Skip to content

2024

ஒரே நாளில் சென்னை-அயோத்தி விமான கட்டணம் 4 மடங்காக உயர்வு..

  • by Authour

அயோத்திக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை கிடையாது. லக்னோ சென்று அங்கிருந்து அயோத்திக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் சென்னையில் இருந்து அயோத்திக்கு தினசரி நேரடி விமான சேவையை ஸ்பைஜெட் விமான நிறுவனம்… Read More »ஒரே நாளில் சென்னை-அயோத்தி விமான கட்டணம் 4 மடங்காக உயர்வு..

இன்றைய ராசிபலன்… (02.02.2024)..

வௌ்ளிக்கிழமை…. (02.02.2024) மேஷம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரியங்கள் கைகூடும். பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மிதுனம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். நெருங்கியவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கடகம் இன்று நீங்கள் திட்டமிட்ட காரியம் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். திருமண பேச்சு வார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சிம்மம் இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் ரீதியான பயணங்களில் அனுகூலமான பலன் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும். கன்னி இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது. துலாம் இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் பெண்களுக்கு வேலைபளு குறையும். பொன் பொருள் சேரும். புதிய முயற்சிகள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விருச்சிகம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். பயணங்கள் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும். தனுசு இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். மாற்று கருத்துடையவர் மனம் மாறுவர். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். மகரம் இன்று உங்களுக்கு பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெற்று கடன் பிரச்சினைகள் குறையும். கும்பம் இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமான பலனை கொடுக்கும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்… (02.02.2024)..

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ‘இல்லா நிலை’ பட்ஜெட்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு…

மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை… இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பாஜ அரசு, ஆட்சிக்காலத்தையும்… Read More »தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ‘இல்லா நிலை’ பட்ஜெட்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு…

இறந்த பெண்ணின் உடலை வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்…

பெரம்பலூர் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த பிரியா என்ற பெண்  குடும்ப பிரச்சினை காரணமாக தனது வீட்டில் தூக்கு போட்டு  கொண்டார். உயிருக்கு போராடிய பிரியாவை அவரது உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில்… Read More »இறந்த பெண்ணின் உடலை வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்…

திருச்சியில் துப்பாக்கி – பயங்கரமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினியின் அறிவுரையின்படி திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள்… Read More »திருச்சியில் துப்பாக்கி – பயங்கரமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது.

அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு பொதுப்பணித்துறை நிதியின் கீழ்… Read More »அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

தங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு எந்த கட்சி போராடுகிறதோ?.. அவர்களுக்கு ஆதரவு ..காடுவெட்டி குருகணலரசன் …

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் மறைந்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏவும், மாநில வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ.குருவின் 63 -வது பிறந்தநாளை வன்னியர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு… Read More »தங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு எந்த கட்சி போராடுகிறதோ?.. அவர்களுக்கு ஆதரவு ..காடுவெட்டி குருகணலரசன் …

நடிகர் பாண்டியராஜன் மகனின் பதிவு…வைரல்….

  • by Authour

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தில்பிரதான பாத்திரத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகனானபிரித்வி ராஜன் நடித்திருந்தார். இந்த நிலையில் ,… Read More »நடிகர் பாண்டியராஜன் மகனின் பதிவு…வைரல்….

தஞ்சை பட்டதாரி வாலிபரிடம் ரூ.6 லட்சம் ஆன்லைன் மோசடி….

தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயது பட்டதாரி வாலிபர் ஒருவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் டெலிகிராம் செயலியில் ஒரு… Read More »தஞ்சை பட்டதாரி வாலிபரிடம் ரூ.6 லட்சம் ஆன்லைன் மோசடி….

அஞ்சூர் பகுதியில் சாதாரண கல்-கிராவல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்….

  • by Authour

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் தமிழ்நாட்டில் இல்லாத அளவிற்கு அதிக வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது இந்த நிலையில் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் அனுமதி பெற்று பெறாமலும் இயங்கி வருகிறது. இந்த… Read More »அஞ்சூர் பகுதியில் சாதாரண கல்-கிராவல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்….

error: Content is protected !!