   அந்த அறிவிப்பின்படி, திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

மயிலாடுதுறை  மாவட்டத்தில் நேற்று   நள்ளிரவு முதல் விடியற்காலை வரை இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்தது. ஆனால் இன்று காலை மழை இல்லை.  இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

திருச்சி…கொலை வழக்கில் தந்தை-மகனுக்கு 7 ஆண்டு சிறை…..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (71) மகன் ஜெயபாலன் (44). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், ஆரோக்கிய சாமி (63), அவர் மனைவி ரெஜினா மேரி (55), மகன் ரவி… Read More »திருச்சி…கொலை வழக்கில் தந்தை-மகனுக்கு 7 ஆண்டு சிறை…..

திருவாரூரில் கனமழை….. பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை

  • by Authour

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதலே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.  இன்று காலையிலும்  கனமழை நீடிக்கிறது. இன்று காலை 10 மணி வரை திருவாரூருக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு… Read More »திருவாரூரில் கனமழை….. பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை

பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படுகிறது…அமைச்சர் ராஜகண்ணப்பன்..

கோவை பச்சாபாளையத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த பால்வளத்துறை… Read More »பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படுகிறது…அமைச்சர் ராஜகண்ணப்பன்..

கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடுமையாக இழிவுபடுத்தி அவதூறாக பேசினார். இணையதளத்திலும் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூர்… Read More »கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

நாகர்கோவில் அருகே பீமநகரி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து(31). இவருக்கு குடும்பசொத்து தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனை சரிசெய்ய தக்கலை அருகே முட்டைக்காடு சரல்விளையை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி (55) என்பவரை அணுகினார். அப்போது… Read More »சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

கேப்டனுடன் வாக்குவாதம்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்..

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்… Read More »கேப்டனுடன் வாக்குவாதம்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்..

ட்ரம்ப் வெற்றி எதிரொலி.. எலான் மஸ்க் சொத்துக்கள் ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்வு

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் வெற்றிக்கு தீவிரமாக பாடுபட்ட எலான் மஸ்க். அந்த வகையில், அவரது ஆதரவை பெற்ற உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான்… Read More »ட்ரம்ப் வெற்றி எதிரொலி.. எலான் மஸ்க் சொத்துக்கள் ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்வு

திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை…..

  • by Authour

திருச்சி சூர்யாவுக்கு தற்போதுள்ள சூழலில் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திமுக எம்பி-யான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா,  உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்… Read More »திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை…..

திருப்பத்தூரில் நாதக நிர்வாகிகள் இடையே மோதல்!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. மேலும், எந்தவித கூட்டணிகளிலும் இணையாதது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்காமல்… Read More »திருப்பத்தூரில் நாதக நிர்வாகிகள் இடையே மோதல்!

துரை வைகோ எம்பி மகள் திருமண விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான  வைகோ எம்பியின் பேத்தியும் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான  துரை வைகோ எம்பியின் மகள் வானதி ரேணு- கோகுல கிருஷ்ணன் ஆகியோரது மணவிழா நிகழ்வு… Read More »துரை வைகோ எம்பி மகள் திருமண விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

திருச்சி மாவட்டம் , நவல்பட்டு கிராமம் துப்பாக்கி தொழிற்சாலையின் வளாகத்திற்குள் உள்ள கேந்திர வித்யாலயா எண்:1 பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் குண்டூர் எம் ஐ டி பகுதியை சேர்ந்த (**) என்ற… Read More »பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

பதவி தருவதாக அழைப்பது…. கட்சிகளை இழிவுபடுத்தும் செயல்…..மா. கம்யூ. பாலகிருஷ்ணன் பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மதுரையில் இன்றுஅளித்த பேட்டி : “நிறைய பேர் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜய் மட்டும்தான் கட்சித் தொடங்கினார் என்று கூற முடியாது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு… Read More »பதவி தருவதாக அழைப்பது…. கட்சிகளை இழிவுபடுத்தும் செயல்…..மா. கம்யூ. பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை தந்த உத்தரவாதம்…. 2026ல் திமுக ஆட்சி நிச்சயம்…… முதல்வர் மகிழ்ச்சி மடல்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று எழுதி உள்ள உங்களில் ஒருவன் மடலில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு… Read More »கோவை தந்த உத்தரவாதம்…. 2026ல் திமுக ஆட்சி நிச்சயம்…… முதல்வர் மகிழ்ச்சி மடல்

30 நிமிடத்தில் 600 கணித சூத்திரங்கள்…… கோவை மாணவர்கள் சாதனை

  • by Authour

இந்தியா முழுவதும்  சுமார் 20 மாநிலங்களில் இருந்து சுமார் 150 ஸ்ரீ சைதன்யா பள்ளிகளில் பயிலும் 3 வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இணைந்து கணிதத்தில் புதிய உலக சாதனையை நிகழ்த்தி… Read More »30 நிமிடத்தில் 600 கணித சூத்திரங்கள்…… கோவை மாணவர்கள் சாதனை

தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

திருச்சி, ஸ்ரீரங்கம் வித்தியாலயா சாலை கணபதி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வசந்தி (62 ). இவர் இரவு 8 மணி அளவில் அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க… Read More »தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

மான நஷ்ட ஈடு…..எடப்பாபடிக்கு ரூ.1.1 கோடி வழங்க …..தனபாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் சேலம் ஆது்தூரை சேர்ந்த டிரைவர் கனகராஜ்.  இவர்  ஒரு கார் விபத்தில்  பலியானார்.  இவர்  மரணம் விபத்து அல்ல,  கொலை என்றும், கொடநாடு கொலை கொள்ளையில் எடப்பாடி… Read More »மான நஷ்ட ஈடு…..எடப்பாபடிக்கு ரூ.1.1 கோடி வழங்க …..தனபாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

திருச்சியில் இளம்பெண் குழந்தையுடன் மாயம்…. கணவர் புகார்..

திண்டுக்கல் மாவட்டம், பூசாரிப்பட்டி நாயக்கன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 34). இவரது மனைவி திவ்யா ( 24) இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் தானிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. திவ்யா… Read More »திருச்சியில் இளம்பெண் குழந்தையுடன் மாயம்…. கணவர் புகார்..

திருச்சி – லால்குடியில் 9ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், – இலால்குடி 33/11KV L.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 09.11.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு… Read More »திருச்சி – லால்குடியில் 9ம் தேதி மின்தடை…

9, 10 தேதிகளில் விருதுநகரில் …… முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Authour

முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அனைவத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக கடந்த 5, 6 தேதிகளில்  கோவையில் கள ஆய்வை தொடங்கினார். அடுத்ததாக வரும் … Read More »9, 10 தேதிகளில் விருதுநகரில் …… முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

கமல் நடிக்கும்…….தக் லைப் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • by Authour

நாயகன்  திரைப்படத்திற்கு பின்னர்  மீண்டும் மணிரத்னம், கமல் இணைந்துள்ள படம் தக் லைப்.   கமல் பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் டீசர் இன்று வெளியானது. அத்துடன்  தக் லைப் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டது.  அதாவது… Read More »கமல் நடிக்கும்…….தக் லைப் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமான பொருட்களுடன் பொட்டலமாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் 80 சதவீதம் 90 சதவீதம் வழங்கிவிட்டு 100% வழங்க சொல்வதை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும்… Read More »ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

கமலா ஹாரிஸ் அடுத்த தலைமுறைக்கான சிறந்த தலைவர்… ஜோ பைடன் பாராட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அமெரிக்க  தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், கமலா குறித்து தனது  சமூக வலைதளத்தில்  கூறியிருப்பதாவது: இன்று… Read More »கமலா ஹாரிஸ் அடுத்த தலைமுறைக்கான சிறந்த தலைவர்… ஜோ பைடன் பாராட்டு

திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35), பிரபல ரவுடியான இவர் அந்த பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.  பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த… Read More »திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

போதையில்லா தமிழ்நாடு” ரீல்ஸ் போடுங்க….தமிழக அரசின் பாராட்டுகளை வெல்லுங்கள்..,

  • by Authour

தமிழ்நாடு அரசு போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போதை தடுப்பு , விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதை விழிப்புணர்வு தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோக்களையும் பதிவு செய்து… Read More »போதையில்லா தமிழ்நாடு” ரீல்ஸ் போடுங்க….தமிழக அரசின் பாராட்டுகளை வெல்லுங்கள்..,

திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்… ….தஞ்சையில் உதயநிதி பேச்சு.

  • by Authour

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே பூதலூர் வடக்கு ஒன்றிய  திமுக செயலாளர் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் தமிழக துணை முதல்வர் உதயநிதி  கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி… Read More »திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்… ….தஞ்சையில் உதயநிதி பேச்சு.

சினிமாவின் உண்மையான அடையாளம் கமல்…. கேரள முதல்வா் வாழ்த்து

  • by Authour

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று 70வது பிறந்தநாள். இதையொட்டி தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும்  பலர்  கமலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது வாழ்த்துகளை … Read More »சினிமாவின் உண்மையான அடையாளம் கமல்…. கேரள முதல்வா் வாழ்த்து

விஜய் கட்சியின் செயல்பாடுகள்…. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்….. ஜி.கே. வாசன் பேட்டி

  • by Authour

திருச்சி ரயில் கல்யாண மண்டபத்தில் தமாகா கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா நடந்தது.  தமாகா தலைவர்  ஜி.கே.வாசன்  திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் ஜி.கே. வாசன்  நிருபர்களிடம் கூறியதாவது: மாதந்தோறும் தமிழகத்திற்கு முறையாக… Read More »விஜய் கட்சியின் செயல்பாடுகள்…. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்….. ஜி.கே. வாசன் பேட்டி

இன்று மாலை சூரசம்ஹாரம்……. திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான  திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  வருடந்தோறும் பல்வேறு விழாக்கள் நடந்தாலும்  ஐப்பசி மாதத்தில் நடைபெறும்  சூரசம்ஹாரம் சிறப்பு வாய்ந்தது.   அந்த  சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி … Read More »இன்று மாலை சூரசம்ஹாரம்……. திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம்

நர்சை கர்ப்பமாக்கிய ”போலீஸ்காரர்” … திருச்சி கலெக்டரிடம் புகார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வருகிறார் . இவர் 24 வயதுடைய Bsc nursing படித்துள்ள இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக… Read More »நர்சை கர்ப்பமாக்கிய ”போலீஸ்காரர்” … திருச்சி கலெக்டரிடம் புகார்

காஷ்மீர் சட்டமன்றத்தில் கைகலப்பு….. எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்

  • by Authour

ஜம்மு காஷ்மீருக்கு சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க கோரி அந்த கட்சி கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில்… Read More »காஷ்மீர் சட்டமன்றத்தில் கைகலப்பு….. எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்

தஞ்சையில் முரசொலி செல்வம் படம் திறந்தார் துணை முதல்வர் உதயநிதி

  • by Authour

தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக தஞ்சைக்கு வருகை தந்தார். நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் இரவு… Read More »தஞ்சையில் முரசொலி செல்வம் படம் திறந்தார் துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை…

தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று முதல் 10ம் தேதி வரையிலும், 12, 13 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை…

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு….

  • by Authour

திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் M.மனோகர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உடன் இருந்தார். மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும்… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு….

வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த 4″ம் தேதி முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் தமிழகம்… Read More »வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

விஜய் அரசியல்…. தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்…. ரஜினிஅண்ணன் பேட்டி

  • by Authour

மதுரையில் ரஜினி ரசிகர் பால் தம்புராஜ் இல்ல  விழாவுக்கு   ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ்  வந்தார். பின்னார் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம்… Read More »விஜய் அரசியல்…. தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்…. ரஜினிஅண்ணன் பேட்டி

அகில இந்திய ஹாக்கி….மகாராஷ்டிரா30-0 கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது

  • by Authour

அகில இந்திய ஹாக்கி போட்டி   சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில்  நடந்து வருகிறது. இதில் இந்தியா  முழுவதும் இருந்து அனைத்து மாநில அணிகளும் பங்கேற்று விளையாடி வருகிறது.  நேற்று மகாராஷ்டிரா-  குஜராத்  அணிகள் மோதின.… Read More »அகில இந்திய ஹாக்கி….மகாராஷ்டிரா30-0 கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் நகரப் பகுதியில் உள்ள மினி பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள வராகி அம்மனுக்கு ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று வாராகி அம்மனுக்கு… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

  • by Authour

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி துலா உற்சவ தீர்த்தவாரி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இந்த ஆண்டு ஐப்பசி மாத துலா உற்சவம் கடந்த 17ம்… Read More »மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

திருச்சியில் சிறுமி பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

திருச்சியில் கடந்த 27.09.2022-ந்தேதி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த நபர் தூங்கி கொண்டிருந்த சிறுமியின் அம்மாவை வாயை பொத்தியும் கை, கால்களை… Read More »திருச்சியில் சிறுமி பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை

டிரம்ப் வெற்றி……..அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்த ரஷ்யா விருப்பம்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு  மோசமானதாகவே உள்ளது. இருப்பினும், டிரம்ப் அதிபராக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதையடுத்து இருதரப்பு உறவை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்துள்ளதாக ரஷ்யா அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ்… Read More »டிரம்ப் வெற்றி……..அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்த ரஷ்யா விருப்பம்

கமலா ஹாரிஸ் தோல்வி….. சோகத்தில் மூழ்கிய துளசேந்திரபுரம்

  • by Authour

 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அவரது பூர்வீக கிராமம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம்.  இங்குள்ள கமலா ஹாரிசின் உறவினர்கள் சிலர்,… Read More »கமலா ஹாரிஸ் தோல்வி….. சோகத்தில் மூழ்கிய துளசேந்திரபுரம்

error: Content is protected !!