Skip to content

2024

உருவானது ஃபெஞ்சல் புயல்….

  • by Authour

கடந்த 3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய பெஞ்சல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது.  வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கத்தி முனையில் பணம் பறிப்பு…. திருச்சியில் 4 பேர் கைது

திருச்சி தெற்கு காட்டூர் கம்பன் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். (53). இவர் திருச்சி மேலஅம்பிகாபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து கத்தி… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. திருச்சியில் 4 பேர் கைது

திருச்சியில் கஞ்சா, லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

  திருச்சி  ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் திருவானைக்காவல் நேரு தெரு,  சாத்தார வீதி பூ மார்க்கெட், மேலூர் அய்யனார்… Read More »திருச்சியில் கஞ்சா, லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

7 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை… ரெட் அலர்ட்…

  • by Authour

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் என வானிலை… Read More »7 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை… ரெட் அலர்ட்…

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை ……..ஒருவர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் பால்பண்ணை சர்வீஸ் சாலை விசுவாஸ் நகர் ரோடு ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருண்டு வாலிபர்கள் நின்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை ……..ஒருவர் கைது

கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து செல்லுங்கள்…. மேயரிடம் காங்., கவுன்சிலர் கோரிக்கை..

  • by Authour

திருச்சி மாநகராட்சி  கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்போது, திருச்சி மாநகராட்சியில் 18,498 நாய்களுக்கு கருத்தடை… Read More »கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து செல்லுங்கள்…. மேயரிடம் காங்., கவுன்சிலர் கோரிக்கை..

போலி பாஸ்போர்ட்…. திருச்சி ஏர்போட்டில் 3 பயணிகள் கைது..

  • by Authour

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து இமிகிரேஷன் அதிகாரி பவன் குமார் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளின் ஆவணங்களை சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம்… Read More »போலி பாஸ்போர்ட்…. திருச்சி ஏர்போட்டில் 3 பயணிகள் கைது..

திருச்சி ஏர்போட்டில் 1/2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் உள்ளது. இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. , தங்கக்… Read More »திருச்சி ஏர்போட்டில் 1/2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பால இறக்கம் சென்னை பைபாஸ் சாலை தனியார் வாகன ஷோரூம் அருகே இன்று காலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி சாலையை கடக்க… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி…. திருச்சியில் பரபரப்பு…

மாநகராட்சியை கண்டித்து பானை உடைப்பு போராட்டம்….. CPM கட்சியினர் கைது

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு காட்டூர் 39 வது வார்டு பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு புதிய குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தும் தண்ணீர் விநியோகம் இன்னும் செய்யவில்லை. இதை கண்டித்தும், 4 அளவிற்கு… Read More »மாநகராட்சியை கண்டித்து பானை உடைப்பு போராட்டம்….. CPM கட்சியினர் கைது

error: Content is protected !!